Header Ads



நிந்தவூர் - அல் மஸ்ஹர் பெண்கள் பாடசாலையிலிருந்து 19 பேர் பல்கலைக்கழகம் தெரிவு


எமது   பாடசாலையிலிருந்து 2019ம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு தோற்றிய 53 மாணவர்களில் 19 மாணவர்கள்  பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

பல்கலைகழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை வாழ்த்திப் பாராட்டுவதோடு இம் மாணவர்களுக்கு  கற்பித்த ஆசிரியர்களுக்கும், பகுதித் தலைவர் மற்றும்  ஊக்கமளித்த சகலருக்கும்  பாராட்டுக்களையும் நன்றிகளையும் பாடசாலை சமூகம் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதிபர்

 கமு/அல்  மஸ்ஹர்  பெண்கள் உயர் தர  பாடசாலை 

நிந்தவூர்

1 comment:

  1. Congratulations to the teachers and the hard working students

    ReplyDelete

Powered by Blogger.