Header Ads



ராஜித சேனாரத்னா - மங்கள சமரவீர மோதல்

பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் ஆர்வமாக இருக்கின்ற அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், மக்களுக்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கொடுத்த முக்கிய வாக்குறுதியான தேர்தல் முறையில் மாற்றம் அதாவது 20வது திருத்தம் நிறைவேற்றப்படாமல் பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற அமைச்சர் ராஜிதவுக்குமிடையில் பொதுத் தேர்தல் அறிவிப்புக் குறித்துக் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடந்திருக்கின்றது.

தனி நபர் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு தேர்தல் அறிப்பு என்பதை விட மக்கள் கோரிக்கைகளையும் தேச நலனையும் கருத்தில் கொண்டே தேர்தல் அறிவிப்பு வர வேண்டும் என்று அங்கு மங்களவுக்கு பதில் கொடுத்திருக்கின்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

No comments

Powered by Blogger.