Header Ads



அம்பாறையில் வெள்ளத்திற்கு அடிபட்ட பஸ் - பயணிகள் ஒயிர் தப்பினர் (படங்கள் இணைப்பு)

(சுலைமான் றாபி) 

அம்பாறை காரைதீவு-அம்பாறை பாதையில் பயணித்துக்கொண்டிருந்த எனும் தனியார் பேருந்து ஒன்று கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதையை விட்டு விலகி சாய்ந்தது. இதில் பயணித்த பயணிகள் அனைவரும் தெய்வீகமாக உயிர் தப்பினர். மேலும் இந்தப்பேருந்து ஸ்ரீ லங்கா டெலிகாம்  நிறுவனத்தின் தொலைபேசி கம்பத்தில் சாயந்ததினாலையே  மக்கள் தெய்வீகமாக உயிர் தப்பினர். இந்த பேருந்து கல்முனையை சேர்ந்த  பெரிக் என்பவருக்குச் சொந்தமானதாகும்.






No comments

Powered by Blogger.