Header Ads



வசீம் தாஜுடீனின் மரண விசாரணை, பிச்சைக்காரனின் புண்ணைப்போலாகியுள்ளது

Saturday, June 02, 2018
மாதுளுவாபே சோபித தேரரின் ஞாபகார்த்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து ...Read More

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை, முல்லைத்தீவில் மீட்பு - 2 பெண்கள் கைது

Saturday, June 02, 2018
வவுனியாவில் கடந்த வியாழனன்று கடத்தப்பட்ட 8 மாத கைக்குழந்தை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்...Read More

கத்தார் - இலங்கைத் தூதரகத்தின் இப்தார் (படங்கள்)

Saturday, June 02, 2018
இலங்கைத்தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையருக்கான இப்தார் நிகழ்வு நேற்று (01.06.2018) இடம்பெற்றது. மேலும் கத்தார் நாட்டின் இ...Read More

காதலனுடன் சேர்த்து, காரையும் புதைத்த குடும்பத்தினர் -

Saturday, June 02, 2018
சீனாவின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்தவர் குய். பல ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த காரை தன்னுடைய உயிருக்கும் மேலாக நேசித்த இவர், மரணத்திற்கு ...Read More

மொஹமட் பின் சல்மானுக்கு, அல்ஹைதா எச்சரிக்கை

Saturday, June 02, 2018
சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்த...Read More

இறுதி வரையிலும் தனது பணியில் ஈடுபட்டவள், இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீத்தானாள்

Saturday, June 02, 2018
பலஸ்தீனத்தில் மருத்துவ உதவிகள் புரிந்துவந்த சகோதரி ரஷான், கிழக்கு கான் யூனூஸ் பகுதியில் இஸ்ரேலிய்ய காட்டேரிகள் மேற்கொண்ட ஸ்னைப்பர் தாக்க...Read More

மஹிந்தவின் இப்தாரில், நடந்த சுவாரசியங்கள்

Saturday, June 02, 2018
மஹிந்த ராஜபக்ச இப்தார் நிகழ்வொன்றை நடத்தினார் அல்லவா..? அந்த இப்தாரில் நடந்த, சில சுவாரசியங்கள் பற்றி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு,...Read More

கோத்தபயவை அழைத்து, மற்றுமொரு இப்தார்

Saturday, June 02, 2018
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் போத்தபயவை அழைத்து, முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் இப்தார் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். எதிர்...Read More

'நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மாதிரியை பின்பற்றும் சிப்லி பாறூக் - அஷ்சஷெய்க் சபீல் பாராட்டு

Saturday, June 02, 2018
“நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மாதிரியான அரசியல் நடை முறைகளை ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சிலரும் அமுல்படுத்துவதைப் பார்க்கும் போது ம...Read More

650 குற்றவாளிகளை பிடித்த கோரா - மத அனுஷ்டானங்களின் பின், மரியாதையுடன் நல்லடக்கம்

Saturday, June 02, 2018
650 குற்றவாளிகளைக் கைது செய்ய உதவிய ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் கோரா ஹற்றன் நீக்ரோதாரா ராம விகாரையின் விகாராதிபதி மஹாகம விமல த...Read More

கோத்தாவின் வழக்கை விசாரிப்பதில் இருந்து 4 நீதியரசர்கள் விலகினர்

Saturday, June 02, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரிக்கும்  குழுவில் இருந்து இதுவரை நான்கு நீதியரசர்கள் ...Read More

ஜனாதிபதி வேட்பாளராக பீரிஸ்...? ராஜபக்சக்களின் குடும்ப மோதலால் முடிவு

Saturday, June 02, 2018
அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு, முன்ன...Read More

கிரிக்கெட் சபையை குமார் சங்ககாரவிடம், ஒப்படைக்க ஐ.தே.க. தீர்மானம்

Friday, June 01, 2018
இலங்கைக் கிரிக்கெட் சபையை இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்...Read More

செய்த உபகாரத்தைச், சொல்லிக் காட்டாதீர்கள்

Friday, June 01, 2018
உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெர...Read More

அலி பானட் குறித்து, சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி

Friday, June 01, 2018
அவுஸ்திரேலியாவில் தமது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய இளம் வயது மில்லியனர் மரணமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தொ...Read More

அரசாங்கத்தில் பிளவு ஏற்படவில்லை, முரண்பாடே ஏற்பட்டுள்ளது - ரணில்

Friday, June 01, 2018
அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்...Read More

பிரதி சபாநாயகர் தெரிவை, இரகசியமாக நடத்த தீர்மானம்

Friday, June 01, 2018
பிரதிச் சபாநாயகர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால விலகி​யதை அடுத்து. நாடாளுமன்றம் இனி கூடவுள்ள எதிர்வரும் 5ஆம் த...Read More

யானையின் பிரச்சாரகராக ஹரீன் -nதகுதிவாய்ந்த நபர் என்கிறார் ரணில்

Friday, June 01, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின்  தகவல்தொடர்பு மற்றும் பிரச்சார செயலாளராக தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நிய...Read More

பற்பசை ரசாயனம் பெருங்குடல் புற்று நோயை ஏற்படுத்தும்- ஆய்வில் தகவல்

Friday, June 01, 2018
பற்பசை எனப்படும் ‘டூத் பேஸ்ட்’ மக்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகி விட்டது. அதில் ‘டிரைகுளோசன்’ என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு ரசாயன பொருள் ...Read More

துபாயில் தங்கியுள்ள இலங்கையின் பாதாளக்குழு, தலைவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

Friday, June 01, 2018
பாதாளக்குழு தலைவர்களான மாகதுரே மதுஷ் மற்றும் கெசல்வத்தே தினுக்க ஆகியோரை கைது செய்வதற்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வி...Read More

விடிவெள்ளி பத்திரிகை, வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

Friday, June 01, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் முஸ்லிம்கள் தொடர்பில் தெரிவித்...Read More

இப்தார் நிகழ்ச்சியின் பின், மகிந்த தெரிவித்தது இதுதான்

Friday, June 01, 2018
நான் ஜனாதிபதியாக இருக்கும் போதே  ஹெலிகொப்டரில்  பயணித்தேன் என முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால ச...Read More

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைதுசெய்ய உத்தரவு

Friday, June 01, 2018
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகளை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ...Read More

முஹம்மது பின் சல்மான் உயிரோடு இருக்கிறார் -வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி, அவமானப்பட்டது ஈரான்

Friday, June 01, 2018
சவுதி இளவரசர் முகமத் பின் சல்மான் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கடந்த வாரம்  ஈரான் ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. இந்த நிலையி...Read More

புனித ரமழானில் தண்ணீரின்றி, தவிக்கும் ஹிஜ்ரத் நகர் மக்கள்

Friday, June 01, 2018
அம்பாறை, பொத்துவில் ஹிஜ்ரத் நகர் கிராமத்தில் வாழும் மக்கள் குடிநீரின்றி பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பொத்துவில் நகரிலிருந்து சு...Read More

முஸ்லிம்களின் நோன்பு பற்றி, பேராசிரியர் சந்திரசேகரனின் அற்புதமான விளக்கம்

Friday, June 01, 2018
இந்த நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் இல்லாமல் இந்த நாட்டில் எந்த அபிவிருத்தியும் ஏற்பட முடியாது என்பதை உணர்ந்து கொள்...Read More

மாற்று மதத்தவர்களை சாடாதீர், பௌத்தர்களே தொல்பொருள் பிரதேசங்களை அழிக்கின்றனர் - மஹிந்த

Friday, June 01, 2018
நாட்டில் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் தொல்­பொ­ருட்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்தப் பிர­தே­சங்­க­ளி­லெல்லாம் எமது அர­சர்கள் காலடி வைத்­துள்­...Read More
Powered by Blogger.