ரவுப் ஹக்கீம் வாய் திறக்காமல், இருப்பதற்கு இதுதான் காரணமா..?
வில்பத்து விவகாரம் தொடர்பிலோ அல்லது அந்தப்பகுதியில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் பற்றியோ இல்லையேல் குறித்த விவகாரத்தை தொடர்புபடுத்தி முன்னெடுக்கப்படும் இனவாதப் பிரச்சாரங்கள் சம்பந்தமாகவோ இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவை பெற்ற கட்சியின் தலைவரென்ற வகையில் ரவுப் ஹக்கீம் வாய் திறக்கவில்லை.
இதுதொடர்பில் அறிந்துகொள்வதற்காக jaffna muslim இணையம் ஹக்கீமை இன்று 22 ஆம் திகதி அவரது கையடக்க தொலைபேசிக்கு 2 தடவைகள் Call எடுத்தது. மணி அடித்ததே தவிர ஹக்கீமுடன் பேசமுடியவில்லை.
இந்நிலையில் இதுதொடர்பில் jaffna muslim இணையம் தேடிப்பார்த்த போதுதான் முக்கிய அரசியல் வட்டாரத்திலிருந்து jaffna muslim இணையத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது.
அதாவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹக்கீம் கண்டியில் போட்டியிட உள்ளாராம். அங்குதான் அஸ்கிரிய மகாநாயக்க பௌத்த பீடங்கள் உள்ளன.
இதுதொடர்பில் அறிந்துகொள்வதற்காக jaffna muslim இணையம் ஹக்கீமை இன்று 22 ஆம் திகதி அவரது கையடக்க தொலைபேசிக்கு 2 தடவைகள் Call எடுத்தது. மணி அடித்ததே தவிர ஹக்கீமுடன் பேசமுடியவில்லை.
இந்நிலையில் இதுதொடர்பில் jaffna muslim இணையம் தேடிப்பார்த்த போதுதான் முக்கிய அரசியல் வட்டாரத்திலிருந்து jaffna muslim இணையத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது.
அதாவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹக்கீம் கண்டியில் போட்டியிட உள்ளாராம். அங்குதான் அஸ்கிரிய மகாநாயக்க பௌத்த பீடங்கள் உள்ளன.
இந்த நிலையில் ஹக்கீம் வில்பத்து அல்லது முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலோ கருத்துக்களை சொல்லப்போய் அது தனது வாக்கு வங்கியில் எத்தகைய சரிவையும் ஏற்படுத்திவிடக்çடாது என்பதில் ஹக்கீம் கவனமாக உள்ளாராம். இதனால்தான அவர் இந்த விவகாரம் தொடர்பில் வாய் திறக்க வில்லையாம்.
முக்கிய குறிப்பு - இதுதொடர்பில் ரவுப் ஹக்கீம் எமது தொலைபேசி அழைப்புக்கு பதில் சொன்னால் அதனை பதிவேற்ற jaffna muslim இணையம் காத்திருக்கிறது.
முக்கிய குறிப்பு - இதுதொடர்பில் ரவுப் ஹக்கீம் எமது தொலைபேசி அழைப்புக்கு பதில் சொன்னால் அதனை பதிவேற்ற jaffna muslim இணையம் காத்திருக்கிறது.
Don't you have any other work? Jaffna you just tried to agitate the leader of SLMc but your Dhall is not going to be boiled...
ReplyDeleteஇருக்கும்,இருக்கும் யார் கண்டா ,
ReplyDeleteWho said most of the Muslims supporting to mr.rauff Hakeem's?
ReplyDeleteஇது ஏற்கனவே எதிர்பார்த்ததொன்றுதான்
ReplyDeleteஅனைத்து முஸ்லிம் தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் அது சிங்கள மதவாதிகளுக்கு சாதகமாகிவிடும். அதனால் அவரகள் பேசாமல் உள்ரீதியாக உதவியிருப்பார்கள்.முஸ்லிம்கள் அநீதிக்கு ஒன்று படமாட்டார்கள்.
ReplyDeleteAll politicians are same! Do u think they whole hearted worry about the ummah?
ReplyDeleteThey come to power in order to make money ! If you are not a Fox u cannot be a politician.
When you ask this kind of equation, Muslim or non Muslim can understand your capacity and commonsense.
ReplyDeleteY yaa y! Label Vera Adichchi neththila ottikittu....