தேர்தலில் போட்டியிட, சந்திரிக்கா அவசர தீர்மானம் - அவரது செயலாளர் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிட அவசர தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரிக்கா கம்பஹாவில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
சந்திரிக்கா தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி உண்மையானது அவரது செயலாளர் பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளர்.
மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சந்திரிக்காவும் அவசரமாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
good decision very well.
ReplyDeletegood decision. very well.
ReplyDeleteMasha allah
ReplyDeleteJune 29, 2015
ReplyDeleteமீண்டும் அரசியலில் ஈடுபட, மற்றவர்கள் போன்று எனக்கு பைத்தியம் கிடையாது - சந்திரிக்கா
மேட்படி ஏதோ சொன்ன நினைவு வருகின்றது. நான் ஏற்கனவே சொன்னது போல இவர்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் இல்லை.
Love to see you as a nation leader again
ReplyDeleteMassh allha
ReplyDelete