Header Ads



வாக்களிப்பு முடிந்தது - 4.30 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்றது.

4.00 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தது

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி செய்வதாக  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாலை 4.30 மணியளவில் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.