Header Ads



நல்லாட்சி அரசு, வெட்கித் தலைகுனிய வேண்டும் - தாக்குகிறார் எஸ்.பி.

Saturday, October 21, 2017
“ஊழல் அற்ற இலங்கையை உருவாக்குவோம் என்று உறுதியளித்து இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம், அதன் ஆட்சியில் வெளிவரும் ஊழல்...Read More

நீதிமன்றத்தை ஆட்டுவிக்கிறாரா, கடற்படையின் முன்னாள் பேச்சாளர்..?

Saturday, October 21, 2017
2008/09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்பட்ட, சிறிலங்கா கடற்படையின் முன்ன...Read More

மகிந்த தலைமையில், தேர்தல் பிரச்சார பேரணி ஆரம்பமாகிறது

Saturday, October 21, 2017
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்கு வைத்து, சிறிலங்கா பொதுஜன முன்னணி தொடர் பேரணிகளை நடத்த முடிவு ச...Read More

முஸ்லீம்கள் ஆட்சியின்போது, ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன - சுவாமி

Friday, October 20, 2017
அயோத்தி, காசி, மதுராவில் கோவில்களை கட்ட வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரி...Read More

ரோஹின்ய குழந்தைகள், நரகத்தில் வாழ்கின்றனர் - யுனிசெப் வேதனை

Friday, October 20, 2017
மியான்மரில் இருந்து வங்காளதேசத்திற்கு அடைக்கலம் தேடிச் சென்றுள்ள 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளில் 58 சதவீதம் பேர் குழந்தைகள். அக...Read More

எகிப்திய தம்பதிகள், நிகழ்த்தியுள்ள வரலாற்றுச் சாதனை

Friday, October 20, 2017
உலக விளையாட்டு வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெரும் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் கணவனும், பெண்கள் பிரிவில் மனைவியும் சாம்பி...Read More

சவுதிக்கு சென்ற இலங்கை, பெண்ணை 7 வருடங்களாக காணவில்லை

Friday, October 20, 2017
தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த பெண் ஒருவர் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக எவ்வித தகவல்களும் இல்லை என உறவினர்கள் தெரி...Read More

35 வயதுக்கு உட்பட்டவர்கள், முச்சக்கர வண்டி செலுத்தத் தடை - வருகிறது புதுச் சட்டம்

Friday, October 20, 2017
இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. இன்று நடைபெற்ற பாராளுமன்ற அம...Read More

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தங்கியிருந்தால், அதற்கு அரசாங்கம் பொறுப்பில்லையாம்

Friday, October 20, 2017
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் எவ்வித பொறுப்பையும் ஏற்காது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய...Read More

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியும், ரணிலின் பதிலும்..!!

Friday, October 20, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்திவைக்கும் தயார்நிலைகள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தி...Read More

68 சதவீத பாலியல் வல்லுறவு சம்பவங்கள், பெண்களின் விருப்பத்துடனே நடக்கின்றன - பொலிஸார் அறிக்கை

Friday, October 20, 2017
பொலிஸாருக்கு கிடைக்கும் பெண் பாலியல் வல்லுறவு தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைய 68 சத வீதமான சம்பவங்கள் பெண்களின் விருப்பத்தின் அடிப்படையி...Read More

செத்த பாம்பாட்டியின் நிலையில்தான், இந்த அரசு இருக்கிறது - மகிந்த

Friday, October 20, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேய் என்று என்னை சொல்லவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்....Read More

“இந்தோனேஷியா முஸ்லிம் நாடு, அவர்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை” - வாய்விட்டு சிரித்த புட்டின்

Friday, October 20, 2017
இந்தோனேஷியாவுக்கு பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்ய தனது விவசாயத் துறை அமைச்சர் வழங்கிய ஆலோசனையை கேட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்...Read More

இலங்கையின் விசர் நாய் கடித்து, பிரான்ஸ் சிறுவன் மரணம்

Friday, October 20, 2017
இலங்கையில் விசர் நாய் கடிக்கு உள்ளான பிரான்ஸ் நாட்டு சிறுவன் ஒருவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பிரான்ஸின் ரொன்ய் என்ற ...Read More

சவூதியிலிருந்து 2 கோடி தங்க, ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது

Friday, October 20, 2017
(ரெ.கிறிஷ்­ணகாந்) சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இரண்­டரை கோடி ரூபா­வுக்கும் அதிக பெறு­மதி கொண்ட தங்க ஆப­ர­ணங்­களை கடத்­தி­வந்த ஸ்...Read More

ரோஹிங்யர்களுக்கு அச்சுறுத்தல், தேடப்பட்ட தேரர் நிட்டம்புவயில் கைது

Friday, October 20, 2017
மியன்மார் ரோஹிங்யா அகதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தேடப்பட்ட  அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்...Read More

வடமாகாண சபையின் 14 உறுப்பினர்களுக்கு, இந்தியா செய்த உபதேசம்

Friday, October 20, 2017
வடக்கு மாகாணசபை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும் என்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட,...Read More

அக்வினாஸ் கல்லூரியின், வருடாந்த பட்டமளிப்பு விழா

Friday, October 20, 2017
அக்வினாஸ் பல்கலைக்கழக கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் அக்கல்லூரி வ...Read More

"புலிகளின் கொடூரத்திற்கு, உள்ளான முஸ்லிம்களின் கடமை"

Friday, October 20, 2017
-எம்.எஸ். முஹம்மத்- இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பித்த வருடம் மக்காவில் இருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெளியேறிய அதாவது ஹிஜ்ரத் செய...Read More

சிங்கப்பூரில் இலங்கை, முஸ்லிம்களின் விவகாரம்

Friday, October 20, 2017
'இலங்கையில் முஸ்லிம் சமுகம் வரலாறு நெடுகிலும் ஏனைய இனத்தவர்களுடன் ஒற்றுமையாக, வாழ்ந்திருக்கின்றார்கள். தேசத்திற்கும், மானுடர்களுக்...Read More

முஸ்லிம்களின் காணி, மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தருவோம் - சம்பந்தன்

Friday, October 20, 2017
முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான விசேட சந்திப் பொன்று நேற்று (19.10.2017) நல்லாட்சிக்கான ...Read More

விரக்தியில் முஸ்லிம்கள் - ஐ. நா அறிக்கையாளரிடம் றிசாத் கவலை

Friday, October 20, 2017
முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, வி...Read More

முஸ்லிம்களுக்கு அநியாயம் நிகழ்ந்துள்ளது - நாமல் ராஜபக்‌ஷ

Friday, October 20, 2017
பொதுபல சேனா அரசாங்கத்தின் ஒரு பங்காளி என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்ட...Read More

சுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட இலங்கையரின் இறுதிக்கிரியை இன்று

Friday, October 20, 2017
சுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற்றும் விசாரணைகள்...Read More

இன்று நள்­ளி­ரவு முதல், புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு

Friday, October 20, 2017
ரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாக குற்­றம் ­சு­மத்தி இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­ய...Read More

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நிலவரம், ஐ.நா. பிரதிநிதியிடம் நேரில் முறையீடு

Thursday, October 19, 2017
(ஏ.ஏ.எம். அன்ஸிர்) இலங்கை முஸ்லிம்கள் சட்டத்தின் மீதும்இ நீதித்துறை மீதும் நம்பிக்கையிழக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப...Read More

இலங்கை முஸ்லிம்கள், எவ்வாறு இஸ்லாத்தைக் கற்கிறார்கள்..?

Thursday, October 19, 2017
இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு இஸ்லாத்தைக் கற்கிறார்கள்? அவர்கள் அனைவரும் ஒரு முறையான கல்வி ஒழுங்கின் ஊடே இஸ்லாத்தைக் கற்றுக் கொள்கிறார்கள...Read More

செல்பி அடித்து, பகிராதீர்கள் - முஸ்லிம்களுக்கு அறிவுரை

Thursday, October 19, 2017
முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதும், முகப்பு படமாக வைப்பதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருவதா...Read More

இல்லாத ஒன்றை பிரசுரிக்க வேண்டாம் - ரணில் சீற்றம்

Thursday, October 19, 2017
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ள நிலையில் ஊடகங்களினூடாக மக்களை தவறாக நடத்துவதை நிறுத்துமாறு பிரத...Read More

யாழ்ப்பாணத்தில் வீரம் காட்டிய சிவாஜிலிங்கம், ஜனாதிபதி அலுவலகத்தில் சரணடைந்தார்

Thursday, October 19, 2017
யாழ்ப்பாணத்தில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினர் இன்று (19) பிற...Read More

6 இலட்சம் தேங்காய்கள், பதுக்கி வைக்கப்பட்டுள்ளது

Thursday, October 19, 2017
மொத்த விற்பனையாளர்கள் சிலர் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. சுமார...Read More

சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற வேண்டுமா, ஒருவரின் கன்னத்தில் அறையுங்கள்

Thursday, October 19, 2017
உங்கள் சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற வேண்டுமானால் ஒருவரின் கன்னத்தில் அறையுங்கள் உடனடியாக  கிடைக்கும். அதுதான் நல்லாட்சியென மகிந்த ஆதரவு ப...Read More

ஞானசார மன்னிப்புக் கேட்டால், சமரசம் பற்றி சிந்திக்கலாம் - றிசாத்

Thursday, October 19, 2017
500 மில்லியன் ரூபா  நஷ்டஈடு கோரி ஞானசார தேரர் மீது நான் தொடுத்திருந்த வழக்கை ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (17/...Read More

கிழக்கில் முக்கிய பதவிகளுக்கு, சிங்களவர்களை நியமிக்க நடவடிக்கை..?

Thursday, October 19, 2017
கிழக்கு மாகாண  சபையின் கீழுள்ள பல முக்கிய அரச நிறுவனங்களின்  முக்கிய  பொறுப்புக்களை வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் அதிகாரிகளை  பதவி  ந...Read More
Powered by Blogger.