Header Ads



ஹலால் தொடர்பில் மீண்டும் ஞானசார (வீடியோ இணைப்பு)

வீடியோ 

இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதம் பரவுவதற்கான பொறுப்பை நாட்டை ஆட்சி செய்பவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கருத்தை தெரிவித்தார்.

நாட்டை எந்த மஹிந்தவோ, மைத்திரியோ அல்லது வேறு எந்த ஆட்சியாளர் நிர்வகித்த போதும், தமக்கு அது பற்றி முக்கியமில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஆனால், நாட்டில் அடிப்படை வாதம் தோற்றம் பெறுவதற்கு அவர்கள் இடமளிக்க கூடாது.


பௌத்த சாசனத்தை சுத்தப்படுத்தியது போன்று, அரசியல் களத்தை சுத்தப்படுத்தவும் தாம் தயாராக இருப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

3 comments:

  1. oya pansalata vela inna

    ReplyDelete
  2. You behave like a clergy do not be have like a animal you r a human but why creating the problem

    ReplyDelete
  3. Madam CBK is correct, 'Balu kooduva ' is the right place for the people this nature!

    ReplyDelete

Powered by Blogger.