மகிந்த ராஜபக்ச சுதந்திர முன்னணியில் போட்டியிட்டால், மைத்திரி ஆட்சி வெடித்து சிதறும் - ஹிருணிக்கா
மைத்திரி ஆட்சி என்பதை அர்த்தப்படுத்த முடியாத அரசியல் புறச்சூழல் உருவாகினால், தான் அரசியலில் இருந்து விலகிவிடப் போவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், அது மைத்திரி ஆட்சி வெடித்து சிதற காரணமாக அமையும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மையானவர்கள் இந்த சிக்கலுக்குள் சிக்கியுள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதியை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், அது மைத்திரி ஆட்சி வெடித்து சிதற காரணமாக அமையும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மையானவர்கள் இந்த சிக்கலுக்குள் சிக்கியுள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதியை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
Arasiyal ematrukkaarargalai thandikka vishesha shattangal illamai thaan kulappangalukkellaam munnodi . Ungal vayazil ellorume ungalaip ponru thaan
ReplyDeleteninaikkiraargal aanaal neezikkum niyaayaththitkum oru vilai undu enbathai
sollik kodukkaththaan schools kidayazu.
சரியான பேச்சு!
ReplyDelete