"நாட்டின் அடுத்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க"
நாட்டின் அடுத்த ஜனாதிபதி தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவேயாகும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இருபது ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொற்காலம் மீளவும் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர்.ஜயவர்தன, ஆர்.பிரேமதாச போன்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் ஆட்சிக் காலத்தில் போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பாரியள வளர்ச்சி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Already 1 /half years gone.nother 3and half years only.carry on
ReplyDelete