சமுர்த்தி வங்கி
முசலி பிரதேசத்தில், சிலாவத்துறை பொலீஸ் பிரதான சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சமுர்த்தி வங்கி சங்கத்தின் புதிய கட்டடத்தினை வைபக ரீதியாக இன்று முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் திறந்து வைத்தார்.
இன் நிகழ்வின் போது குறிப்பிட்ட பயனாளியின் மாதாந்த உதவி தொகையும் வழங்கி வைக்கப்பட்டன.
சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Post a Comment