Header Ads



நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மலர்ந்தது - புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இருந்த அனைத்து சக்திகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.