Header Ads



தேர்தல் முடிவுகளுக்கு, இஸ்லாமிய வெறுப்பும் காரணமா...?

Tuesday, November 19, 2019
இலங்கை அதன் அரசியலைப் பொறுத்தவரை ஒருபோதும் தனித் தீவாக இருந்ததில்லை. பொருளாதாரப் பிரச்சனை, 'பயங்கரவாதம் மீதான யுத்தம்', இஸ்லாமிய...Read More

சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் அரசியலை முஸ்லிம்கள் செய்ய வேண்டும் - பஷீர்

Tuesday, November 19, 2019
தனித்துவம் என்கிற அதீதமான பேச்சு, முஸ்லிம் சமூகத்தைத் தனிமைப்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவி...Read More

UNP யின் தலைமையில் மாற்றம் வேண்டும், ரணிலின் கீழ் அரசியல்செய்ய தயாராக இல்லை

Tuesday, November 19, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.  கொழும்பில் ...Read More

தேசிய புலனாய்வு பிரிவு, தலைவராக ஒரு முஸ்லிம் - ஜனாதிபதி கோத்தாபய உத்தரவு

Tuesday, November 19, 2019
இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் பொறுப்பை மலே வம்சாவளி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியிடம்  ஜனாதிபதி கோத்தாபய ரா...Read More

இலவச மருத்துவமனையாக, மாறிய பள்ளிவாசல்

Tuesday, November 19, 2019
சுமார்ஒன்றரை இலட்சம் ஏழை மக்கள் வசிக்கும், மையப் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்தான் ஹைதராபாத் மஸ்ஜிதே இஷ்ஹாக் எனும் மசூதி ஆகும்....Read More

ஜனாதிபதி தேர்தலையடுத்து SLMC யின் எதிர்கால அரசியல் நடவடிக்கை பற்றி ஆராய்வு

Tuesday, November 19, 2019
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூ...Read More

"அல்ஹம்துலில்லாஹ்" என்ற வார்தையே, இன்று அதிகம் உச்சரிக்கின்றேன் - சோனி பில் வில்லியம்ஸ்

Tuesday, November 19, 2019
உலகின் தலைச்சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரும், நியூசிலாந்த்தின் வரலாற்றிலிலேயே அதிக வருமானம் பெறும் ரக்பி வீரருமான சோனி பில் வில்லியம்ஸ...Read More

UNP 4 அணிகளாக பிரியும், தலைவர்கள் சிதறியுள்ளனர், 20 ஆண்டுகளுக்கு பொருத்தமுடியாது

Tuesday, November 19, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் முதுகெலும்பில்லாத நடவடிக்கைகள் காரணமாக அந்த கட்சி பிளவுப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உ...Read More

சபாநாயகர் கரு முன்வைத்துள்ள 3 தீர்மானங்கள் - ரணிலும், மகிந்தவும் இணங்கினார்களா..??

Tuesday, November 19, 2019
புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதன் பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டி தீர்மானம் மேற்கொள்ளவிரு...Read More

நாளை பதவி விலகுகிறார் ரணில் - சிறிய அமைச்சரவையை நிறுவ திட்டம்

Tuesday, November 19, 2019
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் முன்னணி தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவி விலக உள்ள தாக ஹிரு தெரிவ...Read More

கோட்டாபயவுடன் தொலைபேசியில் கதைத்தார் இம்ரான்கான், பாகிஸ்தானுக்கு வரும்படியும் அழைப்பு

Tuesday, November 19, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று -19- தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். பரஸ்பர உ...Read More

முஸ்லிம்கள் ஒரு பௌத்தருக்கே அதிகளவில், வாக்களித்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

Tuesday, November 19, 2019
சிறுபான்மை மக்கள் இனரீதியாக சிந்தித்து வாக்களிக்கவில்லை. அவர்கள் கொள்கைக்கு முக்கியத்துவமளித்து தமது வாக்குகளை பிரயோகித்தனர் என்பதை ஜனாத...Read More

ஜனாதிபதி கோத்தாபய வெளியிட்டுள்ள, முக்கிய டுவிட்டர் செய்தி

Tuesday, November 19, 2019
தேர்தல்கள் இப்போது முடிந்து விட்டன. நான் இப்போது அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதியாக இருக்கின்றேன். எனக்கு வாக்களித்த வாக்களிக்காதவர்கள...Read More

சு.க. தலைவராக மீண்டும், பதவியேற்றார் மைத்திரி

Tuesday, November 19, 2019
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி...Read More

முஸ்லிம்களே அதிகளவில், சஜித்திற்கு வாக்களித்திருந்தனர் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

Tuesday, November 19, 2019
அதிகார வெறிபிடித்த வர்க்கத்திடம் இருந்து கிழக்கினை மீட்பதற்கு தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்ந்தும் பயணிக்கும் என த...Read More

புதிய ஜனாதிபதி கோத்தபயாவை, மனதார வாழ்த்துகிறது ஈரான்

Tuesday, November 19, 2019
கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாகியுள்ளதால் ஈரானுக்கும் இலங்கைக்குமான உறவு மேலும் விரிவடையும் என நம்புவதாக ஈரான் வெளியுறவு அமைச்சி...Read More

தமிழகத் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் - நாமல் சாடல்

Tuesday, November 19, 2019
தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ...Read More

தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் தாக்குதல் - விஷேட சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்லை என்கிறது நிர்வாகம்

Tuesday, November 19, 2019
(எம்.எப்.எம்.பஸீர்) காலி மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது தாக்­குதல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.  குறித்த பள்­ளி­வா­சல் மீதும் க...Read More

இரத்தினபுரியில் பள்ளிவாசல் மீது தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை, 2 பேர் கைது

Tuesday, November 19, 2019
(எம்.எப்.எம்.பஸீர்)  நேற்று -18- இரத்­தி­ன­புரி மாவட்டம், நிவித்­தி­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெட்­ட­னி­கே­வத்த பகு­தியில் பள்­...Read More

சிங்கள மக்கள் UNP யிடம் இருந்து விலகியமையே, சஜித் தோல்வியடைய காரணம் - நளின்

Tuesday, November 19, 2019
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்தாலும் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து ராஜினாமா செய்வதே அரசாங்க...Read More

ஜம்இய்யத்துல் உலமாவின், முஸ்லிம்களுக்கான விசேட வேண்டுகோள்

Tuesday, November 19, 2019
தாய்நாட்டின் 7வது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இதற்கு உதவியாக இருந்த இந்நாட்டு பிரஜைகள் அனைவர...Read More

சிறிகொத்தாவில் மக்களை, சந்திக்கிறார் சஜித்

Tuesday, November 19, 2019
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், முதற் தடவையாக எதிர்வரும் வியாழக்கிழமை (21) ஆம் திகதி ஐ.தே.க. தலைமையாகமான சிறிகொத்தாவில் பொது மக...Read More

போலியான கையொப்பம், முறைகேடான இலச்சினை பயன்படுத்தப்பட்ட விவகாரம் - சட்ட நடவடிக்கையில், குதிக்கிறது ACJU

Tuesday, November 19, 2019
அப்துர் ரஊப்புக்கு எதிரான பத்வா நீக்கப்பட்டதாக ACJU கடிதத் தலைப்பில் வெளியான செய்தி பொய்யானது என அதன் தலைவர் றிஸ்வி முப்தி jaffna muslim...Read More

பொதுபல சேனாவை, கலைக்கப்போவதாக ஞானசாரர் அறிவிப்பு

Tuesday, November 19, 2019
நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபல சேனா அமைப்பை கலைக்க போவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் த...Read More

7 வருடங்களின் பின்னர் மத்தலயில், தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்

Tuesday, November 19, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத எமிரேட்ஸ் விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ...Read More

பயங்கரவாதி சஹ்ரானின் தாக்குதலையடுத்து இலங்கையில், ஆட்சிமாற்றம் நிகழுமென இந்தியா உறுதியாக நம்பியது

Tuesday, November 19, 2019
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கவுள்ளது என...Read More

சஜித் தோல்வியடைந்த அதிர்ச்சியில், மாரடைப்பினால் அக்பர் பாதுசா மரணம்

Tuesday, November 19, 2019
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்த அதிர்ச்சியில் நபர் ஒருவர் மாரடைப்பினால் உயிரி...Read More

அநுரகுமார உள்ளிட்ட 33 பேர், கட்டுப்பணத்தை இழந்தனர்

Tuesday, November 19, 2019
தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1981 ஆம்...Read More

நாளை ஐக்கிய தேசிய, முன்னணியின் முக்கிய கூட்டம்

Tuesday, November 19, 2019
ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய நாளை (20) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.  அரசாங்கத்தில் அங்கம் வகி...Read More

புதிய பிரதமரை நியமிப்பதும், அமைச்சரவை நியமனங்களை வழங்குவதும் தாமதம்

Tuesday, November 19, 2019
புதிய பிரதமர், மற்றும் அமைச்சரவை நியமனங்கள், நாளை வரை தாமதமாகக் கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறி...Read More

பாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு

Monday, November 18, 2019
- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...Read More

UNP க்கும், JVP க்கும் சிங்கள பௌத்த கொள்கைளை ஏற்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது -

Monday, November 18, 2019
சிங்கள பௌத்த கொள்கைகளை முன்னிலைப்படுத்தி புதிய அரசாங்கம் செயற்பட வேண்டுமென கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அல்பிட்டியில...Read More

ரணிலையும், அமைச்சர்களையும் பார்த்தவுடன் கூச்சல் வைப்பு

Monday, November 18, 2019
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பதவிப் பிராமண நிகழ்வுக்கு அனுராதபுரம் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரை...Read More

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு, மரிக்கார் எதிர்ப்பு

Monday, November 18, 2019
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்து...Read More

தேசப்பற்றுக்குக் கிடைத்த, வரலாற்று வெற்றி

Monday, November 18, 2019
தேசப்பற்றுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியில் குறுகிய வேறுபாடுகளை மறந்து சகல முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும். - தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ....Read More

முஸ்லிம்களுக்கு எதிரான கருணாவின் கருத்துக்கள், பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு - விசாரணை ஆரம்பம்

Monday, November 18, 2019
முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் மினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்...Read More

புதிய ஜனாதிபதி நாளை பதவியேற்பு - செயலாளராக கலாநிதி பீ.பி ஜயசுந்தர

Monday, November 18, 2019
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (19) காலை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதி செயலகத்தில் அவர் தனது கட...Read More
Powered by Blogger.