Header Ads



சுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட இலங்கையரின் இறுதிக்கிரியை இன்று

Friday, October 20, 2017
சுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற்றும் விசாரணைகள்...Read More

இன்று நள்­ளி­ரவு முதல், புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு

Friday, October 20, 2017
ரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாக குற்­றம் ­சு­மத்தி இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­ய...Read More

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நிலவரம், ஐ.நா. பிரதிநிதியிடம் நேரில் முறையீடு

Thursday, October 19, 2017
(ஏ.ஏ.எம். அன்ஸிர்) இலங்கை முஸ்லிம்கள் சட்டத்தின் மீதும்இ நீதித்துறை மீதும் நம்பிக்கையிழக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப...Read More

இலங்கை முஸ்லிம்கள், எவ்வாறு இஸ்லாத்தைக் கற்கிறார்கள்..?

Thursday, October 19, 2017
இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு இஸ்லாத்தைக் கற்கிறார்கள்? அவர்கள் அனைவரும் ஒரு முறையான கல்வி ஒழுங்கின் ஊடே இஸ்லாத்தைக் கற்றுக் கொள்கிறார்கள...Read More

செல்பி அடித்து, பகிராதீர்கள் - முஸ்லிம்களுக்கு அறிவுரை

Thursday, October 19, 2017
முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதும், முகப்பு படமாக வைப்பதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருவதா...Read More

இல்லாத ஒன்றை பிரசுரிக்க வேண்டாம் - ரணில் சீற்றம்

Thursday, October 19, 2017
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ள நிலையில் ஊடகங்களினூடாக மக்களை தவறாக நடத்துவதை நிறுத்துமாறு பிரத...Read More

யாழ்ப்பாணத்தில் வீரம் காட்டிய சிவாஜிலிங்கம், ஜனாதிபதி அலுவலகத்தில் சரணடைந்தார்

Thursday, October 19, 2017
யாழ்ப்பாணத்தில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினர் இன்று (19) பிற...Read More

6 இலட்சம் தேங்காய்கள், பதுக்கி வைக்கப்பட்டுள்ளது

Thursday, October 19, 2017
மொத்த விற்பனையாளர்கள் சிலர் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. சுமார...Read More

சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற வேண்டுமா, ஒருவரின் கன்னத்தில் அறையுங்கள்

Thursday, October 19, 2017
உங்கள் சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற வேண்டுமானால் ஒருவரின் கன்னத்தில் அறையுங்கள் உடனடியாக  கிடைக்கும். அதுதான் நல்லாட்சியென மகிந்த ஆதரவு ப...Read More

ஞானசார மன்னிப்புக் கேட்டால், சமரசம் பற்றி சிந்திக்கலாம் - றிசாத்

Thursday, October 19, 2017
500 மில்லியன் ரூபா  நஷ்டஈடு கோரி ஞானசார தேரர் மீது நான் தொடுத்திருந்த வழக்கை ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (17/...Read More

கிழக்கில் முக்கிய பதவிகளுக்கு, சிங்களவர்களை நியமிக்க நடவடிக்கை..?

Thursday, October 19, 2017
கிழக்கு மாகாண  சபையின் கீழுள்ள பல முக்கிய அரச நிறுவனங்களின்  முக்கிய  பொறுப்புக்களை வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் அதிகாரிகளை  பதவி  ந...Read More

புத்தளம்வாழ் வெளியேற்றப்பட்ட யாழ் - கிளிநொச்சி சிவில் சம்மேளம் - ஐ.நா.சபையின் விசேட பப்லோ டீ கிரீப் சந்திப்பு.

Thursday, October 19, 2017
வடக்கு முஸ்லீம்களின்  ஒன்றியம் அனுசரனையுடன் புத்தளம், தில்லையாடி, ஆர். டீ. எப். வளாகத்தில் விஷேட நிபுணர் பப்லோ டீ கிரீபுடன் சந்திப்பு  ந...Read More

தாஜுதீன் கொலை விவகாரம், ஆனந்த சமரசேகரவுக்கு பிணை

Thursday, October 19, 2017
இன்று -19- நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்...Read More

எனது பாட்டனாருக்கு 30 ஆயிரம் ஏக்கர் இருந்தது, தற்போது 400 மில்லியன் எனது வங்கி கணக்கில் உள்ளது

Thursday, October 19, 2017
மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான அனுரகுமார திஸாநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய நடத்தப்பட்ட விவாதம்...Read More

பாடசலையில் வாந்தி எடுத்த, மாணவிக்கு நேர்ந்த துயரம் - தாய் வேதனை

Thursday, October 19, 2017
கெக்கிராவையிலுள்ள மாணவி ஒருவர் சத்தி எடுத்த காரணத்தினால் அவர் கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்து வைத்திய பரிசோதனை நடத்திய சம்பவம் ஒன்று இ...Read More

பொதுபல சேனா - முஸ்லிம் தரப்பு பேச்சுவார்த்தையை குழப்ப முயற்சியா..?

Thursday, October 19, 2017
பொதுபல சேனாக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞான...Read More

4 ஆவது சுற்றுப்பேச்சு, முஸ்லிம் தரப்புடன் பங்கேற்கிறது பொதுபல சேனா

Thursday, October 19, 2017
-AAM. Anzir- முஸ்லிம் தரப்பு மற்றும் பொதுபல சேனா பங்கேற்கும் 4 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை  23 ஆம் திகதி கொ...Read More

"குர்ஆன் அவமதிப்பு" சமரசத்திற்கு ஞானசார முயற்சி, சிராஸ் நூர்தீன் மறுப்பு

Thursday, October 19, 2017
-AAM. Anzir- புனித அல்குஆர்ன் அவமதிப்பு தொடர்பிணான ஞானசாருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு இன்று வியாழக்கிழமை, 19 ஆம் திகதி கோட்டை நீத...Read More

இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் குறித்தும் ஞானசாரர் இனிமேல் பேசமாட்டார்

Thursday, October 19, 2017
-AAM Anzir- பொதுபல சேனாக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 3 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று  புதன்கிமை, 18 ஆம் திகதி கொழும்பி...Read More

தாஜுதீன் கொலை, முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் சரண்

Thursday, October 19, 2017
முன்னாள் றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குடன் தொடர்புடைய கொழும்பின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர, கொழும்பு கோட்ட...Read More

தற்போது சிறையில் உள்ள புலிகள், மிகவும் மோசமான குற்றவாளிகள் - பொன்சேகா

Thursday, October 19, 2017
இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களுடன் சரணடைந்த 12,000 விடுதலைப்புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன்...Read More

அல் மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியாவின், 25ஆவது வருட பூர்த்தி

Thursday, October 19, 2017
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு  அல் மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியாவின் 25ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு விஷேட நிக...Read More

பெரும் தொகையான ரோஹின்யர்கள், பங்களாதேஷ் நோக்கி மீண்டும் படையெடுப்பு

Thursday, October 19, 2017
கடந்த ஓகஸ்ட் பிற்பகுதி தொடக்கம் மியன்மாரில் இருந்து பங்களாதேஷில் அடைக்கலம் பெற்ற ரொஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 582,000 ஐ எட்டி ...Read More

மஹிந்த அமரவீரவை, படுகொலை செய்ய திட்டம்

Thursday, October 19, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவை, அரசியல் மற்றும் தனிப்பட்ட வகையில் படுகொலை செய்வதற்கு திட்டம...Read More

இலங்கையில் தொலைபேசி பாவிப்போருக்கு, அவசர எச்சரிக்கை

Thursday, October 19, 2017
இலங்கையில் அண்ட்ரொயிட் திறன்பேசிகளில் ரென்சம்வெயர் எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ...Read More

உலகில் முஸ்லிம் தீவிரவாதிகள், என்று யாரும் இல்லை - தலாய் லாமா

Thursday, October 19, 2017
உலகில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் இல்லை என்று திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். தீவிரவாதி...Read More

தாஜ்மஹாலின் பெயரை மாற்றுமாறு, பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை

Thursday, October 19, 2017
பழமைவாய்ந்த சிவன்கோவிலே தாஜ்மஹாலாக மாற்றப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கட்டியார் கூறியுள்ளது பெரும் சர்...Read More

வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாக கூறி 10 கோடி மோசடி - பிர­பல ஆசிரியை கைது

Thursday, October 19, 2017
வெளி­நாட்டு வேலை­வாய்ப்பை பெற்­றுத்­த­ரு­வ­தாக சுமார் 10 கோடி ரூபா பணத்தைப் பெற்று பாரி­ய­ளவில் நிதி மோச­டியில் ஈடு­பட்ட குற்றச் சாட்ட...Read More

பாலியல் பிரயோகத்திற்கு விகாராதிபதி முயற்சி, விகாரையை பூட்டிய மக்கள் - கம்பளையில் சம்பவம்

Thursday, October 19, 2017
(மெட்றோ) சிறுமியை அரசமரத்தின் கீழ் அழைத்துச்சென்று துஷ்பிரயோக முயற்சி:பிணையில் விடுவிக்கப்பட்ட விகாராதிபதி விகாரைக்கு சென்றபோது மக்க...Read More

2 ஆண்டுகளில் 3 ட்ரில்லியன் ரூபாயை கடனாக மீளச்செலுத்த வேண்டியுள்ளது

Thursday, October 19, 2017
நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக, விசேட உரையொன்றை, நாடாளுமன்றத்தில் நாளை (20) ஆற்றவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (18) தெரிவி...Read More

அரசியலமைப்பு வரையும் பணிகளை, உடன் நிறுத்து - மிரட்டுகிறது மகாசங்க சபா

Thursday, October 19, 2017
புதிய அரசியலமைப்பை வரையும் பணிகளை  அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த காரக மகா சங்க சபா கோரியுள்ளது. ...Read More

மீண்டும் போட்டியிட்டால் மைத்திரி, தோற்கடிக்கப்படுவார் என எச்சரிக்கை - இறுதிச்சடங்கிலும் உறுதிப்படுத்தினார்

Thursday, October 19, 2017
அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கரு...Read More

நேற்றிரவு இலங்கையை கலங்கடித்த வெடிப்பும், ஒளிப்பிளம்பும் - மக்களிடையே பதற்றம் (நடந்தது என்ன..?)

Thursday, October 19, 2017
தென்பகுதியில் நேற்றிரவு கேட்ட பாரிய வெடிப்புச் சத்தம் மற்றும் திடீரெனத் தோன்றிய ஒளிப்பிளம்பினால் மக்கள் மத்தியில் பதற்றமான நிலை காணப்ப...Read More
Powered by Blogger.