Header Ads



ஜனவரி 27 ஆம் திகதி, உள்ளூராட்சி தேர்தல் - கட்சித் தலைவர்கள் இணக்கம்

Tuesday, October 24, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளதுட...Read More

SLMC தவிசாளராகிறார் சேகு இஸ்ஸதீன் என்பது வதந்தி

Tuesday, October 24, 2017
ஸ்ரீ.ல.மு.காவின் தவிசாளராக சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. எனினும் அந்த தகவலில் எத்தகைய உண்மையும் இல்லை எ...Read More

இந்திய கிரிக்கெட் அணியில் ஏன் முஸ்லீம்கள் இல்லை? அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விட்டார்களா?

Tuesday, October 24, 2017
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரு...Read More

கொழும்பில் மனித நுகர்வுக்கு, பொருத்தமற்ற பழவகைகள் விற்பனை

Tuesday, October 24, 2017
தலைநகர் கொழும்பில் பழங்களை கொள்வனவு செய்யும் அனைத்து நுகர்வோருக்கும் அரசாங்கம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு கோட்டை, புறக்...Read More

10 பிரதேச சபைகளை வென்றெடுத்த தமிழ் முற்போக்கு கூட்டணி - முஸ்லிம் தலைமைகள் வெட்கப்படட்டும்

Tuesday, October 24, 2017
நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளை 10 ஆக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது. தமிழ் முற்போக்கு க...Read More

உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம்...

Tuesday, October 24, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்தவருடம் ஜனவரி மாதத்தில் நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது. ...Read More

ஜனாதிபதியின் கரங்களில் வடக்குகிழக்கு, அரசியல்வாதிகள் பற்றிய புலனாய்வு அறிக்கை

Tuesday, October 24, 2017
வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இரகசிய புலனாய்வு அறிக்கை வழங்கப்பட்...Read More

‘பாராளுமன்றில் குண்டுவீசப்பட வேண்டும்’ என்று கூறிய விமல் வீரவன்ச மீது நடவடிக்கை

Tuesday, October 24, 2017
‘பாராளுமன்றில் குண்டுவீசப்பட வேண்டும்’ என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயச...Read More

73 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கும் சவுதி அரேபியா

Tuesday, October 24, 2017
வயம்ப பல்கலைகழகத்தின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக சவுதி அரேபியா 73 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. வயம்ப ...Read More

ஆட்டோ ஓட்டுனரின் மகன், இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு

Tuesday, October 24, 2017
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் ஆகிய 2 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள...Read More

இலங்கையில் வாழும் மூவின மக்களுக்குமான, சவூதி அரசாங்கத்தின் அன்பளிப்பு

Tuesday, October 24, 2017
கொழும்பு தேசிய மருத்துவமனையின் புதிய நோயாளிகள் அறை தொகுதியொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைக்கவுள்ளார். எட்டு ...Read More

முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள், இப்போது மோதகம் சாப்பிடுகின்றோம்,

Tuesday, October 24, 2017
வடமாகாணசபையின் அமைச்சர் சபை மாற்றப்பட்டதன் பின்னரும் மாற்றங்கள் எதனையும் காணவில்லை என வடமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெர...Read More

மியன்மார் திரும்பும் ரோஹின்யர்களுக்கு வாழ்விட உரிமை மறுப்பு- 71,500 ஏக்கர் நெல் வயல்களை திருடவும் தீர்மானம்

Tuesday, October 24, 2017
மின்மாரில் இருந்து பங்களாதேஷை நோக்கி தப்பி வந்த ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடத்திற்கு திரும்பியபோதும் தமது நிலத்தின் உரிம...Read More

சிரியாவில் பட்டினி அகோரம் - நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணிக்கும் அபாயம்

Tuesday, October 24, 2017
சிரிய அரச படையின் முற்றுகையில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியில் இருந்து வெளியாகி இருக்கும் தீராத ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ச...Read More

கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை, சொந்த மாகாணங்களில் நியமியுங்கள் - ரிஷாட்

Tuesday, October 24, 2017
தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களை மீள்பரிசீலனை செய்து, அந்த ஆசிரியர்களுக்கு சொந்தமான  மாகாணங்களுக...Read More

ஒரே அறையில் தங்கியிருந்த நண்பனைக் கொலைசெய்து 80,000 ரூபாவை கொள்ளையிட்ட நபர்

Tuesday, October 24, 2017
நண்பனைக் கொலை செய்து அவரிடமிருந்த 80,000 ரூபாவை கொள்ளையிட்டுச் சென்ற நபரை கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை புளத்கொஹுப்பிட்ட...Read More

இவற்றுக்காகவும் அபராதம் விதிப்பார்கள்

Tuesday, October 24, 2017
பிர­தான வீதியில் மோட்டார் சைக்­கிளை அதிக சப்­தத்­துடன் கவ­ன­யீ­ன­மாக ஓட்டிச் சென்ற நபர் ஒரு­வரை பிய­கம பொலிஸார் கைது செய்து மஹர நீதி­மன்...Read More

கோவில்களில் மிருகங்களைப் பலியிட்டு, வேள்வி நடத்த நீதிமன்றம் தடை

Tuesday, October 24, 2017
இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், எனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை  பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ்ப்பாண ம...Read More

நவம்பர் 2 இல் முஸ்லிம் தரப்பு - பொதுபல சேனா 5 ஆவது சுற்றுப்பேச்சு

Tuesday, October 24, 2017
-AAM. Anzir- முஸ்லிம் தரப்புக்கும், பொதுபல சேனாக்கும் இடையிலான 5 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்ப...Read More

கட்டாருக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளை, ஜனாதிபதி அள்ளிச்செல்வதன் மர்மம் என்ன..?

Tuesday, October 24, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்கிழமை -24- உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் செல்லவுள்ளார். இவ்விஜயத்தில் அமைச்சர்...Read More

சூடாக ஆரம்பித்து, சுமூகமாக முடிவடைந்த முஸ்லிம் - பொதுபல சேனா பேச்சு

Tuesday, October 24, 2017
-AAM. Anzir- பொதுபல சேனாக்கும்,  முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 4 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை நேற்று (23) திங்கட்கிழமை கொழும்பில் நடைப...Read More

பிக்குகளின் ஆலோசனைகளை செவிமடுக்காத அரசாங்கத்தால், நீண்ட காலத்திற்கு பயணிக்க முடியாது

Tuesday, October 24, 2017
புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. இவ்­வா­றான நிலையில் பலாத்­கா­ர­மான முறையில் அத...Read More

இலங்கையில் எண்ணெய், எரிவாயு அகழ்வில் பங்கேற்குமா கட்டார்...?

Tuesday, October 24, 2017
மைத்திரிபால சிறிசேன நாளை கட்டாருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடை...Read More

இலங்கை பற்றி ஐ. நா. விசேட நிபுணர் முன்வைத்துள்ள பரிந்துரைகள்

Tuesday, October 24, 2017
போர் வெற்றி வீரர்களை நீதியின்  முன் நிறுத்தமாட்டோம்  என்று எவரும் கூற முடியாது. போர் வெற்றி வீரர்களை   பாதுகாப்பதாக  கூறுவது சுயாதீன நீத...Read More

முஸ்லிம் பெண்களின் ஆடைகளை, ஆதரிக்கும் கனடா பிரதமர்

Monday, October 23, 2017
மூஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுகுறித...Read More

தமிழ் பிரதேசத்தை வடக்குடன் இணைக்க முற்பட்டால், முஸ்லிம்கள் என்ன செய்யப் போகின்றார்கள்

Monday, October 23, 2017
-ULA. GAFUR JINNAH- கிழக்கு இணைப்பு என்ற விடயம் இன்று மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகிவிட்டது. முஸ்லிம்கள் இணைப்பிற்கு கடுமையான எதிர்...Read More

1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர் - ஐ.நா விசேட நிபுணர்

Monday, October 23, 2017
யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது.  அதனை  நீதிமன்றமே  தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றி...Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழகம், முஸ்லிம் அரசியலுக்கான புலமைத்துவ தளம்

Monday, October 23, 2017
இன்றைய தினம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 22 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இத்தினத்தில்தான் இப்பல்கலைக்கழகத்தின் ...Read More

சிறிலங்காவுக்கு மிகப்பெரிய பிரச்சினை, உருவெடுக்கக் கூடும் - ஐ.நா. அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரிக்கை

Monday, October 23, 2017
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப் பெரிய பிரச்சினையாக உரு...Read More

அடுக்கடுக்காக இலங்கை நோக்கி விரையும் 6 நாடுகளின் போர்க் கப்பல்கள்

Monday, October 23, 2017
இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், ச...Read More

கட்டாரில் ஹக்கீமும், றிசாத்தும்

Monday, October 23, 2017
மைத்திரிபால சிறிசேன கட்டார் நாட்டுக்கு செல்லவுள்ள நிலையில் அமைச்சர்களான ஹக்கீமும்,  றிசாத்தும் கட்டார் நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும், அவர...Read More

மகிழ்ச்சிகரமான வாய்ப்புக்கள், என்னால் இழக்கப்பட்டது - NM அமீன்

Monday, October 23, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரிருமான என்.எம்.அமீன் அவர்களுடனான நேர்காணல். கேள்வி: முதலி...Read More

நீல திமிங்கிலம் விளையாடிய, பொறியியலாளர் தற்கொலை

Monday, October 23, 2017
சென்னையில் நீல திமிங்கிலம் விளையாடிய பொறியியலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ...Read More

25 UNP எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Monday, October 23, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐ.தே.க. ...Read More

பம்பலப்பிட்டியிலும், வெள்ளவத்தையிலும் மனிதர்களை உண்ணக்கூடிய ஆபத்தான முதலைகள்

Monday, October 23, 2017
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை எல்லையை பிரிக்கும் ஏரியில் மனிதர்களை உண்ணக்கூடிய ஆபத்தான முதலைகள் உலாவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது...Read More
Powered by Blogger.