Header Ads



என் மருமகன் மீதான குற்றச்சாட்டுக்களை நான் நம்பவில்லை, அவன் ஒரு அப்பாவி - பைஸர் முஸ்தபா

Tuesday, September 04, 2018
தன் மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் நம்பவில்லை எனவும், தனது மருமகன் ஒரு அப்பாவி எனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரி...Read More

"உள்ளக தகவல்" களை வழங்கக் கூடாது - ஜனாதிபதி உத்தரவு

Tuesday, September 04, 2018
நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில், முப்படையினர் தொடர்பான உள்ளக தகவல்களை வழங்க...Read More

பாராளுமன்றம் வழமை போன்று இயங்கும், பொய் செய்திகளை நம்ப வேண்டாம்

Tuesday, September 04, 2018
நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்ற அமர்வை ஒத்திவைப்பது தொடர்பில் எந்தவிதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய ...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறையிலிருந்து, பாடம் கற்க வேண்டும் - பிரதமர்

Tuesday, September 04, 2018
சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் சேவையை முன்னெடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்...Read More

ஈராக்கில் உள்ள, ஈரான் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் மிரட்டல்

Monday, September 03, 2018
ஈராக் நாட்டில் உள்ள ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான ஆயுத கிடங்கின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.  ஈர...Read More

படுபாதாளத்தில் வீழ்ந்தது, ஈரான் பொருளாதாரம்

Monday, September 03, 2018
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அடுத்தடுத்து விதித்த பல்வேறு பொருளாதார தடைகளால் ஈரானின் பொருளாதாரம் வரலாறுகா...Read More

இனிதான் இம்ரான் கானின் சுயரூபம் வெளிப்படும் - முன்னாள் மனைவி பேட்டி

Monday, September 03, 2018
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அளித்த பேட்டியில், இம்ரான் கானின் சுயரூபம் இதன்பிறகே வெளிப்படும் என தெரிவி...Read More

மெக்சிகோவில் இப்படியும் நடந்தது

Monday, September 03, 2018
மெக்சிகோ நாட்டில் குவாடலஜாரா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டு இருந்த 80 வயது முதியவர் ஒருவர் கடந்த வெள்ளிக்க...Read More

சந்திரிக்காவின் மத விரோத செயற்பாடுகள், குறித்து மிகவும் கவலையடைகிறேன் - மகிந்த

Monday, September 03, 2018
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மத விரோத செயற்பாடுகள் சம்பந்தமாக தான் மிகவும் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மக...Read More

ஜம்இய்யத்துல் உலமாவிற்கு சென்ற நாமல் - அழகான விளக்கம் வழங்கிய ரிஸ்வி முப்தி

Monday, September 03, 2018
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று 2018.09.03 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகைத் தந்தார். சமயத்தலைவர்களை சந்தித்து நா...Read More

சவூதி அரேபியாவில், இலங்கையர் மாரடைப்பினால் மரணம்

Monday, September 03, 2018
சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் இன்று -03- காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளர். கிண்ணியா - சம்மவச்...Read More

கொழும்பை ஆக்கிரமித்துள்ள சீனர்கள் (வீடியோ)

Monday, September 03, 2018
கொழும்பு நகரம் சீனர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் கொழும்பில் பல இடங்களில் சீனர்கள் அதிகளவில் நடமாடி திரிவதை காணக் கூடியதாக ...Read More

கட்­டாரை தனி ஒரு தீவாக, மாற்­று­வ­தற்கு சவூதி திட்டம்

Monday, September 03, 2018
சவூதி அரே­பி­யா­வா­னது வளை­குடா பிராந்­தி­யத்­தி­லுள்ள தனது எதி­ரா­ளி­யான கட்­டாரை ஒரு தீவாக மாற்றும் வகையில் அந்­நாட்­டிற்கும் தனது நாட...Read More

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ள 3 ஐ.தே.க. எம்.பி.க்கள்

Monday, September 03, 2018
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் விரைவில் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் ...Read More

ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய, ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டு சிறை

Monday, September 03, 2018
மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறை தண்டனையை மியான்மர் நீ...Read More

கிழக்கு மாகாண இளைஞர், அமைப்பாளராக முஸர்ரப் நியமனம்

Monday, September 03, 2018
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக சட்டத்தரணி எம்.எம்.முஸர்ரப் நியமனம். அகில இலங்கை மக்கள்...Read More

ஜனாதிபதியின் பிறந்தநாளில், தேசியப் பத்திரிகை தினகரன் கொடுத்த சோதனை

Monday, September 03, 2018
இன்றைய (2018.09.03) தினகரன் பத்திரிகையில், “நேபாளத்திற்கு விஜயம் செய்த இலங்கை ஐனாதிபதி மைத்ரிபால சிறிசேனா” என்பதற்கு பதிலாக ஜனாதிபதி “மஹிந...Read More

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 4 தேரர்களும், பிணையில் வெளியே வந்தனர்

Monday, September 03, 2018
அரச உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நான்கு தேரர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ...Read More

இன்று பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

Monday, September 03, 2018
பாணின் விலையை இன்று -03- நள்ளிரவு முதல் அதிகாரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அதனடிப்ப...Read More

இலங்கைத் தூதுவருக்கு, மாலைதீவில் ஏற்பட்ட அவமானம் – நிகழ்வை புறக்கணித்து வெளியேறினார்

Monday, September 03, 2018
மாலைதீவில் சீனாவினால் கட்டப்பட்ட புதிய பாலத் திறப்பு விழாவின் போது, சிறிலங்கா, பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். ...Read More

கொழும்பில் பலம் காட்ட முனையும் மஹிந்த டீம், முறியடிப்பதில் அரசு தீவிரம்

Monday, September 03, 2018
அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் 5ஆம் நாள் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி தயாரா...Read More

இலங்கையர்கள் 63,338 பேர் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு - நாட்டிலிருந்து வெளியேறவும் தடை

Monday, September 03, 2018
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338  இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்...Read More
Powered by Blogger.