Header Ads



வாக்களித்து விட்டு புத்தளம் திரும்பிய, பேரூந்துக்கள் மீது குண்டர்கள் மீண்டும் தாக்குதல்

Saturday, November 16, 2019
இன்று சனிக்கிழமை (16) மன்னாரில் வாக்களித்து விட்டு மீண்டும் புத்தளம் நோக்கி வந்து கொண்டிருந்த பேரூந்துகள் மீது இன்று(16) மாலை மதவாச்சி...Read More

கஃபேயின் 2019 ஜனாதிபதி தேர்தல், இறுதி அறிக்கை

Saturday, November 16, 2019
குறிப்பிடத்தக்க அம்சங்கள் • அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதி தேர்தல் • பதவியிலிருக்கும் ஜனாதிபதியோ பிரதமரோ போட்டியிடாத ஒ...Read More

"சரியான முடிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், பொறுமையாகவே அறிவிக்க வேண்டும்"

Saturday, November 16, 2019
இலங்கையின் அரசியல் வரலாற்றில் வன்முறைகள் குறைந்த தேர்தல் இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ...Read More

(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி

Saturday, November 16, 2019
වන්නි දිස්ත්‍රික් තැපැල් ජන්ද ප්‍රතිඵලය.(1st Count) සජිත් ප්‍රේමදාස  - 5297 ගෝඨාභය රාජපක්ෂ  - 3064 අනුර දිසානායක  - 508 සජ...Read More

திருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)

Saturday, November 16, 2019
2019 ජනාධිපතිවරනය ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් තැපැල් ජන්ද ප්‍රතිඵලය.(1st Count) සජිත් ප්‍රේමදාස - 7845 ගෝඨාභය රාජපක්ෂ - 6355 අනුර දිසානා...Read More

தேர்தல் ஆணையாளருடன், ரணில் அவசர சந்திப்பு

Saturday, November 16, 2019
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று -16- தேர்தல் ஆணையாளருடன் அவசர சந்திப்பில் ஈடுபட்டார். வடக்கு நிலவரங்கள் குறித்து ஆராய இந்த அவசர சந்திப...Read More

நாளை மீண்டும் மக்களுடன் இணைவேன், இறுதியுரையில் மைத்திரி தெரிவித்த முக்கிய விடயங்கள்

Saturday, November 16, 2019
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேனென்று நான் கூறினேன்.நான் ஜனாதிபதிக்குரிய கூடுதல் அதிகாரங்களைநீக்கினேன். சுயாதீன ஆணைக்குழுக்களை நி...Read More

வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியது

Saturday, November 16, 2019
நிறைவடைந்துள்ள 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் முதலாவதாக தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளதாக த...Read More

தங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு

Saturday, November 16, 2019
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...Read More

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு (நடந்ததன் முழு விபரம்)

Saturday, November 16, 2019
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் - மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை த...Read More

3.30 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

Saturday, November 16, 2019
இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் இன்று பிற்பகல் 3.30 மணிவரையில் இரத்தினபுரி மாவட்டத்தில் 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்...Read More

சுமார் 100 வாக்களர்களுக்கு இப்படியும் நடந்தது

Saturday, November 16, 2019
இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் இருந்து கொழும்பில் வரவிருந்த விமானம் 3 மணித்தியாலம் தாமதமடைந்த காரணத்தினால் இலங்கை பயணிகள் கடும் சி...Read More

கிழக்கு மாகாணத்தில் தேர்தல், நிலவரம் எப்படியிருக்கிறது..?

Saturday, November 16, 2019
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழர் பிரதேசங்களில் மிகவும் அமைதியாக நடைபெற்று வருக...Read More

முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற பேருந்துகள், மீது துப்பாக்கிச்சூடு - சர்வதேச ஊடகங்களிலும் இடம்பிடிப்பு

Saturday, November 16, 2019
மன்னார் - தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று ...Read More

தெரணியகலயில் வாக்களித்த, தமிழர்கள் மீது தாக்குதல்

Saturday, November 16, 2019
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வன்முறையின்போது கேகாலை - தெரணியாகல பகுதியில் வாக்களித்த தமிழர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந...Read More

முஸ்லிம் பகுதிகளில் வாக்களிப்பு வீதம் போதாது - சிங்களப் பகுதிகளில் 70 வீதம் வாக்குப்பதிவு

Saturday, November 16, 2019
இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சில மாவட்டங்களில் 70 சதவீத வாக்கப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அதன்படி, ...Read More

இலக்க தகடு இல்லாத ஜீப் நாவலப்பிட்டி வாக்குச் சாவடிக்குள் பலவந்தமாக செல்ல முயற்சி

Saturday, November 16, 2019
இலக்க தகடு இல்லாத பெஜிரோ ஜீப் வண்டியில் சென்ற சிலர் கண்டி, நாவலப்பிட்டியவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றுக்குள் பலவந்தமாக செல்ல முயற்சித்துள்...Read More

இன்று நள்ளிரவு 12 மணிமுதல், தேர்தல் முடிவுகளை எதிர்பாருங்கள்

Saturday, November 16, 2019
ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடாளவிய ரீதியில் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் வாக்களிப்ப...Read More

12 மணி வரையான, வாக்குப் பதிவுகளின் விபரம்

Saturday, November 16, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.  இன்று மாலை 5 மணிவரை மக்கள் த...Read More

"குழப்பம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல, முடியாதவகையில் பொலிசார் தயார் நிலையில் உள்ளனர்"

Saturday, November 16, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...Read More

முஸ்லிம் பாடசாலைக்கருகில் நின்ற பிக்கு - பொலிஸார் பலவந்தமாக வெளியேற்றினர்

Saturday, November 16, 2019
சாய்ந்தமருது அல் ஹமரூன் வித்தியாலயத்திற்கு அருகே, உள்ள பள்ளிவாசல் ஒன்றில்சந்தேகத்திற்கிடமான முறையில்  நின்ற பிக்கு ஒருவரிடம் கல்முனை பொல...Read More

ஜப்னா முஸ்லிம் இணையத்தின், பெயரில் பொய்யான செய்தி

Saturday, November 16, 2019
இறைவன் மீது சத்தியமாக... மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை, ஜப்னா முஸ்லிம் இணையம் ஒருபோதும் பதிவேற்றம் செய்யவோ, பரப்பவோ இல்லையென மி...Read More

வாக்களிப்பு மந்தகதி,, மழையும் பெய்யும் சாத்தியம், உடனடியாக போய் வாக்களியுங்கள்

Saturday, November 16, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.  இன்று மாலை 5 மணிவரை மக்கள் த...Read More

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிக்க, சென்றவர்களின் பஸ்கள் மீது தாக்குதல் (படங்கள்)

Friday, November 15, 2019
ஒயாமடுவை வழியாக மக்கள் பயணித்த பஸ் மீது, காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை மேற்கொள்வதால் ஒரே ஒரு விடயம் மட்டும் வெளிச்சம்,  #தோல்...Read More

"நாம் என்ன நிலைப்பாடு எடுக்கிறோம் என்பதே பிரதானமானது"

Friday, November 15, 2019
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி கணங்கள் இவை.  யார் வந்தாலும் நமக்கென்ன என  சொல்பவர்களுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை.  பிரதான போட்...Read More

தேவையற்ற பிரசாரங்களையும், வதந்திகளையும் நம்பி ஏமாறாது மக்கள் வாக்களிக்க வேண்டும்

Friday, November 15, 2019
"இலங்கையில் நாளை 16ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் நாடு பூராகவும் உள்ள சகல வாக்காளர்களும் சுதந்திரமாக தமது வாக்கைப் பதிவு...Read More

முஸ்லிம்களின் வாக்களிப்பை, தடுக்கும் சதிவேலைகள் ஆரம்பம்

Friday, November 15, 2019
மன்னாரில் பதியப்பட்டு தற்போது புத்தளம் மாவட்டத்தில் வசித்துவரும் வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கும் சதிவேலைகள் ஆரம்பித்துள்ளது. ...Read More

கோத்தபாயவிற்கு சற்றுமுன், மங்களவின் சவால்

Friday, November 15, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார். இன்னும் சில...Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய, தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தர் நியமிப்பு

Friday, November 15, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான மிக்கி ஆர...Read More

கோத்தபய வெற்றியீட்டி முஸ்லிம்கள், மீது வன்முறை நிகழ்த்தப்பட்டால்...?

Friday, November 15, 2019
- நஜீப் பின் கபூர் - 2019 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான விருப்பு வெறுப்புக்கள் பெரும்பான்மை சமூகத்தினரிடையேயும் சிறுபான்மை சமூகத்தின...Read More

வெற்றி பெறுபவரைக்கொண்டு நாடும், சமூகமும் சுபீட்சம்பெற இறைஞ்சுவோம்.

Friday, November 15, 2019
இலங்கை நாட்டின் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவச் சூடு ஜனாதிபதி தேர்தலுடன் நின்று தணியுமா அல்லது அடுத்தடுத்து தொடரவுள்ள தேர்தல்க...Read More

வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையா..? அடையாள அட்டையுடன் சென்று வாக்களியுங்கள்

Friday, November 15, 2019
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் சரியான அடையாளத்தைக் காட்டி வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீ...Read More

கலஹாவில் குண்டுத் தாக்குதல் - நாளை வாக்களிக்கச்செல்ல வேண்டாமென மிரட்டல்

Friday, November 15, 2019
கண்டி கலஹா- குருகேளேவத்த மில்லவ தோட்டத்தில் சற்றுமுன்னர் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தோட்டத்திலுள்ள குடிய...Read More

நாட்டு மக்களிடம், ரணில் விடுக்கும் வேண்டுகோள்

Friday, November 15, 2019
நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும் , நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாச்...Read More

அதிவேக படகில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்

Friday, November 15, 2019
யாழ். மாவட்டத்தின் தீவகங்களுக்கான வாக்குப் பெட்டிகள் தீவிர பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  குறிப்பாக நெடுந்தீவிக்கான வ...Read More
Powered by Blogger.