Header Ads



எனது மகன், தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டான் - துமிந்தவின் தந்தை

மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தனது மகன் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்க மாட்டான் என்று அவருடைய தந்தை தெரிவித்துள்ளார். 

இந்த கதையானது, ஐக்கிய தேசியக் கட்சியில் அதிகாரத்துடன் இருக்கின்ற அமைச்சர் ஒருவரின் பக்கபலத்தின் ஊடாகவே எழுதப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.