Header Ads



முஸ்லிம் ஒருவரின், காணிவேலி பற்றவைப்பு - அக்கறைப்பற்றில் அடாவடி


அக்கரைப்பற்றில் இன்று -22- இரவு முஸ்லிம் ஒருவரின் காணிவேலி  தீ வைத்து பற்றவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன் நடந்த, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின்  சம்பவத்தின், தொடர்ச்சியாக இந்த அடாவடிச் சம்பவம் நோக்கப்படுகிறது

No comments

Powered by Blogger.