Header Ads



பிறை சர்ச்சையை தீர்ப்பதற்கு, யாரையும் நீக்க வேண்டியதில்லை - ரிஸ்வி முப்தி அதிரடி

Wednesday, June 20, 2018
பல தசாப்த கால­மாக கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலும், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் பிறையைத் தீர்­மா­னிக்கும் விட­யத்தில் செயற்...Read More

இலங்கையை பாராட்டுகிறார் ஹுசைன்

Wednesday, June 20, 2018
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடைமுறைகளுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பானது வரவேற்கத்தக்க விடயம் என, ஓய்வு பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை...Read More

ஆசிரியரை கீழேதள்ளி, கடுமையாக தாக்கிய மாணவன்

Wednesday, June 20, 2018
ஆனமடு பகுதியில், பிரசித்திப் பெற்ற பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை மாணவன் ஒருவன் தாக்கிய சம்பவம் ஒன்று இன்று (19) பதிவாகியு...Read More

சிறையில் தண்டனை அனுபவிக்கும் 18 மதகுருமார் - ஞானசாரரை காவி அணிய அனுமதியோம்

Wednesday, June 20, 2018
ஞானசார தேரருக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தனியான சலுகைகள் வழங்கப்படாது என்றும், ஏற்கனவே தண்டனை அனுபவிக்கும் 15 பௌத்த பிக்குகளைப் போன்ற...Read More

முஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா

Tuesday, June 19, 2018
ஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...Read More

காற்சட்டையுடன் சிறையிலுள்ள ஐயர், வேட்டி உடுத்தவும் அனுமதியில்லை

Tuesday, June 19, 2018
பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளும் அதற்கே...Read More

பிறை பார்க்க 15 பேர் கொண்ட குழு நியமிக்கப்படும் - 5 பேர் நிபுணர்கள்

Tuesday, June 19, 2018
-AA.Mohamed Anzir- இலங்கை முஸ்லிம்களுக்கு பிறையை கண்டு அறிவிக்கவும், அதுபற்றிய போதிய வழிகாட்டல்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது...Read More

பிறை குழப்பத்தை ஆராய 7 பேர் கொண்ட குழு - அகார் முஹம்மட், சட்டத்தரணி யாசினுக்கும் இடம்

Tuesday, June 19, 2018
-AA. Mohamed Anzir- சவ்வால் மாத தலைப்பிறை தொடர்பில், எழுந்த பிரச்சினைகளை ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ...Read More

"சிறைச்சாலையில் பிக்குகளில் காவியுடை, கழற்றப்படுவது இது முதற்தடவையல்ல"

Tuesday, June 19, 2018
ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...Read More

அப்பாவி முஸ்லிம்களை தாக்கிய, ஆலையடிவேம்பு பிரதேச தவிசாளரை கைதுசெய்ய உத்தரவு

Tuesday, June 19, 2018
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்யுமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்...Read More

ஞானசாரருக்கான தண்டனை குறித்து, வருந்துவதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது

Tuesday, June 19, 2018
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து வருந்துவதாக பிரதி நீதி, பொதுநிர்வாக அமைச்...Read More

புதிய பெற்றோல் அறிமுகமாகிறது - மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலாபம்

Tuesday, June 19, 2018
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள...Read More

தவ்ஹீத் ஜமாத்தையும், சிவசேனாவையும் தடைசெய்ய வேண்டும் - ஞானசாரரை விடுவிக்க வேண்டும்

Tuesday, June 19, 2018
கடந்த ஐந்து வருடங்களாக மனித உரிமைகள் தொடர்பாகவும், எழுத்துச் சுதந்திரம் தொடர்பாகவும் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துவரும் எமது அம...Read More

"வினைத்திறனான பிறைக்குழுவை, அமைப்பதற்கான சில ஆலோசனைகள்"

Tuesday, June 19, 2018
-சப்ராஸ் புஹாரி- இன்­றி­ருக்கும் பிறைக்­கு­ழுவின் மீது மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்து வரும் நிலையில் தீர்­வாக பிறைக்­கு­ழுவில் மாற்­றங்...Read More

"சட்டங்களை மாற்று" இல்லையெனினில் பல தேரர்கள் கைது செய்யப்படுவார்கள்...

Tuesday, June 19, 2018
ஜனாதிபதி  தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி  ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பினை வழங்குவதற்கு அனைத்து பிக்குகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க...Read More

நான் முஸ்லிம்களை பாராட்டுகிறேன் - முஸ்லிம்களை பார்த்து. தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும்

Tuesday, June 19, 2018
-மனோ கணேசன்- இன்று இந்நாட்டில் 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள்...Read More

"ரணில் கூறினால், சுமந்திரன் ஒற்றைக்காலில் நிற்பாராம்.."

Tuesday, June 19, 2018
நான் சாஸ்திரகாரன் இல்லை என்ற போதும், சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் ...Read More

50 பில்லியன் நட்டம் பற்றி, ஆர்வம் செலுத்தாத மக்கள் - சபாநாயகர் கவலை

Tuesday, June 19, 2018
அரசாங்க நிறுவனங்கள் கடந்த வருடத்தில் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை எதிர்கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளா...Read More

அளுத்கம வரை தொடரவுள்ள, ஞானசாரரை விடுதலை செய்யக் கோரும் நடைபயணம்

Tuesday, June 19, 2018
சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள நடை பயணம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.  ...Read More

ஞானசாரரின் மேன், முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

Tuesday, June 19, 2018
சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டுள்ளது.  எதிர்வரும்...Read More

பிறை கண்டது பொய், சதி என அவதூறு பரப்பியவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்

Tuesday, June 19, 2018
14.06.2018 வியாழன் ரமழான் 28 பிறை காண்பது அசாத்தியம் அன்றைய தினம் பிறை கண்டது என்பது திட்டமிடட சதி, என்றெல்லாம் கதை பரப்பியவர்களுக்கு ...Read More

ஆளும்கட்சி கூட்டத்தில், ஞானசாரர் குறித்து எதுவும் பேசவில்லை - முஜீபுர் ரஹ்மான்

Tuesday, June 19, 2018
அலரி மாளிகையில் நடைபெற்ற ஆளும்கட்சி குழுக் கூட்டத்தில் ஞானசாரர் குறித்து எதுவும் கலந்துரையாடப்படவில்லை என முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார...Read More

ஞானசாரர் கம்பி எண்ணுவது பற்றி, இன்று முக்கிய சந்திப்பு

Tuesday, June 19, 2018
பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிறிலங்...Read More

அலரி மாளிகையில், ஞானசாரர் பற்றி கலந்துரையாடல்

Monday, June 18, 2018
அலரி மாளிகையில் நேற்று (18) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ப...Read More

"தமிழரும், முஸ்லிம்களும் அப்பத்தைப் பிரிக்க, குரங்குகள் தேவை இல்லை.."

Monday, June 18, 2018
-நடிகர்-கவிஞர் ஜெயபாலன்- நான் கவலைப்பட்டதுபோல கிழக்கு மாகாணத்தில் பதட்டம் அதிகரித்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ...Read More

ஞானசாரரை மன்னிக்குமாறு கேட்கமாட்டோம் - 6 மாத சிறை அவரது மத ஆளுமையை உயர்த்துமாம்

Monday, June 18, 2018
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு மாதகால கடூழிய சிறைவாசம் என்பது அவரது மத ஆளுமையினை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவே அமையும் என பொதுப...Read More

பிறைபார்த்து தீர்மானிக்கும், அதிகாரம் யாரிடமிருக்கிறது...? சட்டத்தரணி சறூக்

Monday, June 18, 2018
கொழும்பு பெரிய பள்ளியின்பிறைத்தீர்மானம் இலங்கை முஸ்லீம்களை மூன்று பிரிவுகளாக்கி பெருநாளை கொண்டாட வைத்ததை நாம்  காணக்கூடியதாக இருந்தது. ...Read More

"ஞானசாரர் சிறையிலிருந்தால் பரவாயில்லை, காவியுடையை கழற்றாதீர்கள்"

Monday, June 18, 2018
கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைத் தண்டனை அனுபவித்தால், பாரவாயில்லை எனினும் அவருக்கு மனித உரிமை என்ற வகையிலும் மத உரிமை என்ற வகையிலும் கா...Read More

ரணிலை வீட்டுக்கு அனுப்புமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை

Monday, June 18, 2018
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காதது குறித்து ஜனாதிபதியே பொறுப்புக் கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா...Read More

சவுதியில் 8 வருடங்கள் பணிசெய்த இலங்கை பெண், வழக்காடி 26 லட்சம் பெற்றார்

Monday, June 18, 2018
சவுதி அரேபியாவில் 8 வருடங்கள் பணி செய்த இலங்கை பெண்ணுக்கு 26 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது. குறித்த பெண் கடந்த 2009ஆம் ஆண்டு...Read More

ஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்

Monday, June 18, 2018
பௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...Read More
Powered by Blogger.