Header Ads



நாளை வித்தியா படுகொலை, வழக்கின் தீர்ப்பு

Tuesday, September 26, 2017
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு நாளை (27) வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய 'ட்ரயல...Read More

ரோஹின்யர்களை இனவாதக் கும்பல் மிரட்டியபோது, பொலிஸார் வேடிக்கை பார்த்தனர் - அசாத் சாலி

Tuesday, September 26, 2017
ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகாராலயத்தின் மேற்பார்வையில் கல்ஹிஸ்ஸையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற, அவர்களை தீவ...Read More

இன்றைய பௌத்தம் இனச்சுத்திகரிப்பு செய்கிறது, விகாரை திறப்பில் ஜனாதிபதி பங்கேற்றால் கறுப்புக்கொடி

Tuesday, September 26, 2017
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்...Read More

குர்திஷ் தனிநாடாக பிரிவதற்கு, ஆதரவளிக்கும் ஒரேயொரு நாடு இஸ்ரேல் மாத்திரமே

Tuesday, September 26, 2017
ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தானில் சர்வதேச எதிர்ப்பு மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் தனிநாடு பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு...Read More

மியன்மாரில் இனச்சுத்திரிகரிப்போ, இனப்படுகொலைகளோ இடம்பெறவில்லையாம்..!

Tuesday, September 26, 2017
மியன்மாரில் இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை என்று, அந்த நாட்டின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரதூதுவர் ஹோ டு சோன் தெரிவித்துள்ளார். ம...Read More

ஹக்கீமின் தாயாரின் மரணவீட்டில், மஹிந்த என்ன சொன்னார் தெரியுமா...?

Tuesday, September 26, 2017
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான விதந்துரையை வாசித்தேன். அதற்கு மேல் அறிக்கையை வாசிக்க என் மனம் இடம் கொட...Read More

புர்கா அணிந்து பஸ்ஸில் ஏறிய, ஜயவர்த்தனா பொலிசாரினால் கைது - பதுளையில் சம்பவம்

Tuesday, September 26, 2017
கண்கள் மட்டும் தெரியும் வகையிலான முகத்தினை மூடிய பர்தா உடையணிந்து பஸ்ஸில் ஏறிய இளைஞனொருவனை பதுளைப் பொலிசார்  இன்று -26- முற்பகல் கைது செ...Read More

ரோஹின்யர்களை கைது செய்யவில்லை, ஆர்ப்பாட்டக்கார்களிடமிருந்து பாதுகாக்க எமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளோம் - பொலிஸார் அறிவிப்பு

Tuesday, September 26, 2017
ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளை பகுதியில் குடியமர்ந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனைவரும் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட...Read More

விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றை, கேட்டுக் கொண்டிருக்கின்றார் - மன்னார் ஆயர்

Tuesday, September 26, 2017
"புதிய அரசமைப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். வடக்கு மாகாண முதலமைச்சர் ...Read More

கொழும்பு மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்ற, ரணிலிடமிருந்து அதிகாரத்தை மைத்திரிபால பிடுங்க வேண்டும்

Tuesday, September 26, 2017
"கொழும்பு மாவட்ட மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பிடுங்கி இனி...Read More

அப்பாவி ரோஹின்யர்களை, கொழும்பில் தாக்கமுயன்ற பௌத்த இனவாதிகள்

Tuesday, September 26, 2017
இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் வசித்த வீடொன்று பௌத்த பிக்குகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. ரோஹிங்யா ...Read More

ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிராக, சமூக ஊடகங்களின் கொடூரம்...!

Tuesday, September 26, 2017
ரோஹிங்கியா செயற்பாட்டாளர்களின் சமூக ஊடகக் கணக்குகள் கட்டுப்படுத்தப்படுவது பல கேள்விகளை எழுப்புகின்றது. ஷா ஹுசைன் என்பவர் சவூதியில் வ...Read More

பங்களாதேஷ் வரும் ரோஹின்யர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, காரணத்தை ஆராயும் தொண்டு அமைப்புக்கள்

Tuesday, September 26, 2017
மியன்மாரில் இருந்து அடைக்கலம் பெறும் ரொஹிங்கிய முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த இரு தினங்களாக குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாக...Read More

கிழக்கு மாகாண தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, அரசாங்கத்தை எமது கட்சி வலியுறுத்துகிறது

Tuesday, September 26, 2017
கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக அக்கட்...Read More

சிங்கள ராவயவினால், ரோஹின்ய முஸ்லிம்கள் சுற்றிவளைப்பு (படங்கள்)

Tuesday, September 26, 2017
கொழும்பு - கல்கிஸ்ஸயில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிலையம் மற்றும் நீதிமன்றம் மேலும் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின்...Read More

பாராளுமன்றத்தில் இன்று 3 முக்கிய சட்டமூலங்கள் வருகிறது

Tuesday, September 26, 2017
இன்று பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.  உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவத...Read More

ஹொரவ்பொத்தானையில் இப்படியும் நடந்தது

Tuesday, September 26, 2017
ஹொரவ்பொத்தானை-நகரத்திலுள்ள மதுபானசாலையொன்றின் கூரையை உடைத்து உள்ளே சென்று, பியர் அருந்தி விட்டு வெறியில் வெளியேசெல்ல முடியாமல் உள்ளே உறங...Read More

கத்தியுடன் என்னை, கொலைசெய்ய வருபவன் பைத்தியகாரன் - மஹிந்த

Tuesday, September 26, 2017
தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு, இந்த அரசாங்கத்தினால், குறைக்கப்பட்டுள்ளதால், தனது உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக”, முன்னாள...Read More

யாழ்ப்பாணத்தில் மீலாத் விழா, விளையாட்டுப் போட்டிகள்

Tuesday, September 26, 2017
2017 ஆம் ஆண்டுக்கான மீலாத் விழாவின் இறுதி நிகழ்ச்சிகள்  இன்ஷா அல்லாஹ் யாழ்ப்பானத்தில் நடைபெறவுள்ளன. இதனை சிறப்பாக செய்வதற்காகான திட்டமிட...Read More

ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய ஜனாதிபதி

Tuesday, September 26, 2017
எதிர்பார்த்தபடி முக்கிய சந்திப்புகள் கைகூடாமலேயே மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார். ஐ.நா பொதுச்சபையின்...Read More

ரோஹின்யா முஸ்லிம்கள் பற்றிய, இலங்கையின் கொள்கை என்ன..?

Monday, September 25, 2017
ஒரு விடயத்தில் இவ்வரசின் ஆட்சியாளர்கள் ஆளுக்கொரு கொள்கையை கடைப்பிடிப்பதை ரோஹிங்ய முஸ்லிம்கள் விடயத்திலும் காட்டியுள்ளதாக பானதுறை பிரதேச ...Read More

இவ்வருடம் மத்திய கிழக்கிற்கு 37.000 பெண்கள் தொழில் தேடி சென்றுள்ளனர்

Monday, September 25, 2017
2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37,002 பெண்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர். இதேவேள...Read More

சமையல் எரிவாயு சிலிண்டர், 110 ரூபாவால் விலை உயருகிறது

Monday, September 25, 2017
சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் ந...Read More

முஸ்லிம்கள் பயிர் செய்ய, பொலிஸார் அனுமதி மறுப்பு

Monday, September 25, 2017
திரு­கோ­ண­மலை சேரு­நு­வர பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட தோப்பூர் நீணாக்­கேணி பகு­தியில் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட வேண்டாம் என ப...Read More

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி மன்றங்களை, உருவாக்க உடனடி நடவடிக்கைகள்

Monday, September 25, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ...Read More

65 பெண்களை ஏமாற்றி 10 கோடி ரூபாவை, மோசடி செய்தவர் பொலிஸாரிடம் சிக்கினார்

Monday, September 25, 2017
நாட்டின் பல பகுதிகளிலும் 65 பெண்கள் உட்பட பலரை ஏமாற்றி 10 கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். குறித்...Read More

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு "சிம் கார்ட்" வழங்க தடை

Monday, September 25, 2017
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு சிம் கார்டுகளை விற்பனை செய்வதை வங்கதேச அரசு தடை விதித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 5 ...Read More

இமான் அகமது, அபுதாபியில் மரணமடைந்தார்

Monday, September 25, 2017
உலகின் குண்டான பெண்ணாக கருதப்படும் இமான் அகமது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்தவர் இமான் ...Read More

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக, மிளகாய் பொடியை பயன்படுத்தும் இந்திய இராணுவம்

Monday, September 25, 2017
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசிலிருந்து இந்தியாவுக்குள் வருவதனை தடுப்பதற்காக எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையதிகாரிகள் மிளகா...Read More

இலங்கையில் வருடாந்தம் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகிறார்கள்

Monday, September 25, 2017
இலங்கையில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுவதாகவும் அவற்றில் 15 சதவீதமானோர் மார்பக புற்றுநோயாளிகள் எனவும் சுகா...Read More
Powered by Blogger.