Header Ads



“ஜனபல சேனா” என்ற பெயரில் போராட்டம்

Tuesday, July 31, 2018
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தீர்...Read More

இளஞ்செழியனின் புகைப்படத்தை, பயன்படுத்தி அச்சுறுத்திய மாணவர்கள்

Tuesday, July 31, 2018
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் புகைப்படத்தை பயன்படுத்தி பயமுறுத்திய மூன்று இளைஞர்களையும் தலா இரண்டு இலச்சம...Read More

மக்களின் கழுத்தில், கத்தியை வைக்க பார்கின்றனர் - முஜிபுர் ரஹ்மான்

Tuesday, July 31, 2018
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து எம்மால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அதனை கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றமே தீர்மானம் ...Read More

ஸ்ரீலங்கா ஜம்போ என்ற பெயரில், புதிய நிலக்கடலை அறிமுகம்

Tuesday, July 31, 2018
இலங்கையில் ஸ்ரீலங்கா ஜம்போ என்ற பெயரில் நிலக்கடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பிரபல்யப்படுத்துவதன் மூலம் நிலக்கடலை இறக்குமதிக்க...Read More

விபரீத பரிசோதனையினால் 3 பிள்ளைகளின தந்தை பலி

Tuesday, July 31, 2018
அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என்ற விபரீத பரிசோதனையில் இறங்கிய நபர் ஒருவர் யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். வலிகாமம் பகு...Read More

மாணவனிடமிருந்து 240 போதை மாத்திரைகள் மீட்பு

Tuesday, July 31, 2018
மாத்தளை மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் சந்தேகத்தின் அடிப்படையில...Read More

அனஸ் அப்பாஸின் 'தேசிய சாதனை மடல்' புத்தக வெளியீட்டு விழா

Tuesday, July 31, 2018
கண்களுக்கு தெரியாத எத்தனையோ விடயங்களின் மிக முக்கியமான ஒரு விடயம் நமது நாட்டில் இருக்கும் இலைமறை காயாக இருக்கும் சாதனையாளர்கள். சமூகத்தி...Read More

கண்டி - பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு கிடைத்த விருது

Tuesday, July 31, 2018
கலைத்திட்ட அமுலாக்கம் தொடர்பாக பிரிட்டிஸ் கவுன்சில் நிறுவனம் நடத்தும் பாடசாலைகளுக்கிடையிலான சர்வதேச போட்டியில்  கண்டி பதியுதீன் மஹ்மூத...Read More

மலேசியாவின் ஆர்வத்தை, நாங்கள் வரவேற்கிறாம் - றிசாத்

Tuesday, July 31, 2018
இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர...Read More

வடகிழக்கில் உடனடியாக 25,000 வீடுகளை நிர்மாணிக்க தீர்மானம்

Tuesday, July 31, 2018
வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை அடுத்த மாதத்திலிருந்து (ஓகஸ்டில...Read More

பகிடி வதைக்கு 10 வருட கடூழிய சிறை, ஞாபகமூட்டுகிறார் விஜயதாச

Tuesday, July 31, 2018
பகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவு...Read More

"பள்ளிவாசல்களை பாதுகாக்க, முன்வருமாறு கோரிக்கை"

Tuesday, July 31, 2018
முஸ்­லிம்கள் இந்­நாட்டில் மூன்றாம் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்­கின்­றார்கள். இவர்­களும் நீண்ட வர­லாற்றைக் கொண்­ட­வர்கள். அவர்கள் இந்­நா...Read More

டுபாயில் உள்ள, இலங்கையர்களின் கவனத்திற்கு

Monday, July 30, 2018
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு மீண்டும் நாடு திரும்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் எதிர்வரு...Read More

இலங்கைக்கு புதிதாக A-321neo விமானம் -இன்று சர்வமத வழிபாடுகளுடன் சேவையில் இணைப்பு

Monday, July 30, 2018
இலங்கை விமான சேவையில், புதிதாக சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு இன்று (30), புதிய விமானம் ஒன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. சர...Read More

எனது முயற்சி முஸ்லிம் சமூகத்திற்கு, பயனுள்ளதாக அமைய வேண்டும் - மிலிந்த மொரகொட

Monday, July 30, 2018
இன்று -30- காலை முன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து உலமா சபையின் தலைவர், செயலாளர் உற...Read More

கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் அசமந்தம் - மாளிகாவத்தை மையவாடி காணி பறிபோகுமா..?

Monday, July 30, 2018
காணியை அப­க­ரித்து சட்­ட­வி­ரோ­த­மாக மாடிக்­கட்­டிடம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வருவ­தற்கு ஜய­சிங்க என்­ப­வ­ருக்கு எதிராக கொழும்பு மா...Read More

கருணாநிதிக்கு,ஜனாதிபதி மைத்திரி கடிதம் அனுப்பிவைப்பு

Monday, July 30, 2018
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை ஜனாதிபதியின...Read More

ராஜபக்சவினரிடம் அதிகார போட்டி, பிரதமராகும் மகிந்தவின் கனவு தகர்ந்தது

Monday, July 30, 2018
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்கள் இடையில், ஏற்பட்டுள்ள அதிகார போட்டி கு...Read More

"மருத்துவர்கள் தங்களது மூளையை, பரிசோதனை செய்ய வேண்டும்"

Monday, July 30, 2018
சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எதிர்க்கும் மருத்துவர்களுக்கு மூளை சரியில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்த...Read More

பல்வேறு தடைகள் சவால்களுக்கிடையே, மன்னாரை அழகுபடுத்தி நவீனமயமாக்க தீர்மானித்துள்ளோம்

Monday, July 30, 2018
மன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீன...Read More

யாழ்ப்பாணத்திலிருந்து குறைந்த விலையில், இந்தியாவுக்கு விமான சேவை

Monday, July 30, 2018
இந்திய சுற்றுலா பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ள மிக விரைவில் ஒரு குறைந்த கட்டண விமான சேவை தென்னிந்தியாவில் இருந்து பலாலிக்க...Read More

'ஹெல ஜாதிக்க பலமுழுவ' என்ற பெயரில் புதிய அமைப்பு - நோக்கம் என்ன தெரியுமா..?

Monday, July 30, 2018
தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளின் மீள்உருவாக்கம் தொடர்பில் தீவிர பிரச்சாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...Read More

அரசியலுக்கு வரமாட்டேன் - குமார் சங்கக்கார அறிவிப்பு

Monday, July 30, 2018
தாம் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை சிறிலங்கா துடுப்பாட்ட  அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிராகரித்திருப்பத...Read More

பாகிஸ்தானை புலியாக மற்றும் திறமை, இம்ரான்கானுக்கு மட்டும்தான் உள்ளது -

Sunday, July 29, 2018
பாகிஸ்தானை ஆசிய புலியாக மாற்றும் திறமை இம்ரான் கானுக்கு உள்ளதாக, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்...Read More

நான் ஒரு ஜேர்மனியன் என, என்னால் பெருமையாக சொல்ல முடியாது

Sunday, July 29, 2018
நான் ஜேர்மன் நாட்டில் வசித்தாலும், எனது பராம்பரியத்தை விட முடியாது என சமீபத்தில் இனவெறிக்கு ஆளாகி ஓய்வை அறிவித்த மெசுட் ஒஸிஸ் தெரிவித...Read More

நசீர் அஹமட்டின் வீட்டில், ரணிலுக்கு பகல் சாப்பாடு

Sunday, July 29, 2018
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டின் ஏறாவூர் இல்லத்திற்கு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார். இதன்...Read More

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

Sunday, July 29, 2018
மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்ச...Read More

பசில் ராஜபக்ஸ மீது, அஜித் பிரசன்ன பாய்ச்சல்

Sunday, July 29, 2018
பொதுஜன பெரமுனவிலிருந்து தாம் விலகியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன, தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமை...Read More
Powered by Blogger.