அரசாங்கம் ஞானசாரரை கைது, செய்யாமல் இருப்பது வேடிக்கை - அன்வர் Sunday, May 28, 2017 புலிகளின் சர்வதேச நிதி பொறுப்பாளராக இருந்த கே.பி யை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்த இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் இருக்கின்ற பொத...Read More
''நோன்பு'' சாப்பாடுகளை சுற்றியே, மனம் சுழல்கிறதா..? Sunday, May 28, 2017 -Fauzuna Binth Izzadeen- "நேற்று நோன்பு திறக்க பெட்டீஸ் தான் செஞ்ச. இன்றைக்கு பேஸ்ட்ரி செய்யணும். பேஸ்ட்ரிக்கு மீனும், ஸஹருக்கு...Read More
'முஸ்லிம்களுக்கு உள்ள ஒரேயொரு வழிமுறை, சர்வதேச உதவியை நாடுவது மாத்திரமே' Sunday, May 28, 2017 -Tm- இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ள...Read More
ஜூலை 1 முதல், நெகிழ்வுமுறை வேலை நேரத்திட்டம் நடைமுறை Sunday, May 28, 2017 அரச பணியாளர்களுக்கான நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டத்தை அரசாங்கம் வரும் ஜூலை முதலாம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. கொழும்பு- ப...Read More
ஒரே குடும்பத்தில் ஐவர் மரணம், ஒருவர் உயிர் தப்பினார்..! Sunday, May 28, 2017 இலங்கையில் இடம்பெற்ற பாரிய வெள்ளத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர். மண் சரிவு ஒன்றில் சிக்கி இவர்கள் உயிரிழந்...Read More
மக்களை காப்பாற்றும் போது, ஹெலிகப்டரில் இருந்து வீழ்ந்த வீரருக்கு கௌரவம் Sunday, May 28, 2017 இயற்கையின் கோர தாண்டவம் காரணமாக மீட்பு பணியில் ஈடுபட்ட விமானபடை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். குறித்த விமானபடை அதிகாரிக்கு இறந்தப் ப...Read More
"இயற்கை அனர்த்தம்" உயிரிழப்பு 146 ஆக உயர்வு, 112 பேரை காணவில்லை Sunday, May 28, 2017 வெள்ள அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்ற...Read More
நாய் போல் என்னை பிடிக்க முடியாது, ஒரு மணித்தியாலத்தில் கலவரத்தை ஏற்படுத்தலாம் - ஞானசார Sunday, May 28, 2017 -DC- ஒரு மணித்தியாலத்தில் இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அது எனக்குத் தேவை என்றால் மா...Read More
இஸ்லாத்தை நிந்தித்த பிக்குவுக்கு பதிலடி, திரண்டுவந்து காடையர்கள் வன்முறை Sunday, May 28, 2017 கடுகண்ணாவை தந்துரை முஸ்லிம் கிராமத்தில் இன்று முன்னிரவில் பொதுமக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கண்டி, கடுகண்ணாவை மற்...Read More
சுனாமி போன்று கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அபயக்குரல் Sunday, May 28, 2017 களுத்துறை மாவட்டத்தின் நாகொட பிரதேசம் முன்னிரவு தொடக்கம் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியிருப்பதாக பொதுமக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். ...Read More
சம்பந்தனுக்கும், நிமல் சிறிபாலவுக்கும் சூடான வாக்குவாதம் Saturday, May 27, 2017 அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அமைச்சர் ...Read More
சிறிலங்காவில் வெள்ளம், மீட்பு பணிகளில் இந்தியக் கடற்படை Saturday, May 27, 2017 சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது. ...Read More
7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை Saturday, May 27, 2017 தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையின் அசாதாரண நிலை காரணமாக இலங்கையின் ஏழு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் என்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்ட...Read More
'சேதமடைந்த வீடுகள் அரசாங்கத்தினால் நிர்மாணித்துக் கொடுக்கப்படும்’ Saturday, May 27, 2017 “திடீர் அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளை அரசாங்கத்தினால் நிர்மாணிப்பதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்” என்ற...Read More
யாழ்ப்பாண வாகன விபத்தில், சனூன் முகம்மது சர்ஜூன் வபாத் Saturday, May 27, 2017 யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பகுதியில் உள்ள நூரா மும்மொழி தொடர்பாடல் வர்த்தக நிலைய உரிமையாளர் சனூன் முகம்மது சர்ஜூன் (வயது-35) காலமானார். ...Read More
இலங்கை மக்களுடன் தோளோடு, தோள்நின்று செயற்பட தயார் - பாகிஸ்தான் Saturday, May 27, 2017 இலங்கை மக்களுடன் தோளோடு தோள் நின்று செயற்பட தமது நாடு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் க...Read More
1700 பேருக்கு அவசர உதவி தேவை - ரக்ஸபான ஜும்ஆ மஸ்ஜித் அவசர வேண்டுகோள் Saturday, May 27, 2017 சுமார் 1700 பேரை உள்ளடக்கிய எமது ஊர் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 அடி உயரத்திற்கு ஊரைச் சுற்றி ஆற்று நீர்...Read More
பாலிதவுடன் இணைந்து, றிசாத்தும் களத்தில்..! Saturday, May 27, 2017 களுத்துறை மாவட்டம் இயற்கை அழிவினால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் அங்கு களத்தில் நின்று உதவி செய்து வருபவர்களில் பாலித தேவப...Read More
ஆட்சியைப் பிடிக்க முடியாத, அரசியல்வாதிகளே இனமுறுகலைத் தூண்டுகின்றனர் Saturday, May 27, 2017 நேர்மையான தேர்தலொன்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையிலுள்ள ஒருசில அரசியல்வாதிகளே இனமுறுகலைத் தூண்டிவிடுகின்றனர் எனவும், அவர்களி...Read More
களத்திற்கு செல்கிறது, தவ்ஹீத் ஜமாஅத் Saturday, May 27, 2017 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்வோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அணர்த்த நிலை காரணமாக பல பகுதிகளிலும் மக்கள் வெள்...Read More
மழை குறைந்தது, நிவாரணப் பணி தீவிரம், மக்களை அவதானமாக இருக்க வேண்டுகோள் Saturday, May 27, 2017 கடந்த 24 மணித்தியாலயங்களில் மழை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ள போதும் வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட மக்களை மீட்பு பணிகள் மற்றும் நிவாரண ...Read More
பெருவெள்ளத்தினாலும், நிலச் சரிவினாலும் தத்தளிக்கும் இலங்கை Saturday, May 27, 2017 சிறிலங்காவில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இல...Read More
அப்துல் ரகுமான் நஸாரை காணவில்லை Saturday, May 27, 2017 கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் ரகுமான் நஸார் (வயது 49) என்பவரை கடந்த திங்கட்கிழமை (22) தொடக்கம் காணவில்ல...Read More
இயற்கை அழிவுக்கு, அதர்ம ஆட்சியே காரணம் - பதுங்கியுள்ள ஞானசாரா அறிக்கை Saturday, May 27, 2017 நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு புத்த மதத்தினை கண்டுகொள்ளாமல் இருப்பதே காரணமாகும் என ப...Read More
"உதவுங்கள்" சர்வதேச சமூகத்திடம் இலங்கை வேண்டுகோள் Saturday, May 27, 2017 பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு உதவ முன்வருமாறு ஐ.ந...Read More
பாராளுமன்றம் மூழ்குமா..? தயார் நிலையில் கடற்படையினர்..! Saturday, May 27, 2017 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பா...Read More
விஜயதாஸாவுடன் உரையாடிய ஞானசாரா, மறைமுக நாடகம் அரங்கேற்றம் Saturday, May 27, 2017 ஞானசார தேரர் விவகாரம் தற்போது ஒரு வித பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தேரரை கைது செய்து விட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ...Read More
ஜனாஸாவை கையில் சுமந்த, பாலித்த தேவப்பெரும Saturday, May 27, 2017 வெள்ளம், மண்சரிவு என களுத்துறை மாவட்டம் பெரும் சேதங்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் மரணமடைந்த முஸ்லிம் குழந்தையின் ஜனாஸாவை பிரதிய...Read More
ஒசாமாவின் இறுதி நிமிடங்களில், நடந்தது என்ன..? முதன்முறையாக வாய்திறந்த மனைவி Saturday, May 27, 2017 -BBC - Tamil- அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது, 2011ம் ஆண்டு மே மாதம் முதல் நாள...Read More
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, நீரில் மூழ்கியது Saturday, May 27, 2017 தெற்கு அதிவேகப் பாதையின் மூன்று நுழைவாயில்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். வியாழக்கிழமை தொடக்கம் ...Read More
ரமழானை உயிரோட்டமானதாக மாற்ற, சுய மதிப்பீட்டு அட்டவணை Friday, May 26, 2017 ர மழானை உயிரோட்டமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றி அமைத்து அள்ளாஹ்வின் உதவிகளை பெற்றுக் கொள்ள இதோ இவருடமும் உங்களை நோக்கி வந்திருக்க...Read More
டொனால்ட் டிரம்பின், ரமழான் வாழ்த்து..! Friday, May 26, 2017 Trump Releases Statement For Ramadan That's Largely About Terrorism Statement from President Donald J. Trump on Ramadan On be...Read More
ஹரீஸின் தந்தை காலமானார் Friday, May 26, 2017 விளையாட்டு துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தந்தை கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை முன்னாள் தலைவர் ஹபீப் ...Read More
48 மணித்தியாலங்களுக்குள் பாரிய, வெள்ளம் ஏற்படும் ஆபத்து Friday, May 26, 2017 நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும், நாளையும் கடும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால்...Read More
கொழும்பின் சில பகுதிகளிலிருந்து, மக்கள் அவசர வெளியேற்றம் Friday, May 26, 2017 கொழும்பு - வெல்லம்பிட்டிய பிரதேசத்திலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்படுகின்றனர். தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக களனி கங்கைய...Read More
மக்களை காப்பாற்றும் பணியில், பாலித்த தெவரப்பெரும Friday, May 26, 2017 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 100 பேர் வரையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவ...Read More