மீதொட்டமுல்லயில் விஷவாயு தாக்கம், குப்பைமேடு வெடிக்கலாம் - ஜப்பான் குழு எச்சரிக்கை Friday, April 21, 2017 மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மெதேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. எனவே அதன் தாக்கத்தினால் எந...Read More
முஸ்லிம் பிரதேசத்தில், சிலை வைப்பின் பின்னணியில் தயா கமகே..! Friday, April 21, 2017 அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் ந...Read More
காலி மைதானத்தை மகிந்தவுக்கு நானே வழங்கினேன். ரணில் அல்ல - மைத்திரி Friday, April 21, 2017 தான் தலையிட்டே கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினக் கூட்டத்தை நடத்த காலிமுகத்திடல் மைதானத்தை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி...Read More
முஸ்லிம்களின் வாழ்விட உரிமைய சுவீகரித்த, வர்தமானி அறிவித்தலை இரத்துசெய்யுமாறு கவனயீர்புப் போராட்டம் Friday, April 21, 2017 (எம்.எம்.ஜபீர்) மன்னார் முசலி பிரதேச முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வாழிடங்களின் உரிமையப்பெற்றுத்தருமாறும், வில்பத்து வர்தமானி அற...Read More
பௌத்த இனவாதத்தினை முதலீடாக்க முயற்சி - ஒரு பொரி போதும், முழுவதும் எரிய.. Friday, April 21, 2017 -AL Thavam- இன்று (21.04.2017) இறக்காம மாயக்கல் மலையடிவாரத்தில் விகாரை அமைக்க எடுத்த முயற்சிகளைத் தடுக்க முடிந்த போதிலும், மகிந்த சா...Read More
புத்தர் சிலையை முஸ்லிம்களின் காணியில் வைக்கும் முயற்சி இன்றும் முறியடிப்பு Friday, April 21, 2017 அம்பாறை - இறக்காமம் மலையடிவாரத்திலுள்ள காணிகளை 2 வது நாளாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சியை இனறு வெள்ளிக்கிழமை பௌத்த பிக்...Read More
மரிக்கார் Mp யின் அழைப்பில், இலங்கை வந்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி Friday, April 21, 2017 இலங்கையில் கழிவு மறுசுழற்சி செய்வதற்காக வருகைத் தந்த உலக புகழ்பெற்ற இலங்கையரிடம் இலஞ்சம் கோரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உலகின் ...Read More
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல், மனித உரிமை மீறலாகும் Friday, April 21, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குறிப்பிட்டு...Read More
எனக்குத் தேவை "ஸாலிஹான ஒரு மனைவி" (உண்மைச் சம்பவம்) Friday, April 21, 2017 ஹிபா ஃபாத்திமா என்ற முஸ்லிம் மாணவியும் பேஸில் ஜார்ஜ் என்ற கிறிஸ்து மாணவனும் மிகுந்த காதலர்களாக கல்லூரியில் படித்து வந்தனர். ஹிபாவின்...Read More
அல்லாஹ் நாடியதை, எவரால்தான் தடுக்க முடியும்..? Friday, April 21, 2017 -சுவனப் பிரியன்- 'முஸ்லிம் பெண்களை காதலித்து கடைசியில் அவர்களை இந்துக்களாக மாற்றி விடுங்கள்' இந்து முண்ணனி இராம கோபாலன் தனது...Read More
எமது பலம் நிரூபிக்கப்படும், நல்லாட்சி மீதான நம்பிக்கை நீர்த்து போய்விட்டது - மஹிந்த Friday, April 21, 2017 மே தினக் கூட்டத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பலம் நிரூபிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலி முகத்...Read More
'முஸ்லிம்களிடம் அச்ச நிலையை உருவாக்க, இனவாதக் குழுக்கள் களம் இறங்கியுள்ளன' Friday, April 21, 2017 முஸ்லிம்களின் வர்த்தகத்தை அழித்து அவ்விடத்தை பெரும்பான்மை மக்கள் கைப்பற்றிக் கொள்ளும் வகையிலான திட்டங்களை தற்போது இனவாதக்...Read More
அடுத்தவரின் பணத்துக்கு ஆசைப்படாத கான்ஸ்டபிளுக்கு 50,000 ரூபா சன்மானம் Friday, April 21, 2017 அடுத்தவரின் 33,500 ரூபா பணத்துக்கு ஆசைப்படாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா சண்மானமாக வழங்கப்பட்டுள்...Read More
95 புதிய அரசியல் கட்சிகளை, பதிவுசெய்ய நடவடிக்கை Friday, April 21, 2017 சிறிலங்காவில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பாக ஊட...Read More
'முஸ்லிம் பிரதிநிதிகள், பேசிவிட்டு அடங்கி விடுகிறார்கள்' Friday, April 21, 2017 "நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேருமே ஆளும் கட்சியில்தான் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் இருக்க...Read More
ஜனாதிபதியை விமர்சிப்பதை, முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் - ஹனீபா மதனி Friday, April 21, 2017 (சப்றின்) வில்பத்து சம்பந்தமான வர்த்தமானிப் பிரகடன விவகாரம் உட்பட முஸ்லிம் சமூகத்திலும், சக சமூகங்களிலும் நிலவும் பல்வேறு பிரச்சினைக...Read More
இறக்காமத்தில் புத்தர் சிலைக்கு எதிராக, ஒன்றுபட்ட முஸ்லிம்கள் Friday, April 21, 2017 -Vi- அம்பாறை இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி மலையை இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற...Read More
ஜனாதிபதியின் மற்றுமொரு சர்ச்சைக்குரிய, வர்த்தமானி வெளியானது Friday, April 21, 2017 -DC- நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளுக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்வதை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமா...Read More
ஜாகிர் நாயக்கின் ஜப்பான் பயணம் - 121 பேர் இஸ்லாத்தை ஏற்றனர் Thursday, April 20, 2017 பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கின் ஜப்பான் பயணத்தில் இதுவரை 121 ஜப்பானியர்கள் இறைவனின் மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்விய...Read More
'வாட்ஸ் அப்' பயன்படுத்துவதால், ஏற்படும் சுகாதார பாதிப்புகள்..! Thursday, April 20, 2017 தொழில்நுட்பம் வளர்வதற்கு இணையாக தொல்லைகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆமாம்... வாட்ஸ்-அப் அதிகமாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு WhatsA...Read More
துர்நாற்றம் வீசும் கொழும்பு - நோய் பரவும் அபாயம் Thursday, April 20, 2017 -எம்.எம்.மின்ஹாஜ்- மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் நடந்த பின்னர் ஒருவாரமாக கொழும்பு நகரிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பை...Read More
கொழும்பு குப்பைகளை தொம்பேயில் கொட்டாதே என போராட்டம் - 15 பேர் கைது Thursday, April 20, 2017 கொழும்பில் இருந்து கொண்டுச் செல்லப்படும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட வேண்டாம் என கூறி தொம்பே பிரதேச மக்கள் டயர்களை எரித்து பாதைகளை ...Read More
"மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, போராடுவதற்கு தயாராகியுள்ளோம்" Thursday, April 20, 2017 மாவில்லு பேணற்காடு வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான முறைப்பாடொன்றை இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG )...Read More
இராணுவ வலயத்தினுள் அமைந்துள்ள ஸியாரத்தை, இனவாத குழுவே சேதப்படுத்தியது Thursday, April 20, 2017 காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனவாதக் க...Read More
கொழும்பு குப்பை புத்தளத்தில் கொட்டப்படும், ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாதென எச்சரிக்கை Thursday, April 20, 2017 -D c- புத்தளத்துக்கு கொழும்பு குப்பை வேண்டாம் எனக் கூறி இன்னுமொரு மீதொடமுல்ல போன்ற அனர்த்தத்தை ஏற்படுத்த வேண்டாம் என அமைச்சர் சம்பிக...Read More
செல்பி மோகம் - 11 வயது மாணவி பலி Thursday, April 20, 2017 சக தோழிகளுடன் கடற்கரையில் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த போது கடலலை இழுத்துச் சென்றதில், நீரில் மூழ்கி 11 வயது மாணவி ஒருவர் உயிரி...Read More
மகனின் மரணத்தை தாங்கமுடியாத 6 பிள்ளைகளின் தாய் மரணம் Thursday, April 20, 2017 பெற்ற மகன் நோயினால் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாமல் தாயும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் 20...Read More
முரளிக்கு (Hall of Fame) - இலங்கை வீரர் தெரிவுசெய்யப்படுவது இதுவே முதல்முறை Thursday, April 20, 2017 இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனை புகழ்பூர்த்தவர்கள் (Hall of Fame) பட்டியலில் சர்வதேச கிரிக்கெட் ப...Read More
கொழும்பில் சேரும் குப்பைகளுக்கு, நிரந்தர தீர்வை பெற்றுத் தருவோம் - ஜப்பான் உறுதிமொழி Thursday, April 20, 2017 கொழும்பு நகரில் சேரும் குப்பைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாக ஜப்பான் உறுதிமொழி வழங்கியுள்ளது. மீதொட்டமுல்லயில் இடம்பெற...Read More
மகிந்த செய்த பாவமே இப்போது தொடருகின்றது, ஜனாதிபதி கூறினால் பதவி விலகுவேன் Thursday, April 20, 2017 மகிந்த ராஜபக்ச செய்த பாவத்தின் பலனையே இப்போது அனுபவித்து கொண்டு வருகின்றோம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பில் இன்ற...Read More
இலங்கையில் போலி, பேஸ்புக்குகள் பற்றி குவியும் முறைப்பாடுகள்..! Thursday, April 20, 2017 சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. போலி முகப்புத்தகம் வை...Read More
மஸ்தானுக்கு தமிழ் சகோதரரின் கடிதம் Thursday, April 20, 2017 நான் வவுனியாவை பிறப்பிடமாக கொண்டவன். கடந்த பொதுத் தேர்தலில் தங்களுக்கே வாக்களித்தவன். அதே போன்று மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்...Read More
இணையத்தின் மூலம், பாஸ்போட் பெறலாம்..! Thursday, April 20, 2017 கடவுச் சீட்டுக்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தயாராகி வருகிறது. ...Read More
சிறிலங்கா வருகிறார் மோடி Thursday, April 20, 2017 அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, ...Read More
குப்பையில் இருந்து ஹலாலான தொழில் (ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரக் கதை) Thursday, April 20, 2017 புத்தளம் நகர சபையினரால் சேகரிக்கப்பட்ட குப்பை கூலங்கள் மணல்குன்று பிரதேசத்திலுள்ள கொம்போஸ் வீதி வெறும் காணிகளில் நீண்ட காலமாக கொட்டப்படு...Read More
எனது நிறைவேற்று அதிகார, முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருக்கிறேன் - ஜனாதிபதி Thursday, April 20, 2017 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்டதைப் போல, தனது நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...Read More