மகிந்தவின் அணியிலிருந்து பல்டிக்கு தயாராகும் 10 பேர்
அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டதில் ஒன்றிணைந்த எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியேல்ல இதனை தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியேல்ல இதனை தெரிவித்தார்.
Post a Comment