மொஹமட் சியாம் கொலை, வாஸ் + மகன் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை
கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை கொழும்பு மேல்நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மேல்நீதிமன்ற தலைவர் நீதிபதி லலித் ஜயசூரிய, குசலா சரோஜனி வீரவர்;த்தன மற்றும் அமேன்ர செனவிரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம் பெற்றது.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் மே மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொஹமட் அஹமதீன் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடதக்கது
இந்த வழக்கின் தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை கொழும்பு மேல்நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மேல்நீதிமன்ற தலைவர் நீதிபதி லலித் ஜயசூரிய, குசலா சரோஜனி வீரவர்;த்தன மற்றும் அமேன்ர செனவிரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம் பெற்றது.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் மே மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொஹமட் அஹமதீன் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடதக்கது
இந்த வழக்கின் தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Why not mentioned other's name. It is purposely left those one's name or Jaffna Muslim side do not know those name. In this case main culprit is a Muslim. Why not mentioned about him, he is freed or not.
ReplyDeleteWhat happened to main culprit in the name of muslim.
ReplyDelete