Header Ads



மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க காத்திருக்கிறேன் - நரேந்திர மோடி

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் வரவேற்பதற்கு ஆவலாக உள்ளேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அவர், தமிழ் மற்றும் சிங்கம் ஆகிய இரு மொழிகளிலும் தனது டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிறிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்'.
இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'இலங்கை மக்களுக்கு சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான நமது உறவு பிரிக்க இயலாத ஒன்றாகும்.'

1 comment:

  1. You murderer you were killed all innocent muslim in kujrath now you r the president of mad country

    ReplyDelete

Powered by Blogger.