Header Ads



எனக்கு முழு அமைச்சுத்தான் வேண்டும், ராஜாங்க அமைச்சு தேவையில்லை - விஜயதாச பிடிவாதம்

Saturday, August 15, 2020
ஒரு போதும் தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை தவிர ராஜாங்க அமைச்சு பதவியை வகித்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவ...Read More

நீதியமைச்சர் அலி சப்றியின் கீழ் 17 அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள்

Friday, August 14, 2020
நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்றியின் மேற்பார்வையின் கீழ்வரும் 17 அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் குறிப்...Read More

இழிவான செயல் செய்த மைத்திரிபால, மகிந்த வலுவான தலைவர் - சந்திரிக்கா

Friday, August 14, 2020
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க த...Read More

2 வார காலப்பகுதிக்குள் மாத்திரம் 220 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம்

Friday, August 14, 2020
போதைபொருள் வரத்தகம் தொடர்பில் கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் மாத்திரம் 220 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரி...Read More

அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு துடிக்கும் நசீர் அஹமட்

Friday, August 14, 2020
- எஸ்.எம்.எம்.முர்ஷித் - நாங்கள் மரணத்துக்கு எப்போதும் அஞ்சியவர்கள் அல்ல. இறைவனுக்கு பயந்து தான் எங்களுடைய ஆட்சி இருக்குமே தவிர எந்தவொரு ஆட்...Read More

முஸ்லிம்களுக்கு சிறப்புச் சலுகைகள் தேவையில்லை - ஆனால் நீதியும், சமத்துவமுமே அவசியமானது

Friday, August 14, 2020
- Dr.AMEER ALI - தேர்தல் வெற்றியின் பின்னர் பொதுஜனபெரமுனவினால் தேசியப்பட்டியல் மூலம் முஸ்லிம் மக்களை பிரதிநிதிப்படுத்தும்முகமாக தெரிவுசெய்யப...Read More

கல்வி அமைச்சின் புதிய, செயலாளர் யார் தெரியுமா..?

Friday, August 14, 2020
தனது மகனுடன் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய உபவேந்தர்! மத்தேகொடை வித்தியாதீப மத்திய மகாவித்தியாலய சா.த. பரீட்சை நிலையத்திற்கு முன்னால் கடந்...Read More

பெற்றோரே அவதானம், மாணவர்களை இலக்கு வைத்துள்ள சட்டவிரோத கும்பல்கள்

Friday, August 14, 2020
(செ.தேன்மொழி) கொழும்பு நகர்புறங்களில் காணப்படும் உயர்நிலை பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போலி இன்ஹெலர்கள் மூலம் போதைப் பொருள் கடத்தல்கள் இட...Read More

IS உறுப்பினரை விசாரிக்க வேண்டாமென, பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார்

Friday, August 14, 2020
ஐஎஸ் அமைப்புடன் இணைந்து செயற்பட்ட பின்னர் 2018 இல் இலங்கை திரும்பிய நபரை கைதுசெய்யவேண்டாம் என பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர உத்தரவிட்டார் எ...Read More

எனது இரண்டாவது ஆட்டம் ஆரம்பம், ஞானசார தேரர் அறிவித்தார்

Friday, August 14, 2020
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லா விட்டாலும் சிங்கள பௌத்த மக்களுக்கான தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாக பொதுபல சேனாவின் பொதுச் ...Read More

இந்த யதார்தத்தை புரிந்து செயற்படாவிட்டால், முஸ்லிம் சமூகம் ஒதுக்கப்படும்

Friday, August 14, 2020
அண்மையில் கிண்ணியா சென்றிருந்தேன். அதுதான் முதல் தடவையாக நான் கிண்ணியா சென்றது. கானுமிடமெல்லாம் முஸ்லிம்கள்  பஸ்களில் முழுமையாக முஸ்லிம்கள் ...Read More

கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இல்லாதெழிக்க ஜெமில் பகிரங்கமாக செயற்பட்டார் - ஹரீஸ் Mp

Friday, August 14, 2020
(சர்ஜுன் லாபீர்) கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவினை இல்லாமல் செய்ய நேரடியாகவும்,மறைமுகமாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எ...Read More

பாகிஸ்தானின் 74 வது சுதந்திர தினம் இலங்கையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

Friday, August 14, 2020
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் சமூகம் 74 ஆவது சுதந்திர தினத்தை  2020 ஆகஸ்ட் 14 ஆம் திகதி  கொழும்பில் உள்ள ...Read More

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த பாதி வாக்குகள், சிறுபான்மை இன மக்களின் வாக்குகள்

Friday, August 14, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை தனக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததாக தேசிய ஐக்கிய ...Read More

ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை, ஒப்படைப்பதற்கு UNP செயற்குழு தீர்மானம்

Friday, August 14, 2020
(நா.தனுஜா) ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் நாட்டின் நலன்களுக்கும் பொருத்தமான, தேசிய ரீதியில் மக்களின் தேவைப்பாடுகளைப் புரிந்துகொண்ட...Read More

சபாநாயகர், பிரதி சபாநாயகரை தெரிவுச் செய்யும் திகதி

Friday, August 14, 2020
​ ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள...Read More

சஜித் தரப்புக்கு 10 தேசியப்பட்டியல், கிடைத்திருந்தால் பங்காளிகளுக்கு பகிரப்பட்டிருக்கும்

Friday, August 14, 2020
தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெறுவது மட்டும் தான் எங்கள் இறுதி இலக்கு அல்ல. அதை பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இ...Read More

கொள்ளையில் ஈடுபட்டவர்களிடமிருந்து 8 கோடி ரூபா நகைகள் மீட்பு

Friday, August 14, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல நகைக் கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் 8 கோடி ரூபா ப...Read More

ஞானசாரரும், ரதன தேரரும் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர் - விமலதிஸ்ஸ தேரர்

Friday, August 14, 2020
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு வழங்குமாறு கோரி, கலகொட அத்தே ஞானசார தேரரின் தரப்பினர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வ...Read More

வெகுமதிகளை எதிர்பார்த்து அமைதியாக காத்திருக்க வேண்டும் - மைத்ரிபால

Friday, August 14, 2020
பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பு ஒன்றை தனது பேஸ்புக் ...Read More

தேசியப் பட்டியலுக்கான மோதல் - வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பிக்கு

Friday, August 14, 2020
எங்கள மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரான தான் வசிக்கும் விகாரைக்கு வந்த சிலர் தன்னை தாக்கியதாக வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார...Read More

19 ஆவது திருத்தத்தை ரத்துச்செய்து, செப்டெம்பரில் 20 ஐ சமர்ப்பிக்க நடவடிக்கை

Friday, August 14, 2020
செப்டம்பர் நடுப்பகுதியில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அ ரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் அலி ச...Read More

முஸ்லிம்கள் இன்றேல் சஜித் காட்டுக்குச் சென்றிருப்பார் - ஏமாறும் சோனகர்களின் சோகக்கதை

Friday, August 14, 2020
சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அஸாத்சாலியை நியமிக்காத விவகாரம் தற்போது சர்ச்சையை எழுப்பி இருக்கிறது....Read More

SJB யில் போட்டியிட்டு மாவட்டத்தில், முதலிடம் பெற்ற 6 முஸ்லிம் வேட்பாளர்கள்

Friday, August 14, 2020
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலேயே களம் இறக்கப்பட்டுள்ளளர். ஐக்கிய மக்கள் சக்தி...Read More

பாராளுமன்ற சுகபோகத்தை அனுபவிக்க மாட்டேன் - புத்தளத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவேன்

Friday, August 14, 2020
புத்தளம் மக்கள் எனக்கு வழங்கிய ஆணையை சரியாகப் பயன்படுத்தி, இன, மத, பிரதேச மற்றும் கட்சி பேதங்கள் எதுவுமின்றி எல்லோரையும் இணைத்துக்கொண்டு புத...Read More

சிறுபான்மையின அரசியல்வாதிகள் பலருக்கு, தேர்தலில் மக்கள் புகட்டிய பாடம்

Friday, August 14, 2020
பாராளுமன்றத் தேர்தல் முடிவானது நாட்டின் அரசியல் வரலாற்றில் புதுமையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுத் திருப்பத்தை அது ஏற்படுத்தியுள்ளது என்றும் ...Read More

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Friday, August 14, 2020
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும், எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு, ஶ்ரீ ஜயவர்தனபுர  பாராளுமன...Read More

யானையின் தலைமைத்துவத்தை, கைப்பற்ற 8 பேர் களத்தில்

Friday, August 14, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு எட்டு வேட்பாளர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்...Read More

ராஜாங்கணையில் பாடசாலை, மாணவருக்கு கொரோனா

Friday, August 14, 2020
ராஜாங்கணை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 30 பேரை தனிமைப்படுத்த பிரதேச சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ...Read More

மேலும் புதிதாக 5 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளார்களா..?

Thursday, August 13, 2020
அமைச்சு பதவிகளை இழந்த 5 முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் நியமிக்கப்பட உள்ளனர் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள இணையத் தளம் செய்தி வெளி...Read More

தேர்தலில் தோற்றாலும், அராஜகம் பிடித்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவேன்'

Thursday, August 13, 2020
“நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் வரும் நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகம் பிடித்த முஸ்லிம் அரசிய...Read More
Powered by Blogger.