மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு - பெண் ஒருவர் கைது Thursday, February 14, 2019 மாவனல்லையிலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலும் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநப...Read More
மதுஷை கைதுசெய்ய ஒரு, தடவையேனும் டுபாய்க்கு செல்லவில்லை - நாமல் Thursday, February 14, 2019 ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய 7 தடவைகள் டுபாய் சென்ற இலங்கை அரசாங்கம், மாக்கந்துர மதுஷை கைதுசெய்ய ஒரு தடவைய...Read More
அன்பின் முஸ்லிம்களே,, நான் ஒரு இந்து - ஒருகனம் இதை வாசிப்பீர்களா...? Thursday, February 14, 2019 உங்களுக்காக ஒரு மடல் எழுதுகிறேன்... எனது பெயர் ரமேஷ் குமார். நான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஓர் அழகிய கிராமத்தில்தான் வாழ்ந்து வருக...Read More
கடும் கோபத்தில் மைத்திரி, வாங்கிக் கட்டுவாரா ரணில்..? Thursday, February 14, 2019 “வங்குரோத்து அரசியல்வாதிகள் நீதித்துறையில் தலையீடு செய்வதை அனுமதிக்க முடியாது.பாராளுமன்றத்திற்கு வந்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை அ...Read More
படுகொலை சதித்திட்டம், பற்றிய உண்மைகள் எங்கே? சிறிசேனவிடம் ஒரு கேள்வி Thursday, February 14, 2019 சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கைக்காக ஐக்கிய தேசியக் கட்சி காத்...Read More
மதுஷ் விவகாரத்தில், புதிய திருப்பம் Wednesday, February 13, 2019 மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து புதிய புதிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே நாமல்குமார வெளிப்படுத்திய ஜனா...Read More
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, குற்றவாளியாவாரா விக்னேஸ்வரன்..? Wednesday, February 13, 2019 வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு...Read More
கடற்படை முகாமுக்குள் செல்ல, ரணிலுக்கு அனுமதி மறுப்பு - மைத்திரியுடனான முறுகல் நீடிப்பு Wednesday, February 13, 2019 பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினருக்கு கே.கே.எஸ். முகாமுக்குள் செல்லத் தடை: மைத்திரி - ரணில் முறுகல் மேலும் தீவிரம் பிரதமர் ரணில் விக்...Read More
சந்திரிக்காவுடன் மோடி சந்தித்து பேச்சு Wednesday, February 13, 2019 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்று...Read More
பொதுவேட்பாளருக்கு இனியொருபோதும் இடமில்லை - ஐ.தே.க. Wednesday, February 13, 2019 ஐக்கிய தேசிய கட்சி இனியொருபோதும் பொதுவேட்பாளரை களமிறக்கப்போவதில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் ஒருவரையே களமிறக்க தீர்மானம் எடுத...Read More
கஞ்சிபானயின் நிதி கட்டுப்பாட்டாளர் கைது, மதூஷின் ஆசை நாயகியின் சிறிய தாய் வீடு முற்றுகை Wednesday, February 13, 2019 (எம்.எப்.எம்.பஸீர்) டுபாயில் மாகாந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானின் நிதிக்கட்டுப்பாட்டாளர் பொலிஸ் அதிரடிப் படையினரால...Read More
டிசம்பர் 9 இல் பொதுஜன பெரமுனவின் ஒருவர், ஜனாதிபதியாக பதவியேற்பார் Wednesday, February 13, 2019 எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்வார் என அந்த பெரமு...Read More
"கஞ்சிப்பான இம்ரான்" என்ற பெயர், எப்படி வந்தது..? பெயரை பாவித்து, கப்பம் பெற்றவர் கைது Wednesday, February 13, 2019 டுபாயில் கைதான கஞ்சிப்பான இம்ரான் என்ற பெயர் எப்படி அவருக்கு வந்தது என்று சில நாட்களாக யோசித்தேன். தெரிந்த முஸ்லிம் நண்பர்களிடம் கேட...Read More
யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர் Wednesday, February 13, 2019 - பரீட் இக்பால் - யாழ்ப்பாணம் சோனக தெருவைச் சேர்ந்த அப்துல் ஹமீது – ஜெமீலா தம்பதியினருக்கு புதல்வனாக ஹாமீம் அவர்கள் 1937 ஆம் ஆண்டு ச...Read More
சிலோன் தவ்ஹீத் ஜமாத், பெண்கள் அணியின் அறிவிப்பு Wednesday, February 13, 2019 முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய நீதி அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் அமைக்கப்பட்ட முன்னா...Read More
மரணத் தண்டனையை நிறைவேற்ற, தூக்குக் கயிற்றை வாங்க 3 நாடுகள் பரிந்துரை Wednesday, February 13, 2019 மரணத் தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தேவையான கயிற்றை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடாக கொண்டு வருவதற்குத் நீதி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் த...Read More
அரசியல்வாதியின் திருமண, வீட்டுக்கு செல்லவிருந்த மதுஷ் - 50 புலனாய்வு அதிகாரிகள் குவிந்தனர் Wednesday, February 13, 2019 மதுஷுடன் நட்புறவாடவில்லையென்றால் மதுஷின் பணத்தைப் பயன்படுத்தவில்லையாயின் விமான நிலையத்துக்கு செல்லவில்லையாயின் நாடாளுமன்ற உறுப்பினர் லக...Read More
சுங்கப் பணிப்பாளராக, சம்சுதீன் நியாஸ் பதவி உயர்வு Wednesday, February 13, 2019 சுங்க இலாகாவில் பிரதிப் பணிப்பாளராக பதவி வகித்துவந்த சம்சுதீன் நியாஸ் இன்று முதல் (13.02.2019) சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்...Read More
பால்மா பற்றி விசாரணை நடத்துங்கள் - அரசவைத்திய அதிகாரிகள், ஜனாதிபதியிடம் கோரிக்கை Wednesday, February 13, 2019 இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளதால் அவற்றில் கலப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்...Read More
எம் பண்பாட்டின் பாதுகாவலர்களான, பக்கீர்களைப் பாதுகாப்போம்...! Wednesday, February 13, 2019 ஒரு சமூகம் உயிர்ப்புள்ள சமூகமாக செயற்படவேண்டுமாயின், அது பல பண்பாட்டுக் கூறுகளை தனித்துவமாக கொண்டிருக்க வேண்டும், அந்த வகையில் முஸ்லிம...Read More
கல்முனை UDA காரியாலயத்தை, மூடும் நடவடிக்கை நிறுத்தம் Wednesday, February 13, 2019 நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை மூடிவிட்டு அதனை அம்பாறை நகரக் காரியாலயத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட...Read More
அமைச்சரவையில் ரணிலுக்கு ஏமாற்றம் - மைத்திரியும், சம்பிக்கவும் கால அவகாசம் கோரல் Wednesday, February 13, 2019 தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும்...Read More
மதுஷ் நாடு கடத்தப்பட சாத்தியமில்லை, 4 வருட சிறை..? இலங்கை சட்டத்தரணி துபாயில் தெரிவிப்பு Wednesday, February 13, 2019 துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் மற்றும் ஏனையோரை அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் சாத்தியம் இல்லையென்றும், அவர்கள் மீத...Read More
சவுதியில் ரிஸானாவுக்கு மரண தண்டனை விதித்தபோது, அலட்டிக்கொள்ளாத சட்டத்தரணிகள் மதூஷுக்காக டுபாய் சென்றது ஏன்..? Wednesday, February 13, 2019 சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும் அலட்...Read More
தாய்பால் புரக்கேறி மரணித்ததாக, கூறப்பட்ட குழந்தையின் இதயத்தில் - துவாரம்: குடும்பத்தினர் அதிர்ச்சி Wednesday, February 13, 2019 வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியியைச் சேர்ந்த ஒரு மாத குழந்தையின் மரணத்திற்கு தாய்பால் புரக்கேறியமையே காரணம் என கூறப்பட்ட நிலையில் குழந்த...Read More
மகிந்த அணிக்குள், வெடித்தது மோதல் - சீறிப்பாயும் வாசு Wednesday, February 13, 2019 அதிபர் வேட்பாளர் விடயத்தில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து, மகிந்த ஆதரவு தரப்பினர் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய...Read More
அழியப் போகிறதா கிண்ணியா..? Wednesday, February 13, 2019 ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா பிரதேச பண்ணையாளர்களுக்கு சொந்தமான 28 ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ள செய்தியானது பலரையும் ...Read More
கைகளை இழந்தும் மனம், தளராத சபா குல் Tuesday, February 12, 2019 பாகிஸ்தானின் கைபர் பகுதியைச் சேர்ந்தவர் சபா குல். 2005 ஆம் ஆண்டு தனது சக தோழிகளோடு விளையாடிக் கொண்டு இருந்தபோது சக்தி வாய்ந்த மின்சார ...Read More