இலங்கையர்களுக்கு அரபு ராச்சிய தொழில் சட்டங்கள் குறித்த, விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை Tuesday, February 20, 2018 ஐக்கிய அரபு ராச்சியத்தின் தொழில் சட்டத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை இலங்கையர்கள் மத்தியில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ...Read More
எமது கட்சி, பாரிய வளர்ச்சி கண்டுள்ளது - றிசாத் Tuesday, February 20, 2018 (அஷ்ரப் ஏ சமத்) உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் ...Read More
மகிந்தவிடம் நாட்டை ஒப்படைக்கவும் - ஞானசாரர் Tuesday, February 20, 2018 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சவிடம் நாட்டை கொண்டு நடத்துவதற்கு இடமளிக்க வேண்டும் என கோரிக்கை வ...Read More
‘தொங்கு’ சபைகளில் ஆட்சியைப் பிடிக்க, கட்சிகள் போட்டி Tuesday, February 20, 2018 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்ச...Read More
நாட்டின் சில, பகுதிகளில் பனிபொழிவு Tuesday, February 20, 2018 கடந்த இருநாட்களாக மலையகத்தில் அதிகளவு பனிபொழிவு அதிகரித்துள்ளமையால் அதிகளவு குளிர் காலநிலையாக மாற்றமடைந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இ...Read More
இன்றைய அமைச்சரவையில் எடுத்த, முக்கிய தீர்மானம் Tuesday, February 20, 2018 பாடசாலை உயர்தர மாணவர்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ‘டெப்லட்’ வகை கணினிகளை வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வரவு-...Read More
மகிந்த மீண்டும், அதிகாரத்திற்கு வந்தால்..? சம்பிக்க அச்சம் Tuesday, February 20, 2018 தாமரை மொட்டு பெற்றுள்ள வெற்றி காரணமாக நாட்டில் வன்முறை தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக குற்றம் சாட்டியுள்ள...Read More
ஜனாதிபதி மீது குற்றப், பிரேரணைக்கு தயாரான யானைகள் Tuesday, February 20, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. கொழு...Read More
"தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நடந்த, முதல் சந்தர்ப்பம் இது" Tuesday, February 20, 2018 சில வாரங்களுக்கு முன்னர் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மூன்று சிங்கம் குட்டிகள் பிறந்துள்ளன. தாய் மற்றும் குட்டிகள் நலமாக உள்ளதாக...Read More
மகிந்தவின் சைகையினால், பாராளுமன்றத்தில் நடந்த சுவாரசியம் Tuesday, February 20, 2018 உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றை தினம் சமகால அரசியல் நிலவரம்...Read More
தமிழ் பிரதிகள் இல்லை, பாராளுமன்றம் ஒத்திவைப்பு Tuesday, February 20, 2018 மத்திய வங்கியின் பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதிகள் கிடைக்காததையடுத...Read More
இன்று அமைச்சரவை கூடியது, 2 பேர் அப்சன்ட் Tuesday, February 20, 2018 இன்று (2) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவர் கலந்துக்க...Read More
பாராளுமன்றத்திற்குள் கள்ளன், கள்ளன் என கூக்குரல் Tuesday, February 20, 2018 “உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க மடியாமல் தேர்தல்கள் ஆணைக்குழு தடுமாறுகிறது. தேர்தல் ஆணைக்குழுவினர், காற...Read More
நாட்டில் நிதி நெருக்கடி Tuesday, February 20, 2018 பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்காக சிலர் மேற்கொள்ளும் முயற்சிகளால் நாடும் அரசாங்கமும் முழுமையாக ஸ்தீரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிவ...Read More
ஆடைமாற்றிக் கொண்டு வருகையில், சபாநாயகருக்கு கூறப்பட்ட விடயம் Tuesday, February 20, 2018 அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்தப்படவேண்டுமென, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, சபையமர்வு 15 நிமிடங்...Read More
இலங்கை பற்றி கடின அறிக்கையுடன் ஹுசைன், ஜெனிவாவில் 2 முக்கிய விவாதங்கள் Tuesday, February 20, 2018 ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16ஆம் நாளும், மார...Read More
இலங்கையில் செயற்கை மழை - நிபுணர்கள் நாட்டுக்கு வருகை Tuesday, February 20, 2018 செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து தொழிநுட்ப நிபுணர்குழு இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பக...Read More
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை Tuesday, February 20, 2018 சமையல் எரிவாயுவின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எரிவாயு கொள்கலன் ஒன்ற...Read More
முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய 10 எம்.பி.க்கள் - இது தற்காலிக தீர்வே Tuesday, February 20, 2018 தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து தனித்து அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்த ஸ்ரீலங்கா சுத...Read More
பதவியை எப்படி, தக்கவைத்தார் ரணில்..? Tuesday, February 20, 2018 நல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனித்து அரசாங்கத்தை அமைக்கப...Read More
"அதிகார மோதலில் ஈடுபடுவதை விட்டு, நாட்டு மக்களை பற்றி சிந்தியுங்கள்" Tuesday, February 20, 2018 தற்போது இருக்கின்ற அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெல்கம் காதினல் ...Read More
அமைச்சரவை மாற்றம், பற்றி கசிந்துள்ள தகவல்கள் Tuesday, February 20, 2018 நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றம், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறலாமெனத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், நாளை புதன்கிழமையே...Read More
ரணிலைப் பாதுகாக்கிறார் மைத்திரிபால – மகிந்த காட்டம் Tuesday, February 20, 2018 மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற விரும்பவில்லை, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என்று மகிந்த ராஜபக்...Read More
கால்பந்தில் கலவரம், 9 பேருக்கு ரெட் கார்ட் Monday, February 19, 2018 பிரேசில் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதால் ஆட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. கலவரமாக...Read More
மரண சாசனத்தை முறையாக நிறைவேற்றிய மகன்கள் Monday, February 19, 2018 அல்சும்மாரி எனும் ரியாதில் வசித்து வந்த ஒரு சவுதி இறந்து விடுகிறார். இவர் இறந்து ஆறு வருடங்களுக்கு பின் அவர் மகன்கள் அவர் எழுதியிருந்த உ...Read More
அனுமதிக்கப்பட்ட உடலுறவு, ஓர் இறைவழிபாடாகும் (18+) Monday, February 19, 2018 நமது எண்ணங்கள் (நிய்யத்) தான் சாதாரண செயல்களைப் பெரும் நன்மையான காரியமாக உயர்த்தி, அளப்பறிய நற்கூலியை இறைவனிடம் நமக்குப் பெற்றுத்தருகிறத...Read More
கட்சித் தலைமையை நினைத்தவுடன், தட்டில் வைத்து வழங்க முடியாது - ரணில் Monday, February 19, 2018 -எம்.ஏ.எம். நிலாம்- உள்ளூராட்சித் தேர்தலில் நாட்டு மக்கள் காட்டிய சமிக்ைஞயை நன்றாகப் புரிந்துகொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்...Read More
கூட்டரசாங்கம் தொடரும், விரும்பாதவர்கள் வெளியேறலாம் Monday, February 19, 2018 மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவி...Read More
ஒரு மாதம் பொறுத்திருங்கள் - மைத்திரி அறிவிப்பு Monday, February 19, 2018 எதிர்வரும் காலப்பகுதியில் அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்று நண்பகல...Read More
மகிந்த வென்றது எப்படி..? (பாராளுமன்றத்தில் அம்பலமான உண்மை) Monday, February 19, 2018 நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்த விசேட ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று -19- இடம்பெற்றது. உள்ளாட்சி தேர்தல்களின்...Read More
தேர்தல் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து, இனவாதத்தை தூண்ட முயற்சித்தனர் Monday, February 19, 2018 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புண்ணியத்திலேயே விமல் வீரவங்ச கடவுச்சீட்டு பிரச்சினையில் இருந்து தப்பித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாள...Read More
எதிர்கட்சி பதவியே எமக்கு வேண்டும் - புதிய பிரதமரை ரணிலும், மைத்திரியும் தீர்மானிக்கட்டும் Monday, February 19, 2018 எதிர்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு வழங்குமாறு கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர...Read More
"அவன் மனிதனே அல்ல அரக்கன்" - கதறி அழுத தந்தை Monday, February 19, 2018 சென்னையைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 23 வயது தஷ்வந்த்திற்கு தூக்...Read More
இலங்கையருக்கு அமெரிக்காவில் 'இளம் ஆராய்ச்சியாளர்' விருது கிடைத்தது Monday, February 19, 2018 மட்டக்களப்பு ஏறாவூர் நகரைச் சேர்ந்த மிருகவைத் தியரான சர்ஜுன் ஹாபிஸ் அமெரிக்காவின் "இளம் ஆராய்ச்சியாளர்" விருது வழங்கி கெளரவ...Read More
முஸ்லிம்கள் 2 பேர் கொழும்பு பிரதிமேயர் பதவிக்கு கடும் போட்டி Monday, February 19, 2018 கொழும்பு மா நகர சபையின் புதிய மேயராக ரோசி சேனாநாயக்க பதவியேற்கவுள்ள நிலையில், பிரதி மேயர் பதவிக்காக கடும் போட்டித்தன்மை நிலவுவதாக, மா ந...Read More
ஸ்திரமான ஆட்சிக்கே, நாம் ஆதரவு வழங்குவோம் - ஹக்கீம் Monday, February 19, 2018 பெரும்பான்மையுடன் கூடிய ஸ்திரமான ஆட்சிக்கே நாம் ஆதரவு வழங்குவோம். ஆகவே தேசிய தலைவர்கள் தேவையற்ற தீர்மானங்கள் எடுத்து மக்களின் ஆணையை மீற ...Read More
பிரதமர் விலகாவிட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும் - கம்பன்பில Monday, February 19, 2018 பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லாதுபோனால் அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் அரசியல் நடவடிக்கை மூலம் அவரை பதவி ...Read More
பாராளுமன்றத்தில் காதல்மொழி பேசிய மஹிந்தவும் ரணிலும் Monday, February 19, 2018 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிரித்துக் கொண்டும் சைகை மூலமாகவும் பேசிக்கொண்டு இன்று சபாபீடத்தில்...Read More
"பிச்சைக்காரர்களான அமைச்சர்கள், வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசாங்கத்தை மாற்ற முயற்சிகின்றனர்" Monday, February 19, 2018 விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்தில் தனது சகோதரியின் மகளது திருமணத்தை அரசாங்கத்தின் பணத்தில் நடத்தியாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று...Read More
பிரதமர் பதவியைத் தொடர, றிசாத் ரணிலுக்கு ஆதரவு Monday, February 19, 2018 பிரதமர் ரணில் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனக்கு நெருக்கமான பிரமுகர்களுடன் கலந்தாலோசனையொன்றை நடத்தியுள...Read More