Header Ads



கடும் கோபத்தில் மைத்திரி, வாங்கிக் கட்டுவாரா ரணில்..?

“வங்குரோத்து அரசியல்வாதிகள் நீதித்துறையில் தலையீடு செய்வதை அனுமதிக்க முடியாது.பாராளுமன்றத்திற்கு வந்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை அவர்கள் சுமத்துகின்றனர்..”

என்று பிரதமர் ரணில் மாளிகாவத்தையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்த கருத்து ஜனாதிபதி மைத்ரிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிந்தது...

ஜனாதிபதியின் பிரதிபலிப்பு தயாராகிறதாம்..!

-Siva-

No comments

Powered by Blogger.