Header Ads



பாராளுமன்ற தேர்தலில் பொதுபல சேனாவை இணைத்துக்கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபல சேனாவை இணைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் பொதுபல சேனாவின் சில செயற்பாடுகளால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிக வாக்குகள் குறைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட எதிர்

No comments

Powered by Blogger.