அக்கரைப்பற்றில் இன்று -22- இரவு முஸ்லிம் ஒருவரின் காணிவேலி தீ வைத்து பற்றவைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் நடந்த, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் சம்பவத்தின், தொடர்ச்சியாக இந்த அடாவடிச் சம்பவம் நோக்கப்படுகிறது
Post a Comment