Header Ads



வில்பத்து காடழிப்பு, விசாரணைக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவு

வில்பத்து சரணாலயத்தில்; காடுகள் அழிக்கப்பட்டு  அங்கு நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார்.

No comments

Powered by Blogger.