Header Ads



"குழம்பின குட்டையில் மீன்பிடித்தல்"

-Mustafa-

பல்லின மக்கள் வாழும் இந்த இலங்கையில் சகல இன மக்களாலும் தேர்ந்தடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் பல்வேறு பிரச்சினைகள் அரச அதிகாரிகளுக்கும், இராணுவ போலிஸ் அதிகாரிகளுக்கும் மேல் மட்டத்தில் உள்ளவர்களால் மடையன்,கழுதை,எருமைமாடு, கழுதை என்ற வார்த்தைகளால் அதிகாரிகளை திட்டித்தீர்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அடி உதைகளும் கொடுத்து கேவலப்படுத்திய வரலாறுகள் பெரும்பான்மை இனத்தவர்களினால் நடந்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் பிரித்தானியாவுக்கான  துரதுவர் ஒருவருக்கு MPபாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதே நாட்டில் வைத்து அறைந்து பல்லு உடைந்ததற்கு யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை பாதையில் இறங்கி எதிர்ப்பு காட்டவில்லை.

ஆனால் இன்று சிறு பான்மையை சேர்ந்த ஒருவருக்கு ஏற்ப்பட்ட அவமானத்துக்கு அவர் வாய் திறந்ததால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பலைகள் கிளம்புவது வேடிக்கையாக உள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் குலைந்த குட்டையில் மீன் பிடிக்கும் நம்முடைய ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய ஆர்வம் கொள்வதும் கசப்பான உண்மை. 

அனைத்து முஸ்லிம் கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து இத்கார்க்கு எதிப்பை காட்ட வேண்டும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்ப்பட்ட தவரை இந்தளவுக்கு பெருது படுத்தி இனவாதிகள் களத்தில் இறங்கி சந்தர்ப்ப அரசியல் இலாபம் தேடும் பணியில் இறங்கியுள்ளார்கள்.

உண்மையான தேசப்பற்றும் சமுக நல்லிணக்கத்தை விரும்பும் மக்களாக இருந்தால் கடந்த வாரங்களில் இடம் பெற்ற அனர்த்தத்தில் முஸ்லிம்கள் நடந்து கொண்ட முறையை நொடிப்பொழுதில் மறந்து இருக்க மாட்டார்கள்.

3 comments:

  1. Mustafa அவர்களே, நீங்களும் முதலமைச்சர் ஹபீஸ் நசீர் தவரிளைத்துள்ளார் என்று தானே கூறுகிரீர்கள், அதை ஏனையோர் கூறினால் ஏன் இனவாதம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் உங்களை என்ன வென்று சொல்வது????
    முதலில் ஹபீஸ் நசீர் அவர்களின் கடந்த கால வரலாறை சற்று சீர்துக்கி பாருங்கள். சில விடயங்களில் தெளிவில்லாமல் இருக்கும் உங்களுக்கு நல்ல தெளிவு ஏற்படும்.

    ReplyDelete
  2. Mustafa அவர்களே, நீங்களும் முதலமைச்சர் ஹபீஸ் நசீர் தவரிளைத்துள்ளார் என்று தானே கூறுகிரீர்கள், அதை ஏனையோர் கூறினால் ஏன் இனவாதம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் உங்களை என்ன வென்று சொல்வது????
    முதலில் ஹபீஸ் நசீர் அவர்களின் கடந்த கால வரலாறை சற்று சீர்துக்கி பாருங்கள். சில விடயங்களில் தெளிவில்லாமல் இருக்கும் உங்களுக்கு நல்ல தெளிவு ஏற்படும்.

    ReplyDelete
  3. Bro,kuruviஇங்கு நான் Cm நல்லவர் என்று சொல்ல வரவில்லை இதுபோன்று மே மா CM வ ம மாCM அல்லது வடகிழக்கு தவிர்த்து ஏனைய மாகாண CM ஒருவரால் இவ்வாறு நடாந்தால் இந்தளவு நாடு முழுவதும் நாறி இருக்குமா?அப்போ இதிலிருந்து நமக்கு தெளிவாக விளங்கும் இது,இனவாதம் கலந்தஅரசியல் முன்டுப்பு இங்கே நஷீர் நல்லவர் கெட்டவரெல்ல இங்கு பிரச்சினை இவரின் பல்வேறு தவறுகள் நான் அறிவேன்

    ReplyDelete

Powered by Blogger.