Header Ads



பிரியந்தவின் மரணத்தை இலங்கையின் நெருடிக்கடியை திசைதிருப்ப இனவாத சக்திகள் பயன்படுத்தலாம், ஆத்திரமூட்டல் குறித்து மிக விழிப்புடன் இருங்கள் - சஜித்

Sunday, December 05, 2021
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் பிரியந்த குமார என்ற இலங்கையர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஐக்கிய மக்கள் சக்தியை அதிர்ச்சியடைய செய்து...Read More

முஸ்லீம்கள் விடயத்தில் பல விடயங்களை தற்போது புரிந்துள்ளேன், இரவு வேளையில் பாதுகாப்புடன் வலம்வந்த ஞானசாரர் தெரிவிப்பு (வீடியோ)

Sunday, December 05, 2021
- பாறுக் ஷிஹான் - பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் சனிக்கிழம...Read More

பிரியந்தவின் குடும்பத்தினருடன் நாமல் சந்திப்பு - இம்ரான்கானின் வாக்குறுதியில் முழு ஈடுபாடு காட்டுவதாகவும் தெரிவிப்பு

Sunday, December 05, 2021
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பொறியியலாளர் பிரியந்த தியவதனவின் குடும்பத்தை நேற்றைய தினம் (04) அமைச்சர் நாமல் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளா...Read More

கல்முனை முஸ்லிம்க‌ள் ஞான‌சாருட‌ன் ந‌ல்லுற‌வா..? ஜ‌னாதிப‌தியின் நிய‌ம‌ன‌ம் ‌ மிக‌ச்சிற‌ந்த‌ செய‌ல் என்கிறார் முபாரக் அப்துல் மஜீத்

Sunday, December 05, 2021
- ஏ.பி.எம்.அஸ்ஹர் - கல்முனைப்பிரதேச முஸ்லிம்க‌ள் இன்று அவ‌ர்க‌ளாக‌வே முன் வ‌ந்து கலகொட அத்தே ஞான‌சார‌ தேரருட‌ன் ந‌ல்லுற‌வை பேணுவ‌த‌ன் மூல‌ம்...Read More

'கெசல்வத்த பவாஸ்' காரில் வந்த குழுவொன்றினால் குத்திப் படுகொலை

Sunday, December 05, 2021
‘கெசல்வத்த ஃபவாஸ்’ என்ற நபர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை (4) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் த...Read More

பிரியந்தவின் அதிர்ச்சிகர பிரதே பரிசோதனை அறிக்கை வெளியாகியது - குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க பாகிஸ்தான் நடவடிக்கை - உடல் நாளை நாட்டுக்கு வருகிறது

Sunday, December 05, 2021
பிரியந்த குமாரவின் மரணத்தி;ன் பின்னர் இடம்பெற்ற பிரதேபரிசோதனைகள் மூலம் அவர் கொல்லப்பட்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் ...Read More

இலங்கையர்களிடம் மன்னிப்பு கேட்கும் பாகிஸ்தானியர்கள்

Saturday, December 04, 2021
இலங்கை பிரஜை பியந்த படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மன்னிப்பு கேட்கும் லாகூரில் பாகிஸ்தானியர்கள இன்று (04) ஆர்ப்பாட்டமொன்ற...Read More

டுபாயில் மனைவியுடன் ஜனாதிபதி கோட்டாபய - அரச பிரதிநிதிகளுடனும் சந்திப்பு

Saturday, December 04, 2021
டுபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் (Shaikh Maktoum bin Mohammed bin Rash...Read More

மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள், 38 Mp க்கள் சபாநாயகரிடம் கடிதம் கையளிப்பு

Saturday, December 04, 2021
பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரி 38 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துட...Read More

உயர் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை - ஞானசாரர் கேள்வி

Saturday, December 04, 2021
- எஸ்.எம்.எம்.முர்ஷித் - இலங்கை  ஜனாதிபதி மற்றும் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படு...Read More

அடிப்படைவாதச் செயற்பாடுகள் சமூகத்தைப் பாரியளவில் பாதிக்கின்றன, பிரியந்த கொலை செய்யப்பட்டதை எண்ணி நான் வருந்துகிறேன்

Saturday, December 04, 2021
பாக்கிஸ்தான் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டதை எண்ணி நான் ...Read More

நியாயம் கிடைக்கும் என பாக்கிஸ்தான் மீது, இலங்கை வைத்துள்ள நம்பிக்கை இயன்றளவு உறுதி செய்யப்படும் - இம்ரான்கான்

Saturday, December 04, 2021
‘கொடூர கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை…’ பாக்கிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு உறுதியளிப்பு… இதுவரை 113பேர் கைது… நியாயம் கிடைக்கும் என்ற...Read More

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரு குழுவிடம், அரசாங்கத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறுவது தான் தயங்காது மேற்கொள்ள வேண்டியதாகும்.

Saturday, December 04, 2021
நாட்டின் ஒட்டு மொத்த செயற்பாடுகளையும் நொடிக்கு கணம் அப்பட்டமாக இருண்ட பாதாளத்தை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் தற்போதைய அரசாங்கம், மேற்கொண்டு...Read More

இலங்கையரின் படுகொலை குறித்து, பாக்கிஸ்தானிலிருந்து ஒரு குரல்

Saturday, December 04, 2021
பாக்கிஸ்தானில் நேற்று (03) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் உணர்வுகளை பாக்கிஸ்தான் மக்கள் பகிர்ந்துகொள்கின்றனர் என தெரிவித்துள்ள அ...Read More

பாகிஸ்தான் சியால்கோட்டில் இடம்பெற்ற, மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கிறோம் - ACJU

Saturday, December 04, 2021
சியால்கோட்டில் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்டதை ந...Read More

கொலைகார கேஸ் சிலிண்டர்களை திரும்ப பெற்று, இழப்பீடு கொடு என ஆர்ப்பாட்டம்

Saturday, December 04, 2021
எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்களுக்கு எதிராகவும், பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சுதந்திரத்திற்...Read More

ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் பயணத்தின் போது, அவருக்கு நிழலாக அவருக்கு செயற்பட்டவர் சிறிசேன குரே - இம்தியாஸ் Mp

Saturday, December 04, 2021
அவர் தனது மனதில் நம்பிக்கை வைத்திருந்த தலைமையின் வெற்றிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஏதேனுமொரு எச்சரிக்கையை எதிர்கொண்ட போதிலும், அவரால் நிறை...Read More

லிப்டில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் - 20 நிமிடங்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக அங்கலாய்ப்பு

Saturday, December 04, 2021
மின்தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஏறக்குறைய 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டதாக நாடாளுமன்ற...Read More

தெஹிவளையில் கொடிய விஷம் கொண்ட ஆபிரிக்காவின் பாம்பு

Saturday, December 04, 2021
கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய ஊர்வன...Read More

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட சுவரொட்டியை கிழித்தாரா..? - இதுவரை 100 பேர் கைது

Saturday, December 04, 2021
பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செ...Read More

ஒரே நாடு ஒரே சட்டம் - ஞானசாரர் அமர்ந்திருக்க, எல்லோரும் எழுந்துநின்றனர் - பல சட்டங்கள் இருப்பது மக்களை ஒன்றினைக்க தடை என்கிறார்

Friday, December 03, 2021
- ஹஸ்பர் ஏ ஹலீம் - ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட கருத்தறியும் கலந்துரையாடல் இன்று (3) மாவட்ட செயலகத்தில் செயலணிய...Read More

பஸ்களுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவர், மண்ணெண்ணெய் வழங்கும் பெற்றோல் நிலையங்களின் அனுமதிப்பத்திரம் ரத்து

Friday, December 03, 2021
மண்ணெண்ணெய் பயன்படுத்தும் பஸ்கள் எதிர்காலத்தில் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவ்வாறான பஸ்களின் சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும்...Read More

இலங்கையர் உயிருடன் படுகொலை - இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமானது என இம்ரான் கான் சீற்றம்

Friday, December 03, 2021
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ...Read More

அரபு இராச்சியம் நோக்கி, விரைந்தார் ஜனாதிபதி

Friday, December 03, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.  ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இடம்பெறவ...Read More

எங்கள் வீட்டுக்கு வெளியிலேயே சமையல் எரிவாயு கொள்கலன் இருக்கின்றது - கிராமத்தில் வசித்தவர்கள் என்பதால் ஆரம்பம் முதலே அதனை வீட்டுக்குள் எடுக்கவில்லை.

Friday, December 03, 2021
 தமது வீட்டில் சமையல் எரிவாயு கொள்கலன் வீட்டுக்கு வெளியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கி...Read More

பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை, உடலும் எரிப்பு - துயரகரமான சம்பவம் என அந்நாடு அறிவிப்பு

Friday, December 03, 2021
பாகிஸ்தான் - சியல்கோட் நகரில் உள்ள ஏராளமான தனியார் தொழிற்சாலைகளில் ஏற்றுமதி முகாமையாளராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர், தொழிற்சாலை ஊழியர்களினா...Read More

சஹ்ரானின் பயிற்சி முகாமில் பங்கேற்றவர் கைது - பொலிசார் தெரிவிப்பு

Friday, December 03, 2021
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுடன் தொடர்பை பேணிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல – ஹிங்குல பகுதியை சேர்ந்த 2...Read More

மின்சாரத் தடை, நாசகார வேலையா..?

Friday, December 03, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமை...Read More

ரஞ்சன் மீது மற்றுமொரு நீதிமன்ற, அவமதிப்பு வழக்கு பாய்கிறது - ஜனவரியில் விசாரணை

Friday, December 03, 2021
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி விசாரணைக...Read More

பரகாதெனிய ஜம்மியத்துல் அன்ஸாரி உயர் நீதிமன்றத்தை நாடியது, சட்டமா திணைக்கள கோரிக்கை நிராகரிப்பு - அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணைக்கு ஏற்பு

Friday, December 03, 2021
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 11 முஸ்லிம் அமைப்புக்களை தடை செய்து 13.ஏப்ரல் 2021 வர்த்தமானி ஊடாக பாதுகாப்பு அமைச்சு  அறிவித்திருந்தது.   அ...Read More

மறு அறிவித்தல் வரை நாடாளவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தம் - 24 மணித்தியாலத்தில் 20 வெடிப்புச் சம்பவங்கள்

Friday, December 03, 2021
மறு அறிவித்தல் வரை நாடாளவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாட்ட...Read More

ஒமிக்ரானுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்

Friday, December 03, 2021
ஒமிக்ரான் கொரோனா திரிபுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவிலிருந்து ...Read More

போட்டியிடத் தயங்கப் போவதில்லை - அர்ஜுன

Thursday, December 02, 2021
நல்ல ஊழல் அற்ற குழுவை அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட அழைத்தால், தான் தேர்தலில் போட்டியிடத் தயங்கப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்...Read More

20 மாதங்களுக்குப் பின், உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்தது

Thursday, December 02, 2021
கடந்த 20 மாதங்களுக்குப் பின் உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் ...Read More

காஸ் சிக்கல்கள் ஏற்பட்டால் 0115811927, 0115811929 என்ற இலக்கத்திற்கு Call எடுங்கள்

Thursday, December 02, 2021
எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது  அருகிலுள்ள பொலிஸ்  நிலையம் அல்லது 011...Read More

சோகமடையக்கூடிய வகையில் உயர்ந்துள்ள பொருட்கள் விலைகள் - தக்காளி மாத்திரம் 164 சதவீத்தினால் அதிகரிப்பு

Thursday, December 02, 2021
உரம் மற்றும் இரசாயன பொருட்களுக்கான பிரச்சினையும் நாட்டின் அந்நியச் செலாவணி தொடர்பிலான பிரச்சினையும் உக்கிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு காரணங...Read More
Powered by Blogger.