பஸ்யாலயில் பட்டப்பகலில், நடைபெறும் கொள்ளை (வீடியோ)
பிரசித்திபெற்ற உணவக கட்டமைப்பொன்றின் பஸ்யால பகுதியிலுள்ள கிளையில் நேற்றிரவு (26) கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 7.40 அளவில் முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துடன் ஆயுதமேந்தி வந்த இருவர் குறித்த உணவகத்தில் கொள்ளையிட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
அந்த சந்தர்ப்பத்தில் உணவகத்தில் இருந்தவர்களின் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர்.
நிட்டம்புவ பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தலைப்புக்கும் செய்திக்கும் முரண்பாடு : பட்டப்பகலில் கொள்ளை என்ற தலைப்பு சம்பவம் நடந்ததோ 07:30 மாலை, இவ்வாறான சிறு சிறு தவறுகள் ஜப்னா முஸ்லிமின் நம்பகத்தன்மையை சிறுகச்சிறுக சிதைத்து விடும் இதனை திருத்தப்படாத போது.
ReplyDeleteHahah gee thumbs up to you!
ReplyDelete