Header Ads



இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை

Monday, May 20, 2019
- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...Read More

முகத்தை மூடிய, முஸ்லிம் பெண்ணுக்கு விளக்கமறியல் - கல்பிட்டியில் சம்பவம்

Monday, May 20, 2019
- சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் - கல்பிட்டியை சேர்ந்த சகோதரி ஒருவர் முகம் மூடி சென்ற காரணத்திற்காக, சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட...Read More

மினுவாங்கொட வன்முறையின், சூத்திரதாரி ஒரு அரசியல்வாதியே - சிங்கள ஊடகம் தகவல்

Monday, May 20, 2019
அண்மையில் இடம்பெற்ற இன வன்முறைகளின் பின்னணியில் செயற்பட்டவர் எதிர்கட்சியை சேர்ந்த அரசியல்வாதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ...Read More

போலித் தகவலால், குருநாகலில் ஏற்பட்ட பதற்றம்

Monday, May 20, 2019
குருணாகலில் மக்கள் பதற்ற அடைந்தமையினால் அந்தப் பகுதியில் பெருமளவு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். தும்மலசூரிய ...Read More

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ், விடுதலை செய்யப்படவுள்ள ஞானசாரர்

Monday, May 20, 2019
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. ...Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கை, முஸ்லிம்களை தெளிவுபடுத்துமாறு கோரிக்கை

Monday, May 20, 2019
- முஹம்மத் நயீம் ஆதம்பாவா – கனடா - வெளிநாட்டு தலைநகரங்களில் இலங்கை வாழ்முஸ்லிம்களுக்கு ஆதரவாக அல்லது இலங்கை அரசுக்கு எதிராக அங்குவாழ...Read More

அபாயாவை தடை செய்வோருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும்

Monday, May 20, 2019
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்கி...Read More

புர்கா அணிவதை தவிர்க்க, இஸ்லாமிய மக்கள் தாமாகவே முன்வர வேண்டும் - மங்கள

Monday, May 20, 2019
இஸ்லாமிய பெண்கள் புர்க்கா அணிவதனை தான் அனுமதிக்க போவதில்லை என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்க்கா அணிவதனை சட்டத...Read More

றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம்

Monday, May 20, 2019
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று -20- நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவு...Read More

இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாதத்தை தோற்கடிப்போம் - மைத்திரிபால

Monday, May 20, 2019
புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்...Read More

முஸ்லிம்கள் சம்பாதிப்பதிலேயே குறி, இதனால் பிள்ளைகள் தற்கொலையாளிகளாக தம்மை உருவாக்கிக்கொள்கின்றனர்

Monday, May 20, 2019
சர்வ மதத் தலைவர்களை ஒன்று கூட்டி இனங்கள் மதங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வருகின்றார். இத்தகைய நிலையில் கத்த...Read More

சிங்கள பௌத்த மேலாதிக்கமுமே தீவிரவாதிகள், முஸ்லிம் இளைஞர்களை கையாள்வதற்கு காலாய் அமைந்துள்ளது

Monday, May 20, 2019
ஏப்ரல் 21தாக்குதல் இலக்கற்றது, இந்த நாட்டின் சமாதானத்திற்கு, ஐக்கியத்திற்கு, அமைதிக்கு, பொருளாதாரத்திற்கு விழுந்த பலத்த அடி என்கிறார், த...Read More

மினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)

Monday, May 20, 2019
- எம்.ஏ.எம். நிலாம்  - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...Read More

கனடா வாழ் இலங்கை, முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Sunday, May 19, 2019
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதலை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை 19 அங்கு வாழும் இலங்கை முஸ...Read More

வன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள்

Sunday, May 19, 2019
வன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019 Read More

மதுமாதவ அரவிந்த, மீது சட்ட நடவடிக்கை

Sunday, May 19, 2019
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த, வாக்குமூலமளிப்பதற்காக இன்று (19ஆம் திகதி) மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்...Read More

தமிழ் பிரதேச செயலகம் கிடைப்பதற்கு, தேசிய தவ்ஹீத் ஜமாத் தடையாக இருந்தது - கோடீஸ்வரன் Mp

Sunday, May 19, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தடையாக பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களுடன் தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பும் ...Read More

ஹிஜாப்பிற்கு எந்த தடையும் இல்லை -திட்டவட்டமாக அறிவித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

Sunday, May 19, 2019
பொது இடங்களில் முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் பொதுமக்கள் செயற்படக் கூடாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலிய...Read More

குருணாகல் மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 3 டிபென்டர் குறித்து விசாரணை

Sunday, May 19, 2019
(எம்.எப்.எம்.பஸீர்) வடமேல் மாகாணத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறைகளின் போது, குருணாகல் மாவட்டத்தில் சுற்றித்திருந்ததாக கூறப்படும் ...Read More

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றால், இந்நாட்டில் மீண்டும் குருதி ஆறு ஓடும்

Sunday, May 19, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என ஜே.வி...Read More

முஸ்லிம் சகோதரர்களை பாதுகாக்க வேண்டியது, எம் அனைவரினதும் பொறுப்பாக இருக்க வேண்டும் - வடிவேல் சுரேஸ்

Sunday, May 19, 2019
இன்று நாட்டில் இனங்களுக்கு இடையில் பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதையிட்டு நான் கவலை அடைகின்றேன். அன்மையில் ஈர்த்த ஞாயிறு தினத்தில் ஏற...Read More

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, இது பௌத்த நாடு என காட்டிக்கொள்ள முனைகின்றனர் - விக்னேஸ்வரன்

Sunday, May 19, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே ஆனால் சிங்கள பௌத்த குழுக்கள் சிலர் இதனை ஓர் சாட்டாக வைத்து திட்டமிட்...Read More

மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகத்தை, அரசுமடையாக்க வேண்டும் - மஹிந்த

Sunday, May 19, 2019
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை  முழுமையாக அரசுமடையாக்குவற்கான  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்த...Read More

றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா, பிரேரனையை நாம் எதிர்க்கிறோம் - தௌபீக் Mp

Sunday, May 19, 2019
அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, முஸ்லிம்களை முன்னிறுத்தி சமூக பிரச்சினையாகவே பார்ப்பத...Read More

முஸ்லிம்கள் இராணுவத்தினருடன் சகோதரர்களைப் போன்றே பழகுகின்றனர் - இராணுவத் தளபதி

Sunday, May 19, 2019
தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு காத்தான்குடியில் பல ஏக்கர் கணக்கான காணியில் பயிற்சி முகாம்கள் இருப்பது தொடர்பான கருத்துக்களை நான் ஏற்க மறுக்கி...Read More

ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும், கற்பனைக் காரண ஜோடனைகளும்...!!

Sunday, May 19, 2019
- எஸ்.எச். நிஃமத் -  எனது வாழ்வின் கடைசிப் பத்தாம் வருடத்திலோ அல்லது கடைசிப் பத்தாம் வினாடிகளிலோ  நிற்கிறேன். கடந்த பல வருடங்களாக இட...Read More
Powered by Blogger.