Header Ads



முஸ்லிம்களுக்கு வீடுகளை வழங்கத்துடிக்கும் சிங்களவர்கள், காரணம் என்ன..?

கொழும்பில் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு வீடுகளை வழங்க சிங்கள சகோதரர்கள் ஆர்வத்துடன் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதாவது மொரட்டுவ பகுதியில் வாழும் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு வீடுகளை வழங்க ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்குக் காரணம்,

முஸ்லிம்கள் மதுபானம் அருந்தமாட்டார்கள்,
இரவு நேரம்வரை விழித்திருந்து, பாடல்கள் ஒலிக்கச் செய்யமாட்டார்கள்

அதேவேளை மேலும் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு வீடுகளை வழங்க சிங்களவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதற்குக் காரணம்

முஸ்லிம்களின் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட மேலும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

அத்துடன் சில இணையத்தளங்களில் வீடு வாடகைக்கு உண்டு என்ற விளம்பரம் வெளியாகையில், அதில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாது என சுட்டிக்காட்டப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

2 comments:

  1. தலைப்புக்கும் செய்திக்கும் எதிர்

    ReplyDelete
  2. nalla eannamtha hithayathin valee allah arul saivanahe

    ReplyDelete

Powered by Blogger.