Header Ads



16 பேர் எதிரணியில் அமர, அனுமதி வழங்கிய மைத்திரிபால

Wednesday, April 25, 2018
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ ல.சு.கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கும் எதிர்க் கட்சியில் அமர்வதற்கு கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரி...Read More

கிழக்கில் ஏமாற்றப்படும், அரசாங்க வைத்தியர்கள் - போராட்டத்திற்கு தயாராகின்றனர்

Wednesday, April 25, 2018
-ஊடக அறிவித்தல்-  கிழக்கு மாகாண ஆளுனர் றோஹித போகொல்லாகம அவர்களுடன் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் ...Read More

ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’

Wednesday, April 25, 2018
-ஆங்கிலத்தில் - மரியா சாலிம் தமிழில் – முஹம்மட் பௌசர்- இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் ஹதுஆ மாவட்டத்தில் எட்டு வயது முஸ்லீ...Read More

கனடாவில் வேனை மோதி தாக்குதல், இலங்கையரும் மரணம்

Wednesday, April 25, 2018
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரி...Read More

டிசம்பர் மாதத்திற்குள் 6 மாகாண சபைகளுக்கு தேர்தல்

Tuesday, April 24, 2018
-Dc- மாகாண சபைகள் ஆறுக்கான தேர்தல் இவ்வருடம் நிறைவடைவதற்குள் நடாத்த முடியமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் த...Read More

கண்டி + அளுத்தகம வன்முறைகள் பற்றி, கோத்தபாய என்ன சொல்கிறார் தெரியுமா..??

Tuesday, April 24, 2018
டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வழங்கியுள்ள நேர்காணலின் முக்கிய பகுதிகள்- -மீள்பார்வை- சமீபத்...Read More

இனவாதிகளால் பரப்பப்படும் "முஸ்லிம் பீதி"

Tuesday, April 24, 2018
-ரவூப் ஸய்ன்- 1915 இல் இடம்பெற்ற கம்பளைக் கலவரத்துக்கான அடித்தளத்தை இட்டவர் சிங்கள மஹாபோதி சபையை ஸ்தாபித்த அநகாரிக தர்மபால. கலவரத்தி...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாளர்களை, விடுவிக்க தீவிர முயற்சி

Tuesday, April 24, 2018
கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றை­க­ளின்­போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல்...Read More

சவூதிக்குச் சென்ற மகள் குறித்து தாயின் கதறல்

Tuesday, April 24, 2018
மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவின் பிரேதசமான தம்மாம் பகுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தரகர் ஒருவரின் உதவியோடு சென்ற தனது மகளை உடனடியாக...Read More

டுபாயில் செய்த தவறுக்காகவே, உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார் - பூஜித் ஜயசுந்தர

Tuesday, April 24, 2018
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கைகள...Read More

வித்தியாவின் சகோதரிக்கு அரச பணி, ஜனாதிபதி வழங்கினார்

Tuesday, April 24, 2018
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம்  - புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோக...Read More

"அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவே நாங்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்தோம்"

Tuesday, April 24, 2018
அரசாங்கத்தின முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் தம்முடன் வந்து இணைந்துகொள்வார்கள் என, பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொ...Read More

40000 சட்விரோத கருக்கலைப்பு வைத்தியர்கள், வருடத்திற்கு 35500 குழந்தைகள் பிறப்பு, 36500 கருக்கலைப்புகள்

Tuesday, April 24, 2018
இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகரித்துள்ளதாக டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ...Read More

எமிரேசின் பயணிகள் விமானத்தை இடைமறித்து பயமுறுத்திய கத்தார் ராணுவ விமானம்

Tuesday, April 24, 2018
ஐக்கிய அமீரகத்தின் பயணிகள் விமானம் ஒன்றை கத்தார் ராணுவம் விமானம் இடைமறித்து அச்சுறுத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20...Read More

அரசின் வாக்குறுதி காற்றில் பறந்தது, வன்முறைக்குள்ளான முஸ்­லிம்கள் கவலை

Tuesday, April 24, 2018
கண்டி, திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள், ...Read More

ஷாஜஹான் சேருக்கு, ஆலயத்தில் தோன்றிய ஐடியா (இந்தப் பிள்ளைகளுக்கு உதவுவோமா..?)

Tuesday, April 24, 2018
ஆலயமொன்றில் நடைபெற்ற நிகழ்வு அது. அங்கு ஒரு யுவதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் நிகழ்ச்சியைத் தொகுத்து ...Read More

பதவி கிடைத்தால், அதிசயங்களை நிகழ்த்த முடியுமென நான் நம்பவில்லை

Tuesday, April 24, 2018
இந்த அரசாங்கத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதே தனது ஒன்றே நோக்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் த...Read More

புத்தர் சிலையை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர, பொலிஸார் தீர்மானம்

Tuesday, April 24, 2018
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அந்நடவடிக்கை...Read More

இலங்கையின் காட்டுப் பகுதியில் 7 புதிய நீர்வீழ்ச்சிகள் கண்டுபிடிப்பு

Tuesday, April 24, 2018
இலங்கையின் காட்டுப் பகுதி ஒன்றுக்குள் இதுவரை யாரும் கண்டறியாத 7 நீர் வீழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படல...Read More

அமைச்சர் றிசாத்தின் கவனத்திற்கு..!

Tuesday, April 24, 2018
பெரும்போகத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் நேற்று -23-...Read More

பல உயிர்களை காப்பாற்றிய டாக்டர் கபீர்கானை, சிறையிலடைத்த மோடி அரசு

Tuesday, April 24, 2018
-Mohammed Javith- நிர்வாக குளறுபடிக்கு என்னை பலிக்கடா ஆக்கிவிட்டார்கள் #கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர...Read More

"மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை, நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்"

Tuesday, April 24, 2018
நான் சிறுவனாக இருக்கும் போது என் தாய் என்னை அருகில் அழைத்து, உதடுகள் ஒட்டாமல் 'ஹலால்' என்று சொல் பார்ப்போம் என்றார்கள். நா...Read More

இணைந்து பயணிக்க முடியாது - அத்துரலிய தேரர்

Tuesday, April 24, 2018
"தற்போது இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் தரப்புடன் இனியும் இணைந்து செயற்பட முடியாது" எனத் தெரிவித்துள்ள, ஐக்கிய தேசியக் கட்...Read More

கொழும்பில் சூடு பிடிக்கும், அரசியல் சந்திப்புகள்

Tuesday, April 24, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் இன்று (24) மாலை அவசரமாகக் கூடவிருப்பதாக அலரி மாளிகை வட்டாரம் தெரிவித்தது. இன்றைய அரசியல் நிலைமைகள...Read More

சுதந்திரக் கட்சியின் மத்திய, செயற்குழு கூட்டம் இன்று

Tuesday, April 24, 2018
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு எட்டு மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது ...Read More

இம்முறை அமைச்சர்களை நியமிக்கும்போது, அவர் தகுதியானவரா என தேடிப்பாரப்பேன்

Tuesday, April 24, 2018
நாட்டு  மக்கள் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான   புதிய  அமைச்­ச­ர­வையை  உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன்.   புதிய அமைச்­ச­...Read More
Powered by Blogger.