Header Ads



புதிய பெற்றோல் அறிமுகமாகிறது - மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலாபம்

Tuesday, June 19, 2018
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள...Read More

தவ்ஹீத் ஜமாத்தையும், சிவசேனாவையும் தடைசெய்ய வேண்டும் - ஞானசாரரை விடுவிக்க வேண்டும்

Tuesday, June 19, 2018
கடந்த ஐந்து வருடங்களாக மனித உரிமைகள் தொடர்பாகவும், எழுத்துச் சுதந்திரம் தொடர்பாகவும் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துவரும் எமது அம...Read More

"வினைத்திறனான பிறைக்குழுவை, அமைப்பதற்கான சில ஆலோசனைகள்"

Tuesday, June 19, 2018
-சப்ராஸ் புஹாரி- இன்­றி­ருக்கும் பிறைக்­கு­ழுவின் மீது மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்து வரும் நிலையில் தீர்­வாக பிறைக்­கு­ழுவில் மாற்­றங்...Read More

"சட்டங்களை மாற்று" இல்லையெனினில் பல தேரர்கள் கைது செய்யப்படுவார்கள்...

Tuesday, June 19, 2018
ஜனாதிபதி  தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி  ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பினை வழங்குவதற்கு அனைத்து பிக்குகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க...Read More

நான் முஸ்லிம்களை பாராட்டுகிறேன் - முஸ்லிம்களை பார்த்து. தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும்

Tuesday, June 19, 2018
-மனோ கணேசன்- இன்று இந்நாட்டில் 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள்...Read More

"ரணில் கூறினால், சுமந்திரன் ஒற்றைக்காலில் நிற்பாராம்.."

Tuesday, June 19, 2018
நான் சாஸ்திரகாரன் இல்லை என்ற போதும், சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் ...Read More

50 பில்லியன் நட்டம் பற்றி, ஆர்வம் செலுத்தாத மக்கள் - சபாநாயகர் கவலை

Tuesday, June 19, 2018
அரசாங்க நிறுவனங்கள் கடந்த வருடத்தில் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை எதிர்கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளா...Read More

அளுத்கம வரை தொடரவுள்ள, ஞானசாரரை விடுதலை செய்யக் கோரும் நடைபயணம்

Tuesday, June 19, 2018
சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள நடை பயணம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.  ...Read More

ஞானசாரரின் மேன், முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

Tuesday, June 19, 2018
சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டுள்ளது.  எதிர்வரும்...Read More

பிறை கண்டது பொய், சதி என அவதூறு பரப்பியவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்

Tuesday, June 19, 2018
14.06.2018 வியாழன் ரமழான் 28 பிறை காண்பது அசாத்தியம் அன்றைய தினம் பிறை கண்டது என்பது திட்டமிடட சதி, என்றெல்லாம் கதை பரப்பியவர்களுக்கு ...Read More

ஆளும்கட்சி கூட்டத்தில், ஞானசாரர் குறித்து எதுவும் பேசவில்லை - முஜீபுர் ரஹ்மான்

Tuesday, June 19, 2018
அலரி மாளிகையில் நடைபெற்ற ஆளும்கட்சி குழுக் கூட்டத்தில் ஞானசாரர் குறித்து எதுவும் கலந்துரையாடப்படவில்லை என முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார...Read More

ஞானசாரர் கம்பி எண்ணுவது பற்றி, இன்று முக்கிய சந்திப்பு

Tuesday, June 19, 2018
பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிறிலங்...Read More

அலரி மாளிகையில், ஞானசாரர் பற்றி கலந்துரையாடல்

Monday, June 18, 2018
அலரி மாளிகையில் நேற்று (18) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ப...Read More

"தமிழரும், முஸ்லிம்களும் அப்பத்தைப் பிரிக்க, குரங்குகள் தேவை இல்லை.."

Monday, June 18, 2018
-நடிகர்-கவிஞர் ஜெயபாலன்- நான் கவலைப்பட்டதுபோல கிழக்கு மாகாணத்தில் பதட்டம் அதிகரித்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ...Read More

ஞானசாரரை மன்னிக்குமாறு கேட்கமாட்டோம் - 6 மாத சிறை அவரது மத ஆளுமையை உயர்த்துமாம்

Monday, June 18, 2018
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு மாதகால கடூழிய சிறைவாசம் என்பது அவரது மத ஆளுமையினை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவே அமையும் என பொதுப...Read More

பிறைபார்த்து தீர்மானிக்கும், அதிகாரம் யாரிடமிருக்கிறது...? சட்டத்தரணி சறூக்

Monday, June 18, 2018
கொழும்பு பெரிய பள்ளியின்பிறைத்தீர்மானம் இலங்கை முஸ்லீம்களை மூன்று பிரிவுகளாக்கி பெருநாளை கொண்டாட வைத்ததை நாம்  காணக்கூடியதாக இருந்தது. ...Read More

"ஞானசாரர் சிறையிலிருந்தால் பரவாயில்லை, காவியுடையை கழற்றாதீர்கள்"

Monday, June 18, 2018
கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைத் தண்டனை அனுபவித்தால், பாரவாயில்லை எனினும் அவருக்கு மனித உரிமை என்ற வகையிலும் மத உரிமை என்ற வகையிலும் கா...Read More

ரணிலை வீட்டுக்கு அனுப்புமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை

Monday, June 18, 2018
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காதது குறித்து ஜனாதிபதியே பொறுப்புக் கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா...Read More

சவுதியில் 8 வருடங்கள் பணிசெய்த இலங்கை பெண், வழக்காடி 26 லட்சம் பெற்றார்

Monday, June 18, 2018
சவுதி அரேபியாவில் 8 வருடங்கள் பணி செய்த இலங்கை பெண்ணுக்கு 26 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது. குறித்த பெண் கடந்த 2009ஆம் ஆண்டு...Read More

ஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்

Monday, June 18, 2018
பௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...Read More

சிறிலங்கா ரூபாவுக்கு, வரலாறு காணாத வீழ்ச்சி

Monday, June 18, 2018
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெ...Read More

விஜயகலா மகேஸ்வரனுக்குச் சொந்தமான, கப்பல் தீ பிடிப்பு - அணைக்க முடியாமல் திணறல்

Monday, June 18, 2018
காங்கேசன்துறைக்கு அருகேயுள்ள, மயிலிட்டி இறங்குதுறைக்கு அப்பால், தரித்து நிற்கும் சரக்குக் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பத...Read More

கோயில் திருவிழாவினால், முஸ்லிம் ஹோட்டலில் 10 நாட்களுக்கு கொத்துரொட்டி இல்லை

Monday, June 18, 2018
மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டலின் நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இது இனங்களுக்கு இடையிலா...Read More

துருக்கித் தொப்பி அப்துல் காதரின் பேரன், சிரேஷ்ட சட்டத்தரணி நூர்தீன் காலமானார்

Monday, June 18, 2018
காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன் இன்று -18- திங்கட்கிழமை காலை காலமானார்.   இவர் துருக்கித் தொப்பி அப்த...Read More

சாதி விவகாரம் - சிவசேனை எச்சரிக்கை

Monday, June 18, 2018
வரணி வடக்கு, சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய அறங்காவலர் சபையை உடனடியாகக் கூட்டாவிட்டால் கிராமத்தவர்கள் இணைந்து போராடுவார்கள் என்று சிவசேனை அமைப...Read More

முஸ்லிம்கள் மீது, கொலைவெறித் தாக்குதல் - 6 பேர் காயம் - அக்கரைப்பற்றில் பதற்றம்

Monday, June 18, 2018
-தவம்- அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்...Read More

14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்

Monday, June 18, 2018
-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று,  பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...Read More

50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகிய சைனப் சௌமி

Monday, June 18, 2018
இரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித...Read More

சாய்ந்தமருதில் மினி சூறாவளி, பாரிய சேதம் (படங்கள்)

Monday, June 18, 2018
சாய்ந்தமருது பிரதேசத்தில்  2018-06-17 ஆம் திகதி மாலை  வீசிய மினி சூறாவளி, காற்று காரணமாக  பொலிவோரியன் வீட்டுத்திட்டத்திலும் ஏனைய பிரதே...Read More

கட்டாரில் 8 நாள் இருந்துவிட்டு, நாடு திரும்பினார் ரணில்

Monday, June 18, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 8 நாள் கட்டார் விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.  இன்று (18) அதிகாலை 1.45 ...Read More
Powered by Blogger.