Header Ads



மஹிந்தவை விவாதத்திற்கு அழைக்கிறார் ரவி

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு தான் தயாராகவே இருப்பதாவும் அவ்வாறு விவாதத்தை நடத்துவதாக இருந்தால் முன்னாள் நிதியமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்துவதே சிறந்ததெனவும் நிதி அமமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பாலத்துறை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. He won't come to both for the debate and the prime minister post!

    ReplyDelete

Powered by Blogger.