Header Ads



இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்தில் தூங்கிய, ஒரேயொரு பிரதமர் நரேந்திர மோடிதான்

இந்தியாவை கடந்த காலங்களில் ஆண்ட பிரதமர்கள் இந்திய நாடாளமன்றத்திற்கு மிகுந்த மரியாதை தருபவர்களாகவும் நாடாளமன்ற விவாதங்களின் போது சுறுசுறுப்புடன் செயல்படகுடியவர்களாகும் இருந்தனர் என்பது கடந்த கால வரலாறு

பல்வேறு இழிவான தவறான செயல்களுக்கு முன்னோடியாக மாறிவரும் குஜராத் கொலைகாரன் மோடி நாடாளமன்றத்தை மதிப்பதில்லை என்றும் நாடாளமன்ற ஜனநாயத்தில் நம்பிக்கை இல்லாதவர் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன

இந்த குற்ற சாட்டை நிரூபணம் செய்யும் ஒரு நிகழ்வு நேற்று (26) இந்திய நாடாளமன்றத்தில் நிகழ்ந்தது

ஆம் இந்தியாவின் அரசியல் சாசன நினைவு நாள் சிறப்பு விவாதம் நாடாளமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது

இந்திய பிரதமரும் குஜராத் கொலைகாரணுமான நரேந்திர மோடி பாராளமன்றத்தில் அமர்ந்து தூங்கி கொண்டிருந்தார்

இதன் மூலம் இந்திய நாடாள மன்ற வரலாற்றிலேயே சிறப்பு விவாதங்களின் போது தூங்கியவர் என்ற வரலாற்று சிறப்பை மோடி பெறுகிறார்

2 comments:

  1. வாழ்க பாரத(ஜனதா தள)ம்!
    வளர்க பிரதமர் மோடி!
    இந்தியாவை (மாயை மூலமும், முஸ்லிம்களின் உதிரத்தின் மூலமும் ) உலகின் உச்சிக்கு கொண்டுசெல்லும் மந்திரவாதி!

    ReplyDelete
  2. இந்தக் கொலைகாரனை பிரதமராக்கிய முட்டாள்களுக்கு நன்றி

    ReplyDelete

Powered by Blogger.