மஹிந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகவே, பொதுபலசேனா முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்டது
-விடிவெள்ளி ARA.Fareel-
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகவே பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதன் பின்னணியில் ஏகாதிபத்தியவாதிகளே இருந்தனர். இந்த விபரங்களை அன்று நான் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு எடுத்துக் கூறியும் அவர் நம்பவில்லை. அன்று நான் கூறியதை இன்று கோதாபய ராஜபக்ஷ நம்புகிறார் என பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக்காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது,
பொதுபலசேனா அமைப்பின் செயற்பாடுகளை அன்று நான் விமர்சித்த போது எனக்கெதிராக சிலர் கருத்து வெளியிட்டார்கள். அவ்வாறானவர்கள் மஹிந்த ராஜபக்ஷ தோற்றுவிட்ட பின்பு உண்மை நிலையை உணர்ந்து கொண்டார்கள்.
பொதுபலசேனாவின் இன எதிர்ப்பு செயற்பாடுகள் திட்டமிடப்பட்டவைகளாகும். அரசாங்கம் அவ்வைமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததினாலேயே நிலைமை மோசமாகியது. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்வியைத் தழுவியதும் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார் என்றார்.
இந்த ஆசாமி ஒரு சட்டத்தரணி. இடத்துக்கும் கால நேரங்களுக்கு ஏற்ப பேச்சையும் கதைகளையும் மாற்றி அளந்து இறுதியில் அவருடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் மகா மனிதப் புருடர். வெளிநாட்டுவேலைவாய்ப்புப்பணியத்தில் வேலைசெய்யும் போது களவாடிய, பொய்யான ஆவணங்கள் சமர்ப்பித்து அப்பாவி மக்களின் கோடான கோடி பணத்தைச் சூறையாடிய விடயம் நாடு அறிந்த பகிரங்க இரகசியம். ஆனால் இவருடைய களவுகள் எதுவும் பிழையாக இன்னும் அரசாங்கத்துக்குத் தெரியவில்லை.தற்போதைய வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல பலதடவை இந்த ஆசாமியின் திருகுதாளங்களை பகிரங்கப்படுத்தியும் நல்லாட்சி அரசாங்கத்துக்குத் தெரியவில்லை.அது ஏன் என பொதுமக்கள் சார்பாகக் கேட்கின்றேன். இவனுடைய பேச்சை மக்கள் நுண்ணியமாகவும் மறுபக்கத்தின் உண்மையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ReplyDeleteDouble game dilan.dont make fool muslims.we are not ready to accept your useless statment.be calm.still your supporting mahinda .
ReplyDeleteAre you agent of Mahinda or BBS or Maithiri....?
ReplyDeleteOR Just Story writter..?
iwan idaththukku etramathari kathaippan slfbe la irukkumaddum athil ulla panaththai ellam sooraiyadi eppam widdawan iwanidamulla soththai ellam arasankam edukka wendum udane iwanai fcid kku anuppa wendum
ReplyDeleteWhat ever thing say about this man, what I can say is he is one of the person who stood by the side of Muslims and opposed the BBS strongly during the MR regime.So for tit for tat he was insulted badly by BBS.So Muslims should not forget it. All the politicians are corrupt,so this man is not exceptional.
ReplyDeleteWhat ever thing say about this man, what I can say is he is one of the person who stood by the side of Muslims and opposed the BBS strongly during the MR regime.So for tit for tat he was insulted badly by BBS.So Muslims should not forget it. All the politicians are corrupt,so this man is not exceptional. So do not be ingratitude.
ReplyDelete