Header Ads



இன்று செவ்வாய்கிழமை, நாடு திரும்பினார் மைத்திரி

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலை 12.05 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார்.

No comments

Powered by Blogger.