உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலை 12.05 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார்.
Post a Comment