Header Ads



தெல்தெனியாவில் நிலைமை சுமூகம்

தெல்தெனியாவில் முஸ்லிம் சகோதரர்கள் சிலரினால் தாக்கப்பட்டு,  சிகிச்சை பெற்றுவந்த சிங்கள சகோதரர் மரணமடைந்துள்ளார்.

இதையடுத்து பௌத்த - முஸ்லிம் ஆர்வலகள் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு, தெல்தெனியாவில் சுமூக நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

சமாதான முயற்சிகளை மேற்கொண்ட அத்தனை உறவுகளுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் ஆத்திரப்படாமலும், நிதானமாகவும் நிலைமையை கையாள்வதே சிறந்தது எனவும் கூறிவைக்க விரும்புகிறோம்.

1 comment:

  1. This is indeed very bad ..
    Not a good practice at all.
    WE may have dispute but not good to report to violence of any kind .

    ReplyDelete

Powered by Blogger.