Header Ads



அபாயா விவகாரம், விஷ்வரூபம் எடுக்கலாம் - அமீர் அலி

Saturday, April 28, 2018
முஸ்லிம்களின் அபாயா விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டவில்லையாயின் வேறு இடங்களில் ஏதொவொரு சக்திகள் குழப்பி விடுவார்கள் என க...Read More

பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்கு, உதவத் தயார் - சட்டத்தரணி சறூக்

Saturday, April 28, 2018
மத்திய அரசின் வளங்களை நேரடியாக பெறும் திருமலையிலிருக்கும் 6 தேசிய பாடசாலைகளில் ஒன்றான ஸ்ரீ சண்முகா ஹிந்து மகளிர் கல்லூரி நிர்வாக த்தின் அண...Read More

கிளிநொச்சி பள்ளிவாசல் வளாகத்தில், பொதுக் கட்டிடம் திறந்துவைப்பு

Saturday, April 28, 2018
-பாறுக் ஷிஹான்- கிளிநொச்சி 55ம் கட்டை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்ட  பொது கட்டிடம் ஒன்று  நேற்று(27) திறந்துவைக்கப்பட்ட...Read More

மதுபான லைசன்ஸ் பெற்ற, ஜனாதிபதியின் மகள்

Saturday, April 28, 2018
ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தனது பெயரில் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரமொன்றை பெற்றுக்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெ...Read More

ஜனாதிபதியின் நியமனத்துக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு

Saturday, April 28, 2018
இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று -28- காலை அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியின் 0...Read More

முஸ்லிம் இளைஞர்களே, நிதானம் முக்கியம்...!

Saturday, April 28, 2018
-  ஊடகவியலாளர்  பாறுக் ஷிஹான் - திருகோணமலையில் இடம்பெற்று வரும் ஆரம்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் மற்றும் தமிழ் பாடசாலை சமூகத்த...Read More

டியூசன் வகுப்பில் மாணவன் மீது ஆசிரியை, கண்மூடித்தனமான தாக்குதல்

Saturday, April 28, 2018
வவுனியா, குடியிருப்பு பகுதியில் வீட்டிலேயே தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வரும் பிரபல பாடசாலையில் கற்பித்து வரும் ஆசிரியை ஒருவரிடம...Read More

இராணுவ தலைமையக காணி, விற்பனையில் பாரிய நிதி மோசடி

Saturday, April 28, 2018
இராணுவத் தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து உயர்மட்ட விசாரணையை அரசு ஆரம்பித்துள்ளது...Read More

இலங்கை கிரிக்கெட் நிறுவன, இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு

Saturday, April 28, 2018
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட நிலையில், திலங்க சுமதிபால மற்றும் அவரது நிறைவேற்று அதிகாரிகள் குழு தற்காலிக இடைக்கால நி...Read More

சண்முகா கல்லூரியில் ஆர்ப்பாட்டம், ஒரு இனத்திற்கு எதிரானது இல்லையாம்...!

Saturday, April 28, 2018
திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் ஏற்பாட்ட...Read More

ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்து தீவிரவாத RSS யோகேஸ்வரன், புலிசாய கட்சிகளுக்கும் தொடர்பு

Saturday, April 28, 2018
திருகோணமலை ஆசிரியர்களின் ஹபாயா  பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பின...Read More

அமெரிக்க கடற்படை மருத்துவர்களுக்கு அனுமதி மறுத்த, சிறிலங்கா மருத்துவர் சங்கம்

Saturday, April 28, 2018
திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், சிறிலங்காவின் மருத்துவ சிகிச்சைகளை அள...Read More

மைத்திரி - ரணில் இடையே புரிந்துணர்வு உடன்பாடு, அதன் பின்னரே அமைச்சரவை மாற்றம்

Saturday, April 28, 2018
அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் தொடர்பாக, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உ...Read More

புதிய அமைச்சரவை பற்றி, வெளியாகியுள்ள தகவல்

Saturday, April 28, 2018
புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில், ரவி கருணாநாயக்கவும், விஜேதாச ராஜபக்சவும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்...Read More

ஏப்ரல் 29 வெசாக் தினம் அனுஷ்டிப்பது நகைப்புக்குரியது - மல்வது பீட தேரர்

Friday, April 27, 2018
ஏப்ரல் 29 வெசாக் தினம் அனுஷ்டிப்பது நகைப்புக்குரியது. ஏனைய நாடுகளில் மே 29 ஆம் திகதியே வெசாக் நோன்மதி தினம். இலங்கையின் வழமையான சம்ப...Read More

முஸ்லிம் இளைஞன், சிங்கள அமைப்பு போன்று இனவாதம் பரப்பினான் – ஜனாதிபதி திமிர் பேச்சு

Friday, April 27, 2018
சிங்கள இளைஞன் ஒருவனைப் போன்று முஸ்லிம் இளைஞர் ஒருவரினால் முஸ்லிம்களுக்கு எதிராகவே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தமை, ம...Read More

அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை, ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது - ஹக்கீம்

Friday, April 27, 2018
நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சம்பந்தமான விடயத்தில் ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கவேண்டும். அதைவிடுத்து, இனரீ...Read More

உபதலைவர் பதவியை நிராகரித்த நவீன், கெக்கென சிரித்த ரணில்

Friday, April 27, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்தில், ஜனாதிபதி செயலகமும், அலரிமாளிகை...Read More

இலங்கையில் இந்து தீவிரவாத RSS கால்பதிப்பு (ஆதாரம் இணைப்பு)

Friday, April 27, 2018
-Mohamed Zaharan- இந்து ப‌ய‌ங்க‌ரவாத‌ அமைப்பான‌ ஆர்.எஸ்.எஸ். இல‌ங்கையில் கால் ப‌தித்துள்ள‌து. பேஸ்புக் போன்ற‌ த‌ள‌ங்க‌ளில், அண்மைக் ...Read More

லால்காந்தாவின் தாயாரின், இறுதிச்சடங்கில் ஞானசாராவும் பங்கேற்பு

Friday, April 27, 2018
JVP யின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான, லால் காந்தாவின் தாயாரின் இறுதித் சடங்கு இன்று (27) அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் பிரபல பௌத...Read More

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 245 ரூபாவால் அதிகரிக்கிறது

Friday, April 27, 2018
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை இன்று -27- நள்ளிரவு முதல் 245 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் அதி...Read More

இலங்கையில் 100 பேருக்கு 143 செல்லிடப்பேசிகள்

Friday, April 27, 2018
இலங்கையில் 100 பேருக்கு 143 செல்லிடப்பேசிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இ...Read More

நான் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மகிழ்ச்சியடைந்திருப்பேன் - சஜித்

Friday, April 27, 2018
ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமித்தது கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனவும் தனக்கு பிரதித் தலைவர் பதவி வழங்க...Read More

தோடம்பழத்தை காட்டி, ஜப்பானியர்களை ஏமாற்றிய இலங்கையர்

Friday, April 27, 2018
ஜப்பான் நாட்டு பேராசியர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களை ஏமாற்றி மில்லியன் கணக்கில் பணம் மோசடி செய்த இலங்கையர்கள் தொடர்பில் செய்தி வெளியா...Read More

பாதுகாப்பற்ற பகுதிகளில் 2000 குடும்பங்கள் வசிப்பதாக தகவல்

Friday, April 27, 2018
கொழும்பு நகரில் பாதுகாப்பற்ற பகுதிகளில் 2000-இற்கும் அதிகமான குடும்பங்கள் வசிப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொலன...Read More

யானைக்கு 4 உப தவிசாளர்கள் நியமனம்

Friday, April 27, 2018
ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்புகளுக்கு அமைய அந்த கட்சிக்கு நான்கு உப தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு உப தவிசாளர்களில...Read More

அபாயா அணிய மறுப்பு - சம்பந்தனுக்கு, றிசாத் கடிதம் அனுப்பிவைப்பு

Friday, April 27, 2018
-ஊடகப்பிரிவு- சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் க...Read More

தெஹிவளை பள்ளிவாசலில், பள்ளிவாசலில், பசிலின் பிறந்தநாள் (படங்கள்)

Friday, April 27, 2018
முன்னாள் அமைச்சர் பசிலின் 71 ஆவது பிறந்தநாள், இன்று வெள்ளிக்கிழமை (27) கொண்டாடப்பட்டுள்ளது. இதில் மகிந்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட...Read More

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்முறையின் காயங்கள் ஆற­வில்லை..! (ரமழான் நோன்பும் வருகிறது)

Friday, April 27, 2018
மார்ச் 2018 இல் கண்டி, திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களின் காயங்கள் இன்னும் ஆற­...Read More

அபாயா + ஹிஜாப் விவகாரம், உயர் நீதி­மன்றம் வழங்கிய தீர்ப்பு இதுதான்...

Friday, April 27, 2018
அபாயா விவகாரத்துக்கு நிரந்தர தீர்வே அவசியம் திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள...Read More

ஜனநாயக ரீதியில், தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய போராடுவோம்

Friday, April 27, 2018
ஜனநாயக ரீதியில் சிறந்த தலைமைத்துவமொன்றை தெரிவு செய்வதற்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போமென இராஜாங்க அமைச்சர் அஜித்.பி.பெரேரா நேற...Read More
Powered by Blogger.