Header Ads



முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்கப்படாது


கொழும்பில் முஸ்லிம்கள் வாடகைக்கு வீடுகளைப் பெறுவதில்  சில பிரதேசங்களில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் சட்டத்தரணி ஒருவரால் இயக்கப்படும் சமூக வலைத்தளமொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது வெள்ளவத்தைப் பகுதியில் தமிழர்கள் முஸ்லிம்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்குகிறார்கள் இல்லை எனவும், இதற்குக் காரணம் முஸ்லிம்கள் மாட்டி இறைச்சி சாப்பிடுவது அல்லது அதனை வீட்டில் வைத்திருப்பது எனவும் கூறப்படுகிறது. 

1 comment:

  1. We have to respect their religious sentiments also. If they don't want to give, we can't compel or complain. this is just like we are finding unclean about the pork.

    ReplyDelete

Powered by Blogger.