யாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு அடாவடி - எட்டியாந்தோட்டையில் வீடு புகுந்து தாக்குதல் Monday, November 18, 2019 கேகாலை, எட்டியந்தோட்டை தமிழ் பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது...Read More
சஜித்தின் அறிவிப்பினால் கண்ணீர் விட்டழுத, மயந்த திசாநாயக்கா Mp Monday, November 18, 2019 - Anzir - சஜித் பிரேமதாசா தனக்கு நெருக்கமான, ஐதேக அரசியல்வாதிகளுடன் இன்று -18- திங்கட்கிழமை முக்கிய சந்திப்பில் பங்கேற்றார். அவ...Read More
அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன், எனக்கு சண்டைபிடிக்க முடியாது - சஜித் அறிவிப்பு Monday, November 18, 2019 -Anzir சஜித் பிரேதமதாசா இன்று, திங்கட்கிழமை (18) மாலை தனக்கு நெருக்கமான ஐ.தே.க. எம்.பி.க்கள் மற்றும் முக்கிய சில பிரமுகர்களை கோல்ப...Read More
முக்கியத்துவம் இழந்த முஸ்லிம்கள் இனி, என்ன செய்யப்போகிறார்கள்..? ஹக்கீமும், றிசாத்தும் தவறு செய்தார்களா..? Monday, November 18, 2019 இலங்கையில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில...Read More
UNP கூட்டத்தில் அமளிதுமளி, ரணிலுக்கு எதிராக போர்க்கொடி - ஆத்திரத்துடன் எச்சரித்த ரணில் Monday, November 18, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று -18- பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியபோது பெரும் அமளி ஏற்பட்டது. ரணில் பிரதமர் ப...Read More
சமூக நீரோட்டத்தில் இணைந்து மண்ணின், கௌரவம் காத்த சாய்ந்தமருதின் வரலாற்று சாதனை - ஜெமீல் Monday, November 18, 2019 நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை, பாதுகாப்பு, இருப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு, எமது வேண்டுகோளையேற்று ச...Read More
பௌத்தர்களைப் பொறுத்தவரை பிறரை தகாத, வார்த்தைகளால் தூஷிப்பது கவலைக்குரியது - சம்பிக Monday, November 18, 2019 புதிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும். பழைய லிபரல்வாதக் கொள்கைகளை உடைய ஒருவருக்கு எதிர்க்கட்...Read More
முஸ்லிம்கள் தமது, பாதுகாப்புக்காகவே தீர்மானம் எடுத்துள்ளனர்- அனுரகுமார Monday, November 18, 2019 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு மாறாக பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக மக்க...Read More
அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலணை - சுமந்திரன் Monday, November 18, 2019 எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலணை செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...Read More
ஐதேக பதவி, விலக வேண்டும் - மகிந்த வலியுறுத்து Monday, November 18, 2019 ஜனாதிபதி ஒரு கட்சியிலும் அரசாங்கம் வேறு ஒரு கட்சியிலும் இருந்து செயற்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார...Read More
கோத்தாவின் முதல் நியமனம் - பாதுகாப்பமைச்சின் செயலாளராக மேஜர்ஜெனரல் கமல் Monday, November 18, 2019 பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்ட...Read More
கோத்தாவுடன் இணைந்து, பணியாற்ற விருப்பம் - அமெரிக்கா Monday, November 18, 2019 சிறிலங்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது....Read More
பதவி விலக, ரணில் மறுப்பு Monday, November 18, 2019 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு அமைச்சர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச...Read More
ஜனாதிபதி கோட்டாபயவின் அதிகாரபூர்வ, இலச்சினை இதுதான் (முழு விபரமும் இணைப்பு) Monday, November 18, 2019 ஜனாதிபதியாக இன்று பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார். அரச அலுவலகங்களில் இனிமேல் தனது படங்களைப...Read More
ருவன்வெலிசாயவில் கோத்தாபய, பதவிப் பிரமாணம் செய்தது ஏன்..? Monday, November 18, 2019 இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்...Read More
அனைத்து இலங்கையர்களினதும், பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் - சங்ககார Monday, November 18, 2019 நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ச அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பு மற்றும் செழிப்பான வாழ்க்கை ...Read More
புதிய ஜனாதிபதி கோத்தபாய, விடுத்துள்ள முதலாவது அதிரடி உத்தரவு Monday, November 18, 2019 அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார். எந்தவொரு அர...Read More
அனைத்து இனமத மக்களையும் ஒன்றிணைக்க, கோத்தபாயவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் - சஜித் Monday, November 18, 2019 இந்நாட்டின் பிரஜை என்ற வகையில், ஒருமித்த நாட்டிற்குள் அனைத்து இன,மத மக்களையும் ஒன்றிணைத்து சுபீட்சமானதொரு நாட்டைக் கட்டியெ...Read More
இலங்கை மாணவரை மாட்டிவிட்ட விவகாரம் குற்றத்தை ஒப்புக்கொண்ட Arsalan Khawaja Monday, November 18, 2019 இலங்கை மாணவர் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் மாட்டிவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அவுஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ...Read More
ரணிலை விலகுமாறு அழுத்தம் - யானைக்குள் உட்கட்சி மோதல் - தனிவழி செல்வாரா சஜித்..? Monday, November 18, 2019 ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்புக்களையும் அமைச்சுக்களையும் விட்டு விலகியுள்ள சஜித் ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல...Read More
மோடியின் அழைப்பில் முதலில், இந்தியாவுக்கு பறக்கிறார் கோட்டாபய Monday, November 18, 2019 கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந...Read More
கோத்தாபய சிறப்பான ஆட்சிக்கு, வித்திடுவார் என்று நம்புகின்றேன் - விக்னேஸ்வரன் Sunday, November 17, 2019 நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேர...Read More
நாளை செவ்வாய்கிழமை ஆளும்கட்சி Mp களின் கூட்டம் - உடன் தேர்தலுக்குச் செல்ல இணக்கம் Sunday, November 17, 2019 புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள, "புதிய பாராளு...Read More
நாளை திங்கட்கிழமை சகல அமைச்சர்களும் பதவியிழப்பர் - இன்று ராஜினாமா செய்வது நகைச்சுவை Sunday, November 17, 2019 நாளை -18- புதிய பிரதமரும் பதவி ஏற்கும் போது எல்லா அமைச்சரவை அமைச்சர்களும் பதவி இழப்பர். அதுவே ஜனநாயக சம்பிரதாயம். இந்நிலையில் ...Read More
ரணில் எதிர்கட்சித் தலைவராகிறார் - மகிந்தவுடன் உடன்பாடா..? Sunday, November 17, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந...Read More
சஜித்திற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி, கோத்தபாயவுக்கு வாழ்த்துக்களை தொவிகிக்கிறோம் - றிசாத் Sunday, November 17, 2019 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளினை ஏற்று சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த சகோதரர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் எமது நன்றிகளை த...Read More
கோத்தபாய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு, மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் - கருணா Sunday, November 17, 2019 வடகிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கோத்தபாய ரா...Read More
விரைவில் பாராளுமன்ற, தேர்தல் வருகிறது Sunday, November 17, 2019 பாராளுமன்ற தேர்தலொன்று குறித்து விரைவில் சபாநாயகர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தப்படுமென பிரத...Read More
கட்சியின் தவிசாளரிலிருந்தும், அமைச்சுப் பதவியிலிருந்தும் கபீர் ராஜினாமா Sunday, November 17, 2019 ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவியை வகித்துவந்த அமைச்சர் கபிர் ஹாஷிம் அப்பதவியிலிருந்து இன்று -17- விலகியுள்ளார் அவ்வாறே தனது அம...Read More
கோட்டபாயவுக்கு யாழ், கிளிநொச்சி சிவில் சமூகம் வாழ்த்து Sunday, November 17, 2019 அல்லாஹ்வின் நாட்டப்படி இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக வந்துள்ள கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்ளை புத்தளம் வாழ் இடம்பெ...Read More
சிறுபான்மையினங்களின் மனங்களை வென்றெடுக்க முன்வருவீர்கள் என்று நம்புகின்றோம் - ஹக்கீம் Sunday, November 17, 2019 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி இந்த ஜனாதிபதித் தேர...Read More
மதத்தையும் இனத்தையும் வைத்துசெய்த, பயங்கர விளையாட்டுக்களை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது - மகிந்த Sunday, November 17, 2019 தமது ஆட்சியின் கீழ் எவரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள்வது தமது கடமை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளா...Read More
கிடைத்த வாக்குகள் தொடர்பில் மகிழ்ச்சியில்லை - அனுரகுமார வேதனை Sunday, November 17, 2019 ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க சார்பில், தேசிய மக்கள் சக்தி ஊடக அறிக்கையொன்றை இன்று வௌியிட்டது. தேசிய மக்கள் சக்தி என்ற ரீத...Read More
காலியில் பள்ளிவாசல், மீது தாக்குதல் Sunday, November 17, 2019 காலி மாவட்டம் - தளப்பிட்டியவில் பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read More
ஒரே பார்வையில் 35 வேட்பாளர்களும், பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் Sunday, November 17, 2019 தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52.25 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வ...Read More
எதிர்பார்த்ததை போன்று அமோக வெற்றி - அமைதியாக கொண்டாட வேண்டும் Sunday, November 17, 2019 எதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது. கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியினை அனைவரும் அ...Read More
கோத்தாபயவுக்கு 2 முஸ்லிம் நாடுகள் வாழ்த்து தெரிவிப்பு Sunday, November 17, 2019 தேர்தலில் வெற்றியீட்டியுள்ள கோத்தபயவுக்கு பாகிஸ்தானும், மாலைதீவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுவ...Read More
புதிய ஜனாதிபதியிடம், மஹிந்த தேசப்பிரிய விடுத்த வேண்டுகோள் Sunday, November 17, 2019 தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, புதிய ஜனாதிபதியிடம் இறுதியாக ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார...Read More