சிக்குவாரா மதுமாதவ அரவிந்த..? Monday, May 20, 2019 மினுவாங்கொடை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்ட தினத்தன்று இரவு இரண்டரை மணித்தியாலம் பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித்தலைவர் மதுமாதவ அரவிந்த அ...Read More
எந்த குற்றமும் ரிஷார்ட் மீது முன்வைக்கப்படாத நிலையில், அவர் பதவி விலகத் தேவையில்லை - ரணில் Monday, May 20, 2019 அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்யவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் விடு...Read More
றிசாத் பதியுதீன் குறித்து, இன்னும் முடிவெடுக்கவில்லை - மஹிந்த Monday, May 20, 2019 பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? இல்...Read More
சஹரானையும் குண்டுதாரிகளையும் நினைவு கூருவதைத் தடுக்க சட்டத்தில் இடமில்லை - உதய கம்மன்பில Monday, May 20, 2019 ஈஸ்டர் தினத்தில் இலங்கையை அதிரவைத்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் உள்ளிட்ட குண்டுதாரிகளை நினைவுகூரவும் அவர்க...Read More
இலங்கை அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின், விடயத்தில் தவறு இழைக்கக் கூடாது - அமெரிக்க நிபுணர் Monday, May 20, 2019 குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு இயக்கம் (ஐ.எஸ்) இலங்கையைத் தெரிவு செய்திருக்கவில்லை. மாறாக இலங்கையைச் சேர்ந்த குழுவொன்று...Read More
ஜெனீவாவில் 27 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் - திரண்டு வருமாறு ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களுக்கு அழைப்பு Monday, May 20, 2019 சுவிற்சர்லாந்து - ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் பாரிய ஆர்ப்பாட...Read More
குருநாகல் மாவட்ட பள்ளிவாசல் ஒன்றில், ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு Monday, May 20, 2019 குருநாகல் மாவட்ட பள்ளிவாசல் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு Read More
மதுபானசாலையை உடைத்து வெறியேற்றிய குண்டர்களே, மினுவாங்கொடையை நாசமாக்கினர் Monday, May 20, 2019 - M.A.M Ahsan - சரியான நேரத்தில் சரியான முறையில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு கட்டளையிடப்பட்டிருந்தால் இடம்பெற்...Read More
ஜனாதிபதியையும், பிரதமரையும் ஒரேமேடையில் சந்திப்பதற்கு முஸ்லிம் தரப்பினர் முயற்சி Monday, May 20, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை...Read More
NTJ உடன் தொடர்பு 12 வருடங்களாக பாராளுமன்ற, மொழிபெயர்பாளராக இருந்தவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் Monday, May 20, 2019 தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழிபெயர்பாளரை தடுப்புக்காவலில் வைத்து விசாரண...Read More
றிசாத் பதவி விலகவிட்டால், அவருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிப்பேன் - பிரதியமைச்சர் எச்சரிக்கை Monday, May 20, 2019 நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர், அமைச்சர் பதவி விலகவிட்டால், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத்...Read More
இது ஒரு சிங்கள, பௌத்த நாடு - அமைச்சர் ருவன் Monday, May 20, 2019 இந்நாட்டில் தீவிரவாத கருத்துகளை பரப்புகின்ற குழுக்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர...Read More
மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு, இராணுவத் தளபதி கோரிக்கை Monday, May 20, 2019 நாளை -21- மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முப்படைகள் மற்று...Read More
இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை Monday, May 20, 2019 - S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...Read More
முகத்தை மூடிய, முஸ்லிம் பெண்ணுக்கு விளக்கமறியல் - கல்பிட்டியில் சம்பவம் Monday, May 20, 2019 - சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் - கல்பிட்டியை சேர்ந்த சகோதரி ஒருவர் முகம் மூடி சென்ற காரணத்திற்காக, சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட...Read More
மினுவாங்கொட வன்முறையின், சூத்திரதாரி ஒரு அரசியல்வாதியே - சிங்கள ஊடகம் தகவல் Monday, May 20, 2019 அண்மையில் இடம்பெற்ற இன வன்முறைகளின் பின்னணியில் செயற்பட்டவர் எதிர்கட்சியை சேர்ந்த அரசியல்வாதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ...Read More
போலித் தகவலால், குருநாகலில் ஏற்பட்ட பதற்றம் Monday, May 20, 2019 குருணாகலில் மக்கள் பதற்ற அடைந்தமையினால் அந்தப் பகுதியில் பெருமளவு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். தும்மலசூரிய ...Read More
ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ், விடுதலை செய்யப்படவுள்ள ஞானசாரர் Monday, May 20, 2019 நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. ...Read More
வெளிநாடுகளில் உள்ள இலங்கை, முஸ்லிம்களை தெளிவுபடுத்துமாறு கோரிக்கை Monday, May 20, 2019 - முஹம்மத் நயீம் ஆதம்பாவா – கனடா - வெளிநாட்டு தலைநகரங்களில் இலங்கை வாழ்முஸ்லிம்களுக்கு ஆதரவாக அல்லது இலங்கை அரசுக்கு எதிராக அங்குவாழ...Read More
அபாயாவை தடை செய்வோருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும் Monday, May 20, 2019 கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி...Read More
புர்கா அணிவதை தவிர்க்க, இஸ்லாமிய மக்கள் தாமாகவே முன்வர வேண்டும் - மங்கள Monday, May 20, 2019 இஸ்லாமிய பெண்கள் புர்க்கா அணிவதனை தான் அனுமதிக்க போவதில்லை என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்க்கா அணிவதனை சட்டத...Read More
றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் Monday, May 20, 2019 அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று -20- நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவு...Read More
இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாதத்தை தோற்கடிப்போம் - மைத்திரிபால Monday, May 20, 2019 புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்...Read More
லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன், முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு Monday, May 20, 2019 லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு Read More
முஸ்லிம்கள் சம்பாதிப்பதிலேயே குறி, இதனால் பிள்ளைகள் தற்கொலையாளிகளாக தம்மை உருவாக்கிக்கொள்கின்றனர் Monday, May 20, 2019 சர்வ மதத் தலைவர்களை ஒன்று கூட்டி இனங்கள் மதங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வருகின்றார். இத்தகைய நிலையில் கத்த...Read More
சிங்கள பௌத்த மேலாதிக்கமுமே தீவிரவாதிகள், முஸ்லிம் இளைஞர்களை கையாள்வதற்கு காலாய் அமைந்துள்ளது Monday, May 20, 2019 ஏப்ரல் 21தாக்குதல் இலக்கற்றது, இந்த நாட்டின் சமாதானத்திற்கு, ஐக்கியத்திற்கு, அமைதிக்கு, பொருளாதாரத்திற்கு விழுந்த பலத்த அடி என்கிறார், த...Read More
மினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்) Monday, May 20, 2019 - எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...Read More